Tuesday, January 16, 2007

"பாடி, ஆடி, எழுந்தருளாயே!"

"திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி"
மாணிக்கவாசகர் அருளியது.


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்பேசும்போது
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
மாலறியா நான்முகனுங் காணா மலையினை
மானே நீ நென்னலை நாளை வந்துங்களைஅன்னே இவையுஞ் சிலவோ
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
பைங்குவளைக்கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20


போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
அருணண் இந்திரன் திசை அணுகினன்
கூவின பூங்குயில்; கூவின கோழி
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
பூதங்கள் தோறும் நின்றாய்
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
அது பழச்சுவையென, அமுதென
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே
புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்போக்குகின்றோம் அவமே
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [30]


[ திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று!]

"திருச்சிற்றம்பலம்"

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP