"நன்றியும், வாழ்த்துகளும்!"
"நன்றியும், வாழ்த்துகளும்!"
தேன்கூடு போட்டியில், என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த பதினான்கு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும்,
படைக்கத் தூண்டிய நண்பர் இளவஞ்சிக்கும்,
போட்டியை நடத்திய தேன்கூடு/தமிழோவியத்துக்கும்,
எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிதை, கட்டுரைகளை விட, கதைகளே மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது எனப் புரிகிறது.
'லிவிங் ஸ்மைலின்' கவிதை வேறு நிகழ்வு!
நல்ல அனுபவம்.
அனைவருக்கும், குறிப்பாக 14 வலை நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றி!
வெற்றி பெற்றவர்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
மீண்டும் வருவேன்!!