Saturday, October 06, 2007

"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்"

இதுவரை வந்த கதையைப் படிக்காதவர்களுக்காக இந்தப் பதிவு!

முதல் அத்தியாயம்
இரண்டாம் அத்தியாயம்
மூன்றாம் அத்தியாயம்
நான்காம் அத்தியாயம்
ஐந்தாம் அத்தியாயம்
ஆறாம் அத்தியாயம்
ஏழாம் அத்தியாயம்
எட்டாம் அத்தியாயம்

இனிமேல் தொடர்ந்து நாளை முதல் படிக்கலாம்!

:))))

முருகனருள் முன்னிற்கும்!

15 பின்னூட்டங்கள்:

நாமக்கல் சிபி Saturday, October 06, 2007 11:13:00 PM  

நாங்கதான் படிச்சிட்டமே!

எங்களுக்கு எந்தப் பதிவும் இல்லையா?

VSK Saturday, October 06, 2007 11:41:00 PM  

நாளை முதல் அடுத்து 5 நாட்களுக்கு சித்தர் வருவார், சிபியாரே!

இதுவரை படிக்காதவர்களும் படிக்க வசதியாக இப்படி.

எப்படியோ, இந்தப் பதிவையும் முகப்பில் கொண்டுவரச் செய்தமைக்கு உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் Sunday, October 07, 2007 1:32:00 AM  

சித்தர் கனவு சனி/ஞாயிறு கூட மெய்படுமா ?

விடுமுறையாச்சே...எல்லோரும் ஓய்வெடுப்பார்கள். அசதியாக இருக்குமே, கனவை எப்படி நினைப்பார்கள்.
:)

நாகை சிவா Sunday, October 07, 2007 1:57:00 AM  

எட்டு திக்கும் அந்த எட்டு பதிவுகளை படிச்சு இருக்குமே எஸ்.கே ;)

VSK Sunday, October 07, 2007 9:57:00 AM  

அதனால்தான் இதுவரை வந்த பதிவுகளின் சுட்டிகளை மட்டும் தந்திருக்கிறேன்.

நன்றி, கோவியாரே!

VSK Sunday, October 07, 2007 9:58:00 AM  

உற்சாகமூட்டும் வரிகளுக்கு நன்றி, நாகைப்புலியே!

:))

கோவி.கண்ணன் Sunday, October 07, 2007 10:02:00 AM  

//VSK said...
அதனால்தான் இதுவரை வந்த பதிவுகளின் சுட்டிகளை மட்டும் தந்திருக்கிறேன்.

நன்றி, கோவியாரே!
//

நான் இடுகையை கவனிக்கவில்லை !
:)

VSK Sunday, October 07, 2007 10:09:00 AM  

அக்கரையில் இருந்தாலும், அக்கறையோடு சுட்டியதற்கு இக்கரையினின்று என் நன்றி.கோவியாரே!

jeevagv Sunday, October 07, 2007 11:11:00 AM  

படித்துக் கொண்டிருக்கிறேன்....!
'உலக ஆத்மா' என்ற சொல்லாடல் நன்றாக இருந்தது!

நாமக்கல் சிபி Sunday, October 07, 2007 12:32:00 PM  

//'உலக ஆத்மா' என்ற சொல்லாடல் நன்றாக இருந்தது!//

இதை நான் வழி மொழிகிறேன்!

நாமக்கல் சிபி Sunday, October 07, 2007 12:34:00 PM  

//அக்கரையில் இருந்தாலும், அக்கறையோடு சுட்டியதற்கு இக்கரையினின்று என் நன்றி//

எக்கரையில் இருந்தாலென்ன?
இணையம்தான் இருக்கிறதே!
படிக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதால் இக்கரைக்கு நாடி வந்து விடுகிறோம்!

நாமக்கல் சிபி Sunday, October 07, 2007 12:34:00 PM  

ஏனென்றால் சர்க்கரை போல் இனிக்கிறதே இத்தொடர்!

VSK Sunday, October 07, 2007 8:05:00 PM  

கருத்துக்கு மிக்க நன்றி, திரு ஜீவா!
:)

VSK Sunday, October 07, 2007 8:07:00 PM  

//ஏனென்றால் சர்க்கரை போல் இனிக்கிறதே இத்தொடர்!//

:))))

நன்றி, சிபியாரே!

CVR Tuesday, October 09, 2007 2:15:00 PM  

Gira solli vandhean!!
kadhai nalla swaarasyama pogudhu!

inime aajar aagiduvean!
vaazhthukkal!! :-)

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP