Friday, May 26, 2006

To Madhumitha

சங்கர்குமார்
ஆத்திகம்
http://aaththigam.blogspot.com
கேரி, thOLaChEri
யு.எஸ்.ஏ/India
அருண் வைத்தியநாதன்
03/08/06
சும்மாத்தான்!
நிறையவே! நல்லனவும், அல்லனவும், இன்னும் பல!
குறிபிடத்தக்க அளவில், டோண்டு, பொன் ஸ், செல்வன், குமரன், மாயவரத்தான், முகமூடி, கோவிகண்ணன், பச்சோந்தி, முத்து தமிழினி, சிவபாலன், வவ்வால் இன்னும் பலர்!!
அடங்க மறு!
சொல்லும் படியாய் ஒன்றுமில்லை!
ஆன்மீகம், இந்துமதம் பற்றி சில பதிவுகள்!

Here is the sutti

http://aaththigam.blogspot.com/2006/05/to-madhumitha.html

5 பின்னூட்டங்கள்:

Sivabalan Saturday, May 27, 2006 12:07:00 AM  

SK,

// கிட்டிய அனுபவங்கள்: நல்லனவும், அல்லனவும் //


இது தமிழ்...


நன்றி.

பொன்ஸ்~~Poorna Saturday, May 27, 2006 12:47:00 PM  

எஸ்கே, கொஞ்ச நாளே பழகிய என்னையும் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க :)..

உங்க ர.ம.தவாக நீங்க சொல்லும் "இனி செய்ய நினைப்பவை"யை(அடங்க மறு!) நானும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன் - விவாதங்களில் உங்களோடு :)

VSK Saturday, May 27, 2006 2:09:00 PM  

நன்றி, சிவபாலன்!

பொன்ஸ், நான் ரெடி; நீங்க ரெடியா!?
:))

வவ்வால் Sunday, May 28, 2006 1:43:00 AM  

வணக்கம் அய்யா எஸ்.கே.

சிறிது காலமே ஆயிற்று நாம் சந்தித்து ஆயினும் எம்மையும் பட்டியலிட்டு பெருமை படுத்திய தங்களது பெரும் மனது கண்டு இரும்பூது எய்தினேன்! நன்றி! சுருக்கமா சொல்லிட்டுப் போய்டிங்க உங்க வரலாற? பொன்னியின் செல்வன் போல பல பாகங்கள் வரும்னு பார்த்தேன்!

அடங்க மறு அடக்க நினைக்காதேனும் சேர்த்துகலாம் அப்போ தான் படிகிறவங்க "ஃபீல்" ஆவாங்க!

VSK Sunday, May 28, 2006 2:08:00 AM  

//
அடக்க நினைக்காதேனும் சேர்த்துகலாம் //

இதை உங்கள் பதிவில் எதிர்பார்க்கிறேன், 'வவ்வால் அவர்களே!
:))

இதிலேயே எல்லாம் சொல்லிவிட்டால், அப்புறம் சொல்ல ஒன்றுமே இருக்காது என நினைத்தே......:))!!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP