வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மாமலராள்
நோக்குண்டாம், மேனி நுடங்காது-- பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
இன்றெடுத்த இப்பணியும் இனி தொடரும் எப்பணியும்
நன்மணியே ஷன்முகனார், அன்னபூரணி தன்னுடனே நீ இருந்து,
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக் காக்க
பொன் வயிற்று மங்கள விநாயகனே போற்றுகின்றேன் !
இந்து மதத்தினை அழித்தால்தான் சாதிகள் ஒழியும் என்ற ஒரு சிலரின் வாதத்திற்கு மறுப்பாகவும், சில பல, எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இந்த வலைப் பதிவினைத் தொடங்கியுள்ளேன். உங்கள் நல்லாதரவைக் கோரும்,
அன்புடன்,
எஸ்கே
Wednesday, March 08, 2006
Subscribe to:
Posts (Atom)