tag:blogger.com,1999:blog-237052322024-03-14T01:13:50.110-04:00ஆத்திகம்நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!<br>
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!<br>
வல்லமை தாராயோ! - இந்த<br>
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger498125tag:blogger.com,1999:blog-23705232.post-82957765898940290892012-03-23T09:46:00.000-04:002012-03-23T09:46:40.641-04:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 58 [51-3]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 58 [51-3]</span></strong><br />
<strong><span style="color: red;">51. [3]</span></strong><br />
<br />
<span style="color: blue;">'மொத மூணு வரியும் மத்தவங்க புரிஞ்சுக்கறதுக்காவ சொன்னது!</span><br />
<br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, அந்தக் கடைசி வரி மட்டுந்தான் இவரு பாத்தத, பாத்து அனுபவிச்சுத, அனுபவிச்சு ஒணர்ந்ததச் சொல்ற வரி!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’</strong>ன்னு கதர்றாரு.</span><br />
<br />
<strong><span style="color: blue;">இந்த ஒருவரிதான் அநுபூதி !</span></strong><br />
<br />
<strong><span style="color: blue;">குஹந்தான் கந்தன்!!</span></strong><br />
<br />
<span style="color: blue;">அந்தக் கந்தன் குடுத்த அனுபவத்தை, அனுபூதியைச் சொல்றதுதான் மத்த மூணு வார்த்தையும்!</span><br />
<br />
<span style="color: blue;">இதைப் புரிஞ்சுக்கணும்னா, திரும்பவும் அந்த மொத ரெண்டு வார்த்தைக்குத்தான் போவணும்!</span><br />
<br />
<strong><span style="color: blue;">‘உருவாய், அருவாய்!</span></strong><br />
<br />
<span style="color: blue;">ஆமா!</span><br />
<br />
<strong><span style="color: blue;">‘உருவாய் அருவாய் குருவாய் வருவாய்! அருள்வாய்!’ </span></strong><br />
<br />
<span style="color: blue;">போதுண்டா இந்த வாள்க்கைன்னு கோபுரத்து உச்சிலேர்ந்து குதிச்சவரைக் கை குடுத்து ஒர்த்தன் தாங்கினான்!</span><br />
<br />
<span style="color: blue;">ஆர்ராது, சாவறதுக்குக்கூட வுட மாட்டேன்றானேன்னு ஒரு கோவத்தோடத்தான் அந்த ‘உரு’வைப் பாத்தாரு அருணையாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இந்த உருவைப் பத்தியே பாடிக்கினே இத்த மறந்துட்டு, இந்த உரு இல்லாத ஒரு நெலைக்கு நீ வந்து என்னிய சேருன்னு சொல்றமாரி, ‘சொல்லற, சும்மாயிரு’ன்னு சொல்லிட்டு, அருவமாயிட்டாரு கந்தன்!</span><br />
<br />
<span style="color: blue;">கண்ணெதிர்க்கத் தெரிஞ்ச உருவைத் தவற வுட்டுட்டேனேன்னு, கோயில் கோயிலாப் போயி, ஆயிரக்கணக்குலப் பாட்டுப் பாடி, தன்னோட நெலையைச் சொல்லிப் பொலம்பித் திருப்புகளா[ழா]க் கொட்டினாரு அருணகிரியாரு.</span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடியாப்பட்ட ஒரு நேரத்துல கெடைச்சதுதான் இந்த அநுபூதி!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>உருவமாத் தெரிஞ்சவரு, அருவமா வந்து,, மலரோட மருவா, மணியோட ஒளியா, கருவோட உசிரா, கெதியோட விதியா இவருக்குள்ளாற </strong><span style="font-family: 'Latha','sans-serif'; font-size: 11pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;"><span style="color: black;"><strong><span style="color: red;">குருவா</span></strong> </span></span><strong>வந்து அருள் பண்ணினப்ப இவருக்குக் கெடைச்ச பரவசந்தான் கந்தன்!’</strong> என்றான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: #990000;">சொல்லிக் கொண்டே வந்தவனை இடைமறித்து, ‘அப்ப எதுக்கு <strong>குகனே</strong>ன்னு சொல்லி முடிச்சாரு?’ என நான் வினவினேன்!</span><br />
<br />
<span style="color: #990000;">‘இத்த நீ கேட்டதுதான் எனக்கு ரொம்பப் பிடிசிருக்கு! ‘ என அன்புடன் என் தோள்மீது கைபோட்டு அணைத்துக் கொண்டான் மன்னார்.</span><br />
<br />
<span style="color: #990000;">ஏளனமா, அது பாராட்டா எனத் தெரியாமலேயே அவன் அணைப்பில் சிக்குண்டபடியே, முன்பு கேட்ட கேள்வியை அவன்மீது வீசினேன்!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>‘குஹன்’</strong>னா ஆரு? எத்தினியோ வார்த்தைங்க அவனைப் பத்திச் சொல்றதுக்கு இருக்கக்கொள்ள, இத்தச் சொல்லி ஏன் முடிக்கணும் அருணகிரியாரு? என பதில் கேள்வியை என்னைப் பார்த்தபடியே கேட்டான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: blue;">பதில் சொல்ல நான் எத்தனிக்கும் முன்னரே, மீண்டும் தொடர்ந்தான்.</span><br />
<br />
<span style="color: blue;">'இருளோன்னு கெடக்குற குகைக்குள்ளார ஒரு வெளிச்சம் வந்தா எப்பிடி இருக்கும்? ரெண்டாவுது பாட்டுலேர்ந்த்து அம்பதாவுது பாட்டு வரைக்கும் அருணகிரியாரு பொலம்பினதெல்லாத்தியும் பாத்தீன்னா, இந்த சொத்து, சொகம், வூடு, பொஞ்சாதி, கொளந்தை, குட்டிங்க, பெருமை, பேரு இதெல்லாத்தியும் எப்பிடி ஒண்ணொண்ணா வுட்டுத் தள்ளணும்ன்றதப் பத்தியே பாடினது புரியும்! </span><br />
<br />
<span style="color: blue;">இதுங்க அத்தினியும் மொத்தமா சேர்ந்து ஒண்ணு மேல ஒண்ணா ஒரு போர்வை மாரி அடுக்கடுக்கா போர்த்திக்கினு, உள்ளார க்கீற அந்த வெளிச்சத்தை….. அந்த ஜோதியை மறைக்குதுங்க!</span><br />
<br />
<span style="color: blue;">இதெல்லாத்தியும் வெலக்கினா, மனசுன்ற குகைக்குள்ள க்கீற இருட்டெல்லாம் படிப்படியா வெலகி ஒனக்குள்ளாறியே ஒரு பெரிய வெளிச்சம் தெரியவரும்! <strong>அந்த வெளிச்சந்தான் குஹன்! அதான் அனுபூதி</strong>!’</span><br />
<br />
<span style="color: blue;">‘இங்க <strong>‘வருவாய், அருள்வாய்’</strong>ன்னு அருணகிரியாரு சொல்றதுல்லாம் ‘வருவியோ, அருள் தருவியோ?ன்னு கேக்கறது இல்லை! நீ வருவே, நிச்சியமாத் தருவே!’ன்ற உத்தரவாதம்! <strong>உள்ளாரயேத் தேடுங்கப்பா அந்த குகனை! குருவருளால....அந்தக் கந்தக்குருவருளால.... கண்டிப்பாக் கிடைப்பான்!!’</strong> எனச் சொல்லி, மௌனத்தில் ஆழ்ந்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #274e13;"><strong>‘தேடித் தேடி எங்கோ ஓடுகின்றார் – உன்னைத்</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>தேடிக் கண்டு கொள்ளலாமே – உள்ளே </strong></span><br />
<span style="color: #274e13;"><strong>தேடிக் கண்டு கொள்ளலாமே’</strong></span><br />
<span style="color: #274e13;">எனும் பாடல் கபாலி கோயிலின் ஒலிபெருக்கி வழியே வந்து, எங்களையெல்லாம் ஆட்கொண்டது!</span><br />
<br />
<span style="color: #274e13;"><strong>ஓம் சரவணபவ’</strong> எனும் மந்திரம் அனைவரின் உதடுகளிருந்தும் கிளம்பிப் பலமாக ஒலித்தது.</span><br />
<span style="color: purple;">************************</span><br />
<span style="color: purple;">பொறுமையோடும், பக்தியோடும் படித்து ஆசி வழங்கிய அனைவருக்கும் கந்தன் நலம் சேர்ப்பான்!</span><br />
<span style="color: purple;">அறியாது உரைத்த இவற்றில் ஏதேனும் குறை இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.</span><br />
<span style="color: purple;"><strong>ஓம் சரவணபவ.</strong></span><br />
<span style="color: purple;"><strong>அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!</strong></span><br />
<span style="color: purple;">*******************************</span><br />
<br />
<strong><span style="color: blue;">உருவா யருவா யுளதா யிலதாய்</span></strong><br />
<strong><span style="color: blue;">மருவாய் மலராய் மணியா யொளியாய்க்</span></strong><br />
<strong><span style="color: blue;">கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்</span></strong><br />
<strong><span style="color: blue;">குருவாய் வருவா யருள்வாய் குகனே!</span></strong><br />
<br />
<span style="color: #660000;">[கந்தரநுபூதி நிறைவு.]</span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-23705232.post-87030640212005292972012-03-21T12:09:00.000-04:002012-03-21T12:09:29.580-04:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 57 [51-2]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 57 [51-2]</span></strong><br />
<br />
<strong><span style="color: red;">51. [2]</span></strong><br />
<br />
<span style="color: blue;">‘கரீட்டாத்தான் பாயிண்ட்டைப் பிடிச்சிருக்கே நீ’ என என்னைப் பார்த்துச் சொன்னபடியே தொடர்ந்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: blue;">உருவாத் தெரியுற ஒண்ணுதான் உருவமே இல்லாத அருவமா மாறும்! இப்ப மொதல்ல முருகன்னா இவந்தான்னு நீ நெனைச்சுக்கினு தியானம் பண்றேன்னு வையி! ஒரு சமயத்துல, அந்த உருவமே அளிஞ்சுபோயி, ஒண்ணுமே இல்லாமப் பூடும்! நீயும், முருகனும் ஒண்ணாக் கலந்திருவே! இல்லாங்காட்டிக்கும், இவந்தான் நாம பாத்த அந்த உருவம்ன்ற நெனைப்பே ஒனக்கு இல்லாமப் போயிரும்! அப்ப, அந்த டயத்துல, உரு எது? அரு எது?ன்னு ஒனக்கே புரியாத ஒரு நெலை ஒனக்குள்ள வந்து முட்டிக்கும்,</span><br />
<br />
<span style="color: blue;">அதாங்காட்டிக்கு, திருவருளே குருவா வரும். எதுத்தாப்புல நிக்கற குருவே ஒனக்கு திருவருளாத் தெரியும்!~</span><br />
<span style="color: blue;">இந்த நெலைதான் அநுபூதி! </span><br />
<br />
<span style="color: blue;">இத்தப் புரிய வைக்கறதுக்குத்தான் இத்தினி ஒதாரணமும் சொல்லிப் படுத்துறாரு அருணகிரியாரு!</span><br />
<br />
<span style="color: blue;">ஏன்னா, அவுருக்குப் புரிஞ்சிருச்சு!</span><br />
<br />
<span style="color: blue;">குருவா எதுத்தாப்புல வந்து நிக்கறான் முருகன்!</span><br />
<span style="color: blue;">குருவா வந்தவனே திருவாவும் தெரியுறான்!</span><br />
<br />
<span style="color: blue;">குருவா?, திருவா? <strong>உருவா? அருவா?</strong>ன்னு புரிஞ்சும் புரியாமலும் ஒரு நெலையுல ஒரு செகண்டு தத்தளிக்கறாரு அருணகிரியாரு!</span><br />
<br />
<span style="color: blue;">ஆனாக்கண்டிக்கு, ஒடனே முருகன் தெளிய வைச்சிர்றாரு. .</span><br />
<span style="color: blue;">அநுபூதின்னா இன்னான்னு புரிஞ்சிருது இவுருக்கு!</span><br />
<br />
<span style="color: blue;">மத்தவங்களைப் போல இல்லாம, ஏதோ நமக்குக் கிடைச்சுதேன்னு அனுபவிச்சிட்டுப் போயிடற மனசு வரலை அவுருக்கு!</span><br />
<br />
<span style="color: blue;">இந்த நிமிசத்த, இந்த அனுபவத்தை, அப்பிடியே சொல்லிறணுமேன்னு துடிக்கறாரு அந்தப் பெரியவுரு!</span><br />
<span style="color: blue;">அதான் இப்பிடி வார்த்தையா வந்து வுளுது!</span><br />
<br />
<span style="color: blue;">இதுக்குத்தான் ஒதாரணமா பலதும் சொல்லிக் காட்டுறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">எப்பிடி ஒரு பூவுலேர்ந்து வர்ற <strong>மணம், ….. வாசனை</strong>யைப் பிரிச்சு ஒணர முடியாதோ, அப்பிடித்தான், இந்த உருவும், அருவும்னு சொல்றாரு.</span><br />
<br />
<span style="color: blue;">சரி, இது ஒனக்குப் புரியலைன்னு வைச்சுக்கோ… ஏன்னா, சில பூவுங்க அளகா இருக்கும், ஆனாக்காண்டிக்கு, வாசம் இல்லாம இருக்கும். சிலதுல செம வாசனை வரும் ஆனா, அளகா இருக்காது!</span><br />
<br />
<span style="color: blue;">அதுக்காவத்தான், அடுத்தப்புல அந்த <strong>மணி, ஒளி</strong> ஒதாரணத்தக் காட்றாரு!</span><br />
<span style="color: blue;">அது சரி, எத்தினிப் பேருக்கு மணியப் பத்தித் தெரியும்னு ஒரு நெனைப்பு ஒடனியே அவருக்குள்ளாறத் தோணுது!</span><br />
<br />
<span style="color: blue;">ரொம்ப ஏளைபாளைங்க இந்த பொன்னு, மணி இத்தெல்லாம் பாத்திருங்க மாட்டாங்கள்ல! அதான் அவரோட கருணை உள்ளம்.!</span><br />
<span style="color: blue;">எப்பிடியாச்சும் சொல்லி அல்லாருக்கும் வெளங்கவைச்சிறணும் இந்த நிமிசத்தைன்னு தவிக்கறாரு! </span><br />
<br />
<span style="color: blue;">இதெல்லாம் ஒரு கனவு மாரி!</span><br />
<span style="color: blue;">ஒரே ஒரு செகண்டுதான் தங்கும் !</span><br />
<span style="color: blue;">அந்த நொடியைப் பிடிச்சுக்கணும்!</span><br />
<span style="color: blue;">அத்த வுட்டா, அப்பாலிக்கா அது எப்பிடி இருந்திச்சுன்ற நெனைப்புக் கூட தங்காது!</span><br />
<br />
<span style="color: blue;">அந்த செகெண்டை, அந்த அனுபவத்தை, அந்த அனுபூதியை சொல்லத் தவிக்குற ஒரு மனசோட வெளிப்பாடுதான் இந்தக் கடைசிப் பாட்டு!</span><br />
<br />
<span style="color: blue;">அத்த நெனைப்புல வைச்சுக்கினு இந்தப் பாட்டைப் படிச்சா, அத்தினியும் கொஞ்சமாவது புரியலாம் .</span><br />
<br />
<span style="color: blue;">அத்த வுடு! இப்ப அதுக்காவ இன்னா சொல்ல வராருன்னு பாப்பம்.</span><br />
<br />
<span style="color: blue;">சாமின்னு ஒண்ணு இருக்குன்னு நம்பாதவனும் இருப்பான்.</span><br />
<span style="color: blue;">பூ இருக்கற பக்கமே போகாதவனும் இருப்பான்.</span><br />
<span style="color: blue;">பொன்னு, மணியைப் பாக்காத ஆளுங்களும்கூட இருப்பாங்களே! அவங்களுக்குல்லாம் இன்னாத்தச் சொல்லி இத்தப் புரிய வைக்கறதுன்னு நெனைக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">அது ஒண்ணுதான் அவுருக்கு இப்ப நெனைப்பு முச்சூடும்!</span><br />
<span style="color: blue;">‘டக்’குன்னு ஒரு நெனைப்பு தோணுது அவுருக்கு!</span><br />
<br />
<span style="color: blue;">இந்த ஒலகத்துல பொறந்த அல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு ஒதாரணத்தக் காட்டிப் பாடறாரு.</span><br />
<br />
<span style="color: blue;">முட்டை சாப்படறவன்லேர்ந்து, முளு சைவமா க்கீற அல்லாருக்குமே தெரிஞ்ச ஒண்ணைச் சொல்லிப் புரியவைக்கப் பாக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">அதான் அந்த <strong>‘கருவாய், உயிராய்! </strong></span><br />
<br />
<span style="color: blue;">கருவிலேர்ந்துதான் உசிரு வருது......... உசிரு வந்தாத்தான் கருவுக்கே மதிப்பு.!</span><br />
<span style="color: blue;">அப்பிடியாப்பட்ட ஒண்ணுதாண்டா இதுன்னு கூவுறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">சரி, அதுவும் புரியலைன்னா, இன்னொண்ணும் சொல்றேன்னு <strong>‘கெதியாய், விதியாய்'</strong>னு சொல்லிக் காட்றாரு.</span><br />
<br />
<span style="color: blue;">சாமியை நம்பாதவங்கூட, கெதியையும், விதியையும் நம்புவான்றதப் புரிஞ்சவரு அருணகிரியாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இப்ப மொதல்லேர்ந்து பாரு.</span><br />
<br />
<span style="color: blue;"><strong>உருவாய்</strong>னு ஆரம்பிச்சு, <strong>விதியாய்</strong>னு முடிக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">நம்பறவன், நம்பாதவன், இருக்குன்னு சொல்றவன், இல்லைன்னு சொல்றவன்னு அத்தினிப் பேருக்குமே இந்த அனுபவத்தைச் சொல்லிறணும்னு தவிக்கற அவரோட நல்ல மனசு ஒனக்குப் புரிய வரும்!</span><br />
<br />
<span style="color: blue;">அதெல்லாம் சர்த்தான்! இத்தினியும் சொல்லிட்டு, இன்னும் அந்தக் கடைசி வரிக்கு வரலியேன்னுதானே பாக்கறே!’ எனச் சிரித்தான் மயிலை மன்னார்! </span><br />
<br />
<span style="color: blue;">'ஆமாம் மன்னார்!' என ஆவலுடன் எல்லார் குரல்களும் ஒருசேர ஒலித்தன!</span><br />
<br />
<strong><span style="color: #274e13; font-size: xx-small;">[தொடரும்…..முடிவைத் தேடி!]</span></strong><br />
<strong><span style="color: #274e13; font-size: xx-small;">**************</span></strong><br />
<strong><span style="color: #274e13; font-size: xx-small;">தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!</span></strong></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-23705232.post-10296145171352679582012-03-19T13:43:00.000-04:002012-03-19T13:43:25.283-04:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 56 [51-1]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 56 [51-1]</span></strong><br />
<br />
<strong><span style="color: red;">51. [1]</span></strong><br />
<br />
<span style="color: purple;">ஒருவித எதிர்பார்ப்புடன் கூடிய அமைதியுடன், அனைவருமே மயிலை மன்னாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றுதான் கந்தரநுபூதியின் நிறைவுப் பாடலுக்கு அவன் பொருள் சொல்லப் போகிறான் என்பதால்!</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">அதைப் பற்றிய ஒரு சிந்தனையும் தன்னிடத்தில் இல்லாதவன்போல மன்னார் பேசத் தொடங்கினான்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">‘இன்னா நாயர்! இன்னிக்குக் கடையுல வியாபாரம் எப்படி? வடையெல்லாம் நல்லாப் போச்சா?’ என்றதும், இதுவரைக்கும் எங்களிலேயே சற்று நிதானமாகக் காட்டிக் கொண்டிருந்த நாயரே கொஞ்சம் அசந்துதான் போனான்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">‘இப்போ எந்துக்கு இந்த விசாரம்?’ எனக் கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டான் நாயர்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">‘அதுக்கில்ல நாயர்! இன்னால்லாம் போட்டு, கலந்து, அத்த சரியா எண்ணையுல போட்டு, பதமா வேகவைச்சு போணி பண்ணினு க்கீறே நீ தெனமும்! என்னியப் போல ஆளுங்க ஒங்கடைக்கு வந்து, இன்னாமோ அசால்ட்டா, ஒரு வடையை எடுத்து, அத்தப் பிச்சுப் பாத்து, கடிச்சுட்டு, இது நொள்ளை, அது சொத்தைன்னோ, இல்லாங்காட்டிக்கு, ‘ஆகா, இன்னாமாப் பண்ணிக்கீறே நைனா’ன்னோ சொல்லிட்டு காசைக் கொடுத்திட்டுப் பூட்றோம்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">ஆனாக்காண்டிக்கு, இந்த ஒரு வடையைப் பண்றதுக்கு நீ இன்னா சிரமப் பட்டிருப்பே’ன்னு ஒரு செகண்டாவுது நெனைச்சிருப்போமா?</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">அட, அத்த வுடு! ஒன்னியே எடுத்துக்கோ? பருப்பை ஊற வைச்சு, பதமா உப்பைப் போட்டு, நாலு மொளகாயைத் தாளிச்சு அதுல கலந்து, இன்னும் அதுக்கு வோணும்ன்ற ஜாமானைல்லாம் போட்டு, நல்லா மாவாட்டி, எண்ணைய சூடாக்கி, இன்னா ஒரு பக்குவமா கொஞ்சங்கூட அலுப்பில்லாம பொரட்டிப் பொரட்டி யெடுத்து எங்களுக்கு நல்ல இருக்கணுமேன்னு ஒரு நெனைப்போட நித்தமும் நீ வடை சுட்டுத் தர்றே! ஆராவது ஒர்த்தனாவுது அந்த வடையைப் புட்டுச் சாப்பிடறப்ப அது பத்தி நெனைச்சிருப்பானா? அதான் கேட்டேன்’ என வெள்ளந்தியாகக் கேட்டான் மயிலை மன்னார்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">அடுத்த கணம் நாங்கள் யாருமே எதிர்பார்க்காத விதமாய், நாயர் எழுந்து நின்று, தன் மேல்துண்டை இடுப்பில் கட்டியபடியே, மன்னாரின் முன் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்தான்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">எல்லாரும் ஒரு கணம் பதறித்தான் போனோம்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">இதையெல்லாம் கவனியாதவன்போல, மன்னார் என்னைப் பார்த்து,</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">‘இன்னைக்குத்தான் கந்தரநுபூதியுல கடைசிப் பாட்டைப் படிக்கப் போறோமில்ல. டேய், சங்கரு! அந்தப் பாட்டைப் படி’ என்றான், சலனமில்லாமல். </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">ஒன்றுமே புரியாமல், ஆனால் ஏதோ புரியப் போகிறது என்னும் உணர்வோடு அவசர அவசரமாய்ப் புத்தகத்தைப் பிரித்துப் பாடலைப் படித்தேன்.</span><br />
<br />
<span style="color: #990000;"><strong>உருவா யருவா யுளதா யிலதாய்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>மருவாய் மலராய் மணியா யொளியாய்க்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>குருவாய் வருவா யருள்வாய் குகனே.</strong></span><br />
<br />
<span style="color: purple;">மயிலை மன்னார் அதைப் பிரித்துப் படித்துச் சொன்னான்.</span><br />
<br />
<strong><span style="color: #274e13;">உருவாய் அருவாய் உளதாய் இலதாய்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.</span></strong><br />
<br />
<span style="color: blue;">‘ரெண்டு ரெண்டு வார்த்தையாப் பிரிச்சுப் படிச்சியானா, அதாங்காட்டிக்கு, <strong>‘உருவாய், அருவாய்’ உளதாய் இலதாயி'</strong>;ன்னு பாத்தீன்னா ஒரு அர்த்தம் புரியும் ஒனக்கு! அத்த மொதல்ல சொல்றேன்! ஏன்னா, அதான் அல்லாரும் சொல்றது.' எனத் தொடங்கினான் மன்னார்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இருக்கறது, இல்லாதுது, ஒண்ணுனால வர்ற ஒண்ணு, ஒண்ணுத்தப் பத்தி தொடர்ந்து வர்ற ஒண்ணுன்னு சும்மா சகட்டுமேனிக்கு பூந்து வெள்ளாடிருக்காரு இதுலன்னு புரியும்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இத்தான் சாமின்னு காட்றமாரி ஒரு உருவமாவும் வருவாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதுல்லாம் இல்ல, இதுக்கும் மேல அருவமா க்கீறவந்தான் இவன்னு சொல்றமாரியும் இருப்பாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இருக்கானா, இல்ல, இல்லாதவனா இவன்னும் நெனைக்க வைப்பாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அது எப்பிடீன்னா, எங்கேருந்தோ ஒரு வாசனை கெளம்பி, ஒன்னோட மூக்கைத் தொளைக்குது! அது இன்னா வாசனைன்னு நீ தேடிப் பாக்கறப்போ, அது இந்தப் பூவுலேர்ந்துதான் வருதுன்னு ஒனக்குப் புரியுது! ஒடனே, அந்தப் பூவை எடுத்து மூந்து பாக்கறே! அந்த வாசத்துல கெறங்கிப் போறே! இப்ப, நீ வாசத்துல கெறங்கினியா, இல்ல, பூவோட அளகுல மயங்கிப் போனியான்னே ஒனக்குப் புரியல! ஆனாக்காண்டிக்கு நீ கெறங்கினதென்னவோ வாஸ்த்தவம்! அதான் <strong>'மருவாய், மலராய்'</strong>! ஆச்சா! இப்ப அடுத்தாப்புல பாப்பம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ரெத்தினமாலை ஒண்ணு ஒங்கையுல கெடைக்குது! அட! அதுக்கென்ன நீ இப்பிடி மலைச்சுப் போயி என்னியப் பாக்குற? நெசமாவே ஒங்கையுல ஒரு ரெத்தினமாலை க்கீது! ஒண்ணு சேப்பா க்கீது. ஒண்ணு பச்சையா க்கீது. ஒண்ணு நீலம்! இப்பிடி ஒண்ணொண்ணும் ஓரோரு கலரு. இதுல எது ஒசத்தி, எது ரொம்ப அளகுன்னு ஒனக்கு ஒண்ணும் புரியலை! ஆனாக்காண்டிக்கும், ஒண்ணொண்னுமே அளகாத்தான் க்கீது! அதுவும் எதுனாலன்னா, அது ஒண்ணொண்ணுலேர்ந்தும் வர்ற ஒளியால! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப நீ சொல்லு! ஒளியால அளகா? மணியால அளகான்னு? எதுக்கு எது ஆதாரம்? ஒன்னால சொல்ல முடியாது! அப்பிடித்தான் மயங்கறாரு அருணகிரியாரு! <strong>மணியா? ஒளியா</strong>?ன்னு தெரியுலியே முருகான்னு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அடுத்தாப்புல வர்ற வார்த்தையைக் கெவனி!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><strong>‘கருவாய், உயிராய்!’</strong></span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">கருவால பெருமையா? அதுக்கு வர்ற உயிரால பெருமையா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">கருன்னு ஒண்ணு இல்லாங்காட்டிக்கு அதுக்குள்ள உசிருன்னு ஒண்ணு வர முடியுமா?</span><br />
<span style="color: blue;">இல்ல, உசிருன்னு ஒண்ணு வராம கருவால இன்னாதான் பிரயோசனம்?</span><br />
<span style="color: blue;">இதுல்லாம அது இல்ல! அது வராட்டி இது ஒபயோகமேயில்லை!</span><br />
<span style="color: blue;">அதான் சூட்சுமம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப அடுத்த ரெண்டு வார்த்தை!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><strong>‘கதியாய் விதியாய்’</strong></span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஒனக்குன்னு விதிச்ச ஒரு கெதியாலத்தான் நீ பொறக்கறே! ஆனா, நீ பொறந்ததுமே, ஒனக்குன்னு விதிச்ச விதி ஒன்னிய வந்து ஒட்டிக்குது! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">கெதியில்லாம விதியில்ல! விதி க்கீறதுன்றதுலாலியேத்தான் கெதி ஒன்னியை இங்க பொறக்க வைக்குது! கெதியால விதியா? இல்லாங்காட்டிக்கு, விதின்ற ஒண்ணால கெதி இங்க ஒன்னியத் தள்ளிச்சா?’ எனச் சொல்லி என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #990000;">“ஓ! அப்போ இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குன்னு சொல்றே’ எனச் சற்றுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு மன்னார் முகத்தைப் பார்த்தேன்!</span><br />
<span style="color: #990000;"><br />
</span><br />
<span style="color: #990000;">‘தான் இவ்வளவு நேரமா, இவ்வளவு நாட்களாகச் சொன்னது ஒன்றும் பெரிதாக வீண்போகவில்லை’ எனும் தெம்புடன் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்தான் மயிலை மன்னார்!</span><br />
<span style="color: #990000;"><br />
</span><br />
<span style="color: #990000;">இன்னும் தொடரும் எனும் நம்பிக்கையுடன் மன்னாரை ஆவலுடன் நோக்கினேன்.</span><br />
<br />
<span style="color: purple; font-size: xx-small;"><strong>[தொடரும்…..முடிவைத் தேடி!]</strong></span><br />
<span style="color: purple; font-size: xx-small;"><strong>**********</strong></span><br />
<br />
<span style="color: purple; font-size: xx-small;"><strong>அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!</strong></span><br />
<br />
<span style="color: purple; font-size: xx-small;"><strong>[இன்னும் இரு பதிவுகளாக இந்தப் பாடலின் விளக்கம் தொடரும். தினம் ஒரு பதிவாக வரும்.]</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-3399423585158112142012-03-16T15:43:00.001-04:002012-03-16T23:15:30.917-04:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 55 [50]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 55</span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">50.</span></strong><br />
<br />
<span style="color: #0c343d;">‘பணமோ, நல்ல குணமோ வர்றது பெருசில்லை. அதைத் தக்க வைச்சுக்கணும். அதில்லேன்னா ஒண்ணும் பிரயோஜனப்படாது' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">'இப்ப எதுக்காக இப்படிச் சொல்றீங்க' என்றேன் அவரைப் பார்த்து.</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">'இல்லேடா அம்பி. ஏதோ பகவானோட அருளால காலம் ஏதோ சொஸ்தமா ஓடிண்டு இருக்கு. இப்பப்போய் அதைக் கெடுத்துக்கலாமோ? அதிகமா காசு பணம் வேண்டாம். இருக்கறதை காபந்து பண்ணிண்டா போறாதோ? எப்பவோ யாருக்கோ கொடுத்த பணம் இப்ப தெய்வாதீனமாத் திரும்பி வந்திருக்கு. அதுக்கு ஒரு செலவு சொல்றா இவ! வேண்டாம்னா கேக்கவா போறா! எல்லாம் மாயையோட விளையாட்டு!' என்று அலுத்துக் கொண்டார் சாஸ்திரிகள்.</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மன்னார் அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தான்.</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">'ஒங்களுக்கு மட்டுமா நடக்குது சாமி! அன்னி தொட்டு இன்னிய வரைக்கும் இதே கதைதானே நடக்குது! அந்த மாயை தொடங்கிவைச்ச வெளையாட்டுதானே அவங்க கொலத்தியே நாசம் பண்ணி சாச்சுது' என்ற மன்னார்,</span><br />
<span style="color: #0c343d;">'அடுத்த பாட்டைப் படி' என்றான்.</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">பதில் பேசாமல் பாடலைப் படித்தேன்.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">மதிகெட் டறவா டிமயங் கியறக்</span></strong><br />
<strong><span style="color: #990000;">கதிகெட் டவமே கெடவோ கடவேன்</span></strong><br />
<strong><span style="color: #990000;">நதிபுத் திரஞா னசுகா திபவத்</span></strong><br />
<strong><span style="color: #990000;">திதிபுத் திரர்வீ றடுசே வகனே.</span></strong><br />
<br />
<span style="color: blue;">'இதை இப்பிடிப் பிரிச்சுப் பாக்கணும்' என மேலே தொடர்ந்தான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<strong><span style="color: #38761d;">மதி கெட்டு அறவாடி மயங்கி அறக்</span></strong><br />
<strong><span style="color: #38761d;">கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்</span></strong><br />
<strong><span style="color: #38761d;">நதி புத்திர ஞான சுகாதிப-அத்</span></strong><br />
<strong><span style="color: #38761d;">திதி புத்திரர் வீறு அடு சேவகனே.</span></strong><br />
<br />
<strong><span style="color: #990000;">மதி கெட்டு அறவாடி மயங்கி</span></strong><br />
<br />
<span style="color: blue;">'ஒரு காரியம் எப்பிடித் தப்பிப் போவுதுன்றத, படிப்படியா, ஒரு பச்சக்கொளந்தைக்குக்கூடப் புரியுறமாரி சொல்லிக் காமிக்கறாரு அருணகிரியாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">புத்தி கெட்டுப் போயி, அடடா! இப்பிடி அறிவுகெட்டத்தனமா நடந்துக்கினோமேன்னு அதுக்காவ ரொம்பவே வருத்தப்பட்டுப் பொலம்பி, இப்ப இன்னா பண்ணினா இந்தப் பித்தம் தீரும்னு நெனைச்சு நெனைச்சு, ஒண்ணும் வளி[ழி] புரியாம மயங்கித் திரிஞ்சு நிக்கற நெலை ஒண்ணு வரும்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நாம இன்னா தப்பு பண்ணினோம்? எப்பப் பண்ணினோம்?னு கூடத் தெரியாத வேகத்துல அல்லாமே நடந்து முடிஞ்சிரும்! </span><br />
<span style="color: blue;">செல்வாக்கா இருந்த நெலைமை மாறி, திடீர்னு பாத்தா, ஒண்ணுமே இல்லாத ஒரு நெலையுல வந்து அல்லாடுவோம்.</span><br />
<span style="color: blue;">இதைத்தான் <strong>'மதிகெட்டு, அற வாடி மயங்கி'</strong>ன்னு சொல்றாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><strong>'அற'</strong>ன்னா ரொம்பவே ஜாஸ்தியான்னு அர்த்தம்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதுனால இன்னா ஆவுதுன்றத அடுத்தாப்புல சொல்றாரு.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">'அறக்கதி கெட்டு, அவமே கெடக் கடவேனோ'</span></strong><br />
<br />
<span style="color: blue;">நல்லது பண்றதால வர்ற நல்ல கெதியைத்தான் <strong>'அறக்கதி'</strong>ன்றாரு.</span><br />
<span style="color: blue;"><strong>'அவமே'</strong>ன்னா ஒண்ணுத்தும் ஒபயோகமில்லாம வீணாப் போறது.</span><br />
<span style="color: blue;">இப்பிடி இருக்கற நல்லதும் இல்லாமப்போயி, நான் கெட்டுஅளி[ழி]ஞ்சு போயிருவேனோன்னு பொலம்பறாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப இன்னா ஆச்சு இவுருக்கு?</span><br />
<br />
<span style="color: blue;">இதுவரைக்கும் நடுநடுவுல இப்பிடி அப்பப்ப பொலம்பினாரு . சரி, ஒத்துக்கலாம் அதைன்னா, இப்ப, கடைசிப் பாட்டாண்டை வந்து எதுக்காவ இவ்ளோ கதர்றாரு?</span><br />
<br />
<span style="color: blue;">அநுபூதின்னா இன்னா, அதுக்கு இன்னான்னா பண்ணணும்னு சொல்லி, அது எப்பிடி இருக்கும்ன்ற வரைக்கும் சொன்னவர் ஏன் இப்பிடிப் பயப்படறாரு!?</span><br />
<span style="color: blue;">கொளப்பமா க்கீதில்ல?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதான் இதுல ரொம்பவே முக்கியம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<strong><span style="color: blue;">கெடைக்காதது கெடைக்கறது பெரிசில்ல! அது கெடைச்சதும், ஒடனே கூடவே ஓடிவர்ற மயக்கத்தை நெருங்கவிடாமப் பாத்துக்கறதுதான் அத்த வுடவும் பெரிய சமாச்சாரம்.</span></strong><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப 'லாட்டிரி'ல ஒனக்கு ஒரு பத்து லட்சம் கெடைக்குதுன்னு வையி. நீ கொஞ்சங்கூட எதிர்பாக்காதது அது! வரணும்னு நெனைச்சுத்தான் வாங்கினே. ஆனா, 'ப்ரைஸு' விளுமான்றது தெரியாது. அப்பிடிக் கெடைச்சதுமே கூடவே ஒரு மெதப்பு தானா வந்து தொத்திக்கும். </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">முருகா! எனக்கு அருள் பண்ணுப்பான்னு நீ கெஞ்சினதுல்லாம் சுத்தமா மறைஞ்சுபோயிட்டு, இன்னாமோ ஒன்னோட 'லக்'காலத்தான் இது கெடைச்சதுன்ற தெனாவெட்டு தானா வரும். அதான் இந்த மாயை பண்ற வேலை! அதோட வலையுல விளாமத் தப்பிக்கணும்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அத்தத்தான் அருணையாரு இப்ப செய்யுறாரு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அநுபூதின்ற 'லாட்டிரி ப்ரைஸ்' எனக்குக் கெடைச்சதுக்கு நீதான் காரணம்ன்றத மறந்திட்டு, நான் எதுனாச்சும் அறிவுகெட்டத்தனமா நடந்து கெடைச்சதியும் கோட்டை விட்டுருவேனோன்னு எனக்கு பயம்மா க்கீது முருகா!ன்னு அவருகிட்டயே மன்னாடறாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இத்தச் சொல்றதுக்காவ அவரு போட்ட அடுத்த ரெண்டு வரிங்கதான் இதுல ரொம்பவே விசேசம்!' என்றான் மன்னார்.</span><br />
<br />
<span style="color: #0c343d;">அடுத்து என்ன சொல்லப் போகிறானோ எனும் எதிர்பார்ப்பு கூடுதலாக, அவன் முகத்தையே எங்கள் மூவரது கண்களும் பார்த்துக் கொண்டிருந்தன.</span><br />
<br />
<span style="color: blue;">மூணு பேரு சொல்லி, முருகனைக் கூப்புடறாரு! ஒண்ணொண்னாப் பாப்பம்.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">'நதி புத்திர'</span></strong><br />
<br />
<span style="color: blue;">சிவனோட நெத்திக்கண்ணுலேர்ந்து ஆறு பொறியா வந்தவருதான் நம்ம கந்தன்!</span><br />
<br />
<span style="color: blue;">இந்த ஒலகத்துக்கே கெதிமோட்சம் தர்றதுக்காவவும், தேவருங்களோட கொறையைத் தீக்கறதுக்காவவும் வந்த வள்ளலுதான் இந்த முருகன்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இவரைத் தாங்கிக்க முடியுமான்னு டெஸ்ட்டு பண்றதுக்காவ, ஆருக்காகப் பொறந்தாரோ, அந்த தேவருங்கள்ல ரெண்டு பேரான <strong>வாயு, அக்கினி</strong> பகவானாண்டை குடுக்கறாரு. </span><br />
<span style="color: blue;">அவங்களால அத்தத் தாங்க முடியல!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அவங்க கொண்டுபோயி, தேவமகளான <strong>கெங்கையம்மா</strong>வாண்டை குடுக்கறாங்க. </span><br />
<span style="color: blue;">அவங்களாலியும் இத்தத் தாங்கிக்க முடியாம வறண்டே போயிடறாங்க.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்பிடிக் கெடைச்ச பொருளை அவங்களால காப்பாத்திக்க முடியாமத்தான், <strong>சரவணப் பொய்கை</strong>யுல வந்து வுளுந்தாரு முருகன்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">கெங்கையம்மா இட்டாந்து போட்டதால, இவருக்கு இந்தப் பேரு! <strong>நதி புத்திர</strong>ன்னு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஆச்சா! இப்ப அடுத்ததப் பாக்கலாம்.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">'ஞான சுக அதிப'</span></strong><br />
<br />
<span style="color: blue;">ஒடம்பாலியோ, அறிவுனாலியோ வர்ற சொகத்தக் காட்டியும், ஞானத்தால கெடைக்கற சொகத்துக்கு எல்லையே கெடையாது. அதான் நெலையான சொகம். மத்ததுல்லாம் வந்த வேகத்துலியே போயிறும்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்த ஞானத்தால வர்ற சொகத்தைக் குடுக்கறவந்தான் கந்தன்! அவந்தான் இதுக்கெல்லாம் சொந்தக்காரன்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப அருணகிரியாருக்கு இப்பிடிக் கெடைச்ச இந்த அநுபூதின்ற சொகத்தைக் குடுத்த மொதலாளியை ஆசையா 'ஞான சுகாதிபா'ன்னு கூப்பிடறாரு.</span><br />
<br />
<span style="color: #274e13;"><strong>ஞான சுகாதிப</strong> - <strong>'ஞானனே! சுகாதிபனே!'</strong>ன்னும் சொல்லலாமோன்னு படறதுடா' என்றார் சாஸ்திரிகள்.</span><br />
<br />
<span style="color: blue;">ஆமாம். அப்படியும் சொல்லலாந்தான். ஆனாக்காண்டிக்கு, மத்த சுகங்களைத் தர்றதுக்கு நெறையவே சாமிங்க க்கீறாங்க. ஆனா, இந்த ஞானத்தால வர்ற பெரிய சுகத்தைத் தர்றதுக்கு நீ ஒருத்தன் தாம்ப்பா என் கண்ணுல படுதுன்னு அருணையாரு சொல்றமாரி எனக்குப் பட்டுது. அதான் அப்பிடிச் சொன்னேன்.' என்ற மன்னார் மேலே தொடர்ந்தான். </span><br />
<br />
<span style="color: blue;">கடைசியா வர்றது</span>, <span style="color: #990000;"><strong>'அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே'!</strong></span><br />
<br />
<span style="color: blue;">ஆரிந்தத் <strong>'திதி</strong>'?</span><br />
<br />
<span style="color: blue;">சூரனோட ஆத்தா. மாயைன்னு பேரு! பேரைக் கெவனி... மாயை! கசியப முனிவர்னு ஒர்த்தரு. அவரை மயக்கி அவர் மூலமாப் பெத்த பசங்கதான் சூரனும், தாரகனும், சிங்கமுகனும். </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்த மாயையோட வலையுல வுளுந்ததால, கசியபரோட தவம் அளிஞ்சுது!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்தம்மா குடுத்த கெட்ட போதனையால மதி கெட்டு, மயங்கிப்போயி, தனக்குக் கெடைச்ச வரத்தால வந்த சொகம் அத்தினியும் போறமாரி அளிஞ்சுபோனாங்க திதி புத்திரங்க! அதான் சூரனும் அவனோட தம்பிங்களும்! அல்லாம் மாயை பண்ற வேலை! அப்பிடியாப்பட்ட திதியோட புள்ளைங்களோட அகம்பாவத்தை வேறோட அறுத்த வீரந்தான் நம்ம முருகன்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்பிடி மூணுவிதமாக் கூபிட்டு, ஞானத்துக்கே அதிபனான கந்தங்கிட்ட வேண்டிக் கேட்டுக்கறாரு அருணகிரியாரு!</span><br />
<br />
<span style="color: blue;">கூலி குடுக்கற மொதலாளிகிட்டியே முளுப் பொறுப்பியும் நம்பிக்கையாக் குடுக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">குடுக்கறவன் ஆருன்றது புரிஞ்சதால!</span><br />
<br />
<span style="color: blue;"><span style="color: #073763;"><span style="color: blue;">அதான் கந்தனோட கருணை'</span> </span>என உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #073763;">'அவனையே சரணாகதி அடையறதை இதைவிடவுமா சிறப்பாச் சொல்லிட முடியும்? அருணகிரியாரோட கருணையே கருணை! என்னமா இந்த லோகம் க்ஷேமமா இருக்கறதுக்காக இப்பிடியொரு அற்புதமான வேதத்தை நமக்குப் புரியறமாதிரி பிழிஞ்சு கொடுத்திருக்கார்! புரியறவாளுக்குப் புரியும்' எனக் கைகூப்பினார் சாம்பு சாஸ்திரிகள்! </span><br />
<span style="color: #073763;"><br />
</span><br />
<span style="color: #073763;"><strong>'ஓம் சரவணபவ'</strong> எனும்மந்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது! </span><br />
<span style="color: #073763;">**************</span><br />
<span style="color: #0c343d; font-size: xx-small;"><strong>[தொடரும்]</strong></span><br />
<br />
<span style="color: #0c343d; font-size: xx-small;"><strong>தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-3373426516006214942012-03-11T19:57:00.000-04:002012-03-11T19:57:57.961-04:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 54 [49]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 54</span></strong><br />
<strong><span style="color: red;">49.</span></strong><br />
<br />
<br />
<span style="color: #660000;">தன்னந் தனிநின் றதுதான் அறிய</span><br />
<span style="color: #660000;"><br />
</span><br />
<span style="color: #660000;">இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ</span><br />
<span style="color: #660000;"><br />
</span><br />
<span style="color: #660000;">மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்</span><br />
<span style="color: #660000;"><br />
</span><br />
<span style="color: #660000;">கின்னங் களையுங் கிருபைசூழ் சுடரே.</span><br />
<br />
<span style="color: #0c343d;">தன்னந் தனி நின்றது தான் அறிய</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">கின்னம் களையும் கிருபைசூழ் சுடரே.</span><br />
<br />
<span style="color: blue;">‘நேத்து இன்னாமோ சொன்னியே நீ? ‘எங்கியோ திருவள்ளுவர் சிலையாண்டை நின்னுக்கினுக்கீறேன். ஒன்னை எங்க காணலியேன்னு பொலம்பினியே.. நெனைப்பு க்கீதா?</span><br />
<br />
<span style="color: blue;">அந்த செகண்டுல ஒன்னிய சுத்தி ஒரு நூறு பேரு இப்பிடியும் அப்பிடியுமா போய்க்கினு இருந்திருப்பாங்க! ஆனாக்காண்டியும்,, அப்ப ஒம் மனசு, கண்ணு ரெண்டுமே என்னிய மட்டுந்தான் தேடிக்கினு இருந்துது!</span><br />
<br />
<span style="color: blue;">அதுனாலத்தான் அப்பிடி ஒரு வார்த்தை ஒங்கிட்டேர்ந்து வந்திச்சு!</span><br />
<br />
<span style="color: blue;">அந்த நேரத்துல, ஒன்னியப் பாத்து ஒர்த்தர் இன்னா சார், ஆரைத் தேடுறேன்னு கேட்டிருந்தாக்கூட, அதுக்கு நீ இன்னா ஒரு பதில் சொல்லியிருந்தாக்கூட, அது ஒனக்கும் புரிஞ்சிருக்காது… கேக்கறவனுக்கும் வெளங்கியிருக்காது! </span><br />
<br />
<span style="color: blue;">ஏன்னா, நீ தேடறது இன்னான்னு அவனுக்குத் தெரியாது. நீ சொல்றது இன்னான்னு அவனுக்கும் புரிஞ்சிருக்காது.</span><br />
<br />
<span style="color: blue;">இதான் இன்னைக்கு நாம அல்லாரும் பாக்கறது, கேக்கறது, புரியறது!</span><br />
<br />
<span style="color: blue;">இன்னா, நான் சொல்றது வெளங்கிச்சா?’ என்றான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: blue;">அவன் என்ன சொல்ல வருகிறான் எனப் புரியாமலையே, ‘நீ சொல்வது என்னவென எனக்குப் புரியலியே மன்னார்!’ என்றேன் பரிதாபமாக.</span><br />
<br />
<span style="color: blue;">‘ம்க்கும்.. ஒனக்கு என்னிக்குத்தான் புரிஞ்சுது, இன்னிக்குப் புரியறதுக்கு’ என நொடித்தார் சாம்பு சாஸ்திரிகள்.</span><br />
<br />
<span style="color: blue;">‘இப்ப நீங்க வேறயா?’ என்பதுபோல அவரை முறைத்தேன்.</span><br />
<br />
<span style="color: blue;">இதான், இதான்…. இந்த மொறைப்புதான் ஆவாதுன்றது. அவுரு சொன்னது கரீட்டு! நான் இப்ப இன்னா சொல்லப்போறேன்னு மட்டும் கேளு! அத்தான் நல்லது. ‘எனச் சொல்லிவிட்டு என்னை அன்புடன் தட்டிக் கொடுத்தான் மன்னார்.</span><br />
<br />
<span style="color: blue;">‘கிட்டத்தட்ட அல்லாத்தியும்,…… அநுபூதின்னா இன்னா?..... அது கெடைக்கணும்னா இன்னா பண்ணணும்?..... எதையெல்லாம் வுடணும்?...... எதைத் தேடிப் போவணும்?.....னு இதுவரைக்குமா ஒரு நாப்பத்தெட்டுப் பாட்டாச் சொல்லிக்கினு வந்த அருணகிரியாரு, இப்ப ‘டகால்’னு ரூட்டை மாத்திப் பாடறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">நான் ஒனக்கு இதை இன்னான்னு சொல்லிப் புரியவைப்பேன்’னு சொல்றாரு! அதான் இதுல க்கீற சூட்சுமம்!</span><br />
<br />
<span style="color: blue;">இதுவரிக்கும் சொன்ன அத்தினியயும் நீ பண்ணினியான்னா, ஒனக்கு ஒரு உண்மை தெரியவரலாம். அது இன்னான்னு ஒனக்கு மட்டுமே புரியும்! அந்த நெலையுல ஒனக்கு இன்னாமாரி ஒரு அனுபவம்…. அதான் அநுபூதி…….கெடைச்சுதுன்றத ஒன்னியத் தவர வேற ஆராலியும் புரிஞ்சுக்க முடியாது! ஒன்னாலியும் வேற ஆருக்குமே சொல்லவும் முடியாது! அதும்மாரி ஒரு நெலையுலதான் இப்ப நான் க்கீறேன்! என்னால எப்பிடிரா அத்த ஒனக்கு சொல்லிப் புரிய வைக்கறது?’ன்னு அங்கலாய்க்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">அதான் இந்த மொத ரெண்டு வரியும்.</span><br />
<br />
<strong><span style="color: red;">“தன்னந்தனி நின்றதுதான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?”</span></strong><br />
<br />
<span style="color: blue;">கந்தன் இவருக்கு சொன்ன அத்தினியையும் இவர் பண்ணிட்டு, நிமிந்து பாக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">என்னோடதுன்றத வுட்டாரு!</span><br />
<br />
<span style="color: blue;">நாந்தான் அல்லாமும்ன்றதியும் வுட்டாரு!</span><br />
<br />
<span style="color: blue;">சுத்துப் பத்து அல்லாமே செத்துப்போச்சுன்னும் புரிஞ்சுக்கினாரு!</span><br />
<br />
<span style="color: blue;">நாந்தான் நீன்ற நெனப்பும் மறந்து போச்சு இப்ப!</span><br />
<br />
<span style="color: blue;">நீதான் என்னோட முருகன்ற நெனைப்புகூட அத்துப் போச்சு!</span><br />
<br />
<span style="color: blue;">இப்ப அவுரு மெதக்கற நெலையே அவுருக்குத் தெரியலை!</span><br />
<br />
<span style="color: blue;">இப்பிடியாப்பட்ட ஒரு நெலையுல, …. அது சொகமா, உணர்வா….நெனைப்பா..ன்னு எதுவுமே தெரியாத ஒரு எடத்துல அத்த இன்னான்னு சொல்லி வேற ஒர்த்தருக்கு என்னால புரியவைக்க முடியும்?னு சொல்றாரு! ஏன்னா, அந்தமாரி ஒரு செகண்டுலதான், "முப்பத்தாறயும்" வுட்டுப் பிரிஞ்சு தன்னந்தனியா நிக்கற அந்த ஒரு நொடியுலத்தான்,….. குருநாதனான கந்தன் வந்து ஆன்மாவுக்குள்ள ஒக்காந்திருவான்! அப்பிடி அவன் வந்ததுக்கப்பால அத்தப் பத்தி ஆருதான் இன்னான்னு சொல்ல முடியும்?</span><br />
<br />
<span style="color: blue;">இப்ப இதுக்கு அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்னு பாப்பம்!’ என நிறுத்தினான் மயிலை மன்னார்</span>!<br />
<br />
<span style="color: #073763;">ஒரு பெரிய சஸ்பென்ஸில் கொண்டுவந்து நிறுத்திவிட்டானே எனத் திடுக்கிட்டு ஒரு அதிர்ச்சியுடன் அவனை நோக்கினேன் நான்!</span><br />
<br />
<span style="color: #073763;">நாயரோ இதைப் பற்றியெல்லாம் கவலையே படாதவன்போல, கண்களை மூடிக் கிடந்தான்!</span><br />
<br />
<span style="color: #073763;">அவன் வாய்<strong> ‘ஓம் சரவணபவ’</strong> மந்திரத்தை விடாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது!</span><br />
<br />
<span style="color: #073763;">சாம்பு சாஸ்திரிகளோ ஒரு அர்த்தபுஷ்டியுடன் மன்னார் முகத்தைப் பார்த்தார்!</span> <br />
<br />
மன்னார் தொடர்ந்தான்!<br />
<br />
<strong><span style="color: #cc0000;">“மின்னும் கதிர்வேல் விகிர்தா”</span></strong><span style="color: blue;">ன்னு கூப்பிடுறாரு.</span><br />
<br />
<span style="color: blue;">கதிர் வேல்னா இன்னான்னு தெரியுமில்ல? சூரியனோட வெளிச்சம் போல மின்ற வேலு!</span><br />
<br />
<span style="color: blue;">சூரியனை நேராப் பாக்க முடியுமா? அதோட வெளிச்சம் கண்ணைக் கூசும்! அதும்மாரி கண்ணைப் பறிக்கற வேலு. அதுலியும் இத்த மின்னும் கதிர் வேலுன்னு சொல்றாரு. முருகன் கையுல இருக்கறப்ப, அந்தக் கையி அசையக்கொள்ள, அந்த வேலு இப்பிடியும் அப்பிடியுமாத் திரும்பறச்ச, அத்தோட வெளிச்சம் இன்னும் பிரகாசமா க்கீதாம்! </span><br />
<span style="color: blue;"><br />
</span><span style="color: blue;">எதுனால அப்பிடித் திரும்புதுன்னா, அவங்கவங்களுக்கு வேணும்ன்றமாரி முருகனோட வடிவம் மாறி, மாறித் தெரியுது. தன்னோட அடியாருங்களைக் காப்பாத்தறதுக்காவ, அவங்களுக்கு சந்தோசம் குடுக்கறதுக்காவ, கந்தன் வெவ்வேற வடிவம் எடுக்கறாரு. விகிர்தன்னா அதான் அர்த்தம். </span><br />
<br />
<span style="color: blue;">இந்த<strong> ‘மின்னும் கதிர்வேல் விகிர்தன்’</strong> எதுக்காவ இப்பிடி பலவிதமா வேசம் கட்றார்னா, ஒர்த்தொர்த்தருக்கு ஒருமாரியான கஸ்டம், தும்பம்! அததுக்குத் தக்கமாரி, ஒவ்வொரு விதமா வராரு முருகன். கின்னம்னா, தும்[ன்]பம்னு அர்த்தம். </span><br />
<br />
<span style="color: blue;">மனுஷாளுக்கு வர்ற கஸ்டத்தயெல்லாம் அததுக்குத் தகுந்தமாரி தீர்த்து வைச்சு, கிருபை பண்றதத்தான்,<strong><span style="color: #cc0000;"> ‘கின்னம் களையும் கிருபை சூள்[ழ்] சுடரே’</span></strong>ன்னு பாடுறாரு அருணையாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இதுல இன்னா விசேசம்னா, ஒர்த்தொர்த்தருக்கு ஒருமாரியா வந்து கிருபை பண்றாரா, அதுனால இதான் முருகன், இப்பிடித்தான் வருவான்னு ஆராலியுமே சொல்லிக் காட்ட முடியாமப் போயிறுது! </span><br />
<br />
<span style="color: blue;">எப்பிடி அநுபூதி நெலைன்னா இன்னான்னு அருணகிரிநாதரால சொல்ல முடியாமப்போயி தவிக்கறாரோ, அப்பிடித்தான் இந்த விகிர்தனோட கிருபையும்! எப்பிடி சொல்றதுன்னே புரியாம வந்து அருள் பண்ணறான்!’ என முடித்தான் மயிலை மன்னார்.</span><br />
<br />
இன்னவெனச் சொல்லமுடியாத மௌனம் அங்கே நிலவியது! <br />
******************<br />
<br />
<br />
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!</div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23705232.post-166471859420551482012-03-06T11:20:00.000-05:002012-03-06T11:20:35.247-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 53 [48]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 53</span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">48.</span></strong><br />
<br />
<span style="color: #274e13;">'என்னடா இது கஷ்டகாலம்? இந்தப் 'பவர்-கட்'டுக்கு ஒரு விடிவே வராதா? இப்பிடி இருளோன்னு இருக்கே!' என அலுத்தபடி வந்து உட்கார்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்.</span><br />
<br />
<span style="color: #274e13;">'அதுனாலென்ன சாமி? கொறையே படாதீங்க. அப்பிடியே அந்த அரிக்கேன் லைட்டை இப்பிடி நடுவுல கொணாந்து வையுங்க. இருளெல்லாம் ஓடியேப் பூடும். வெளிச்சந்தானே நமக்கு வேணும். வெட்ட வேண்டியத மட்டும் வெட்டிட்டு, இந்தப் 'பவரை' நாம 'கட்' பண்ணாம இருந்தாப் போறும்' எனச் சொல்லி என்னைப் பார்க்க, அவன் முகத்தில் தோன்றிய குறும்புச் சிரிப்பைக் கவனித்த நான், உடனே அடுத்த பாடலைப் படித்தேன்.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்</span></strong><br />
<strong><span style="color: #990000;">பிறிவொன் றறநின் றபிரா னலையோ</span></strong><br />
<strong><span style="color: #990000;">செறிவொன் றறவந் திருளே சிதைய</span></strong><br />
<strong><span style="color: #990000;">வெறிவென் றவரோ டுறுவே லவனே.</span></strong><br />
<br />
<span style="color: #0c343d;"><strong>அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில்</strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ</strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>செறிவொன்று அறவந்து இருளே சிதைய</strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>வெறி வென்றவரோடு உறும் வேலவனே.</strong></span><br />
<br />
<span style="color: blue;">மொத வரியுலியே ரொம்ப அசால்ட்டா சொல்லிக் காட்றாரு நம்ம அருணையாரு.</span><br />
<br />
<span style="color: blue;">அறிவு…. இதான் நாம அறிஞ்ச அறிவுன்னு நெனைக்கற ஒண்ணை,.... இந்த ஒலகுல நமக்குன்னு வந்த ஒறவுகளை…. இனிமே இதெல்லாம் வேணாம்னு புரிஞ்சுக்கற நெலை வர்றது ரொம்பவே கஸ்டமான சமாச்சாரம். </span><br />
<br />
<span style="color: blue;">இதெல்லாம் ஒரு பொய்யான மாயை…. இந்த ஒலகம், அத்தால வந்த அம்மா, அப்பா, பொண்ணு, புள்ளை, பொண்டாட்டி, சொத்து, சொகம், …. இதுங்கல்லாம் குடுக்கற கஸ்ட நஸ்டம், ஆனந்தம் ……. அல்லாமே நமக்கு சொந்தமானதில்ல… இதெல்லாம் வெறும் பொய்யிதான்னு புரிஞ்சுக்கறதுக்கு வர்ற நெலையுலியும்கூட, அப்பப்ப, சில சங்கதிங்க வந்து ஒரு கொடைச்சல் குடுக்கும். அப்பவும் கலங்காம நிக்கறதுக்கு ஒரு அசாத்தியமான தெம்பு வரணும். அப்பிடி இருக்கறவங்க ரொம்பவே கம்மி. </span><br />
<br />
<span style="color: blue;">திரும்பத் திரும்ப இந்தப் பாட்டுங்கள்ல அருணகிரியாரு சொல்ற சமாச்சாரம் ஒண்ணே ஒண்ணுதான்! </span><br />
<br />
<span style="color: blue;">கும்புடற சாமியோட அருளில்லாம, இதெல்லாம் நடக்கறதுக்கு ‘சான்ஸே’ இல்லைன்றதத்தான் கண்டிசனா சொல்லிக் காட்றாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதான் இந்த மொத ரெண்டு வரியும் சொல்லுது.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">"அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ?"</span></strong><br />
<br />
<span style="color: blue;">அறிவுன்ற ஒண்ணு அத்துப் போயிறணும்ன்ற அறிஞ்சுக்கற அறிவாளிங்களுக்குத் தொணையா பிரியாம எப்பவும் கூட நிக்கற பெரிய சாமி நீதானேய்யான்னு கெஞ்சிக் கதற்ராரு இதுல! </span><br />
<br />
<span style="color: blue;">எப்ப தொணையா நிப்பாரு தெரியுமா?</span><br />
<br />
<span style="color: blue;">‘நான் ‘என்னுது’ன்’ற அகம்பாவம் அத்துப் போவணும். அல்லாமே நீதான் சாமின்ற தெளிவு வரணும்.</span><br />
<span style="color: blue;">அதத்தான் அடுத்த வரியுல இன்னும் தெளிவா சொல்றாரு.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">"செறிவொன்று அறவந்து இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே!"</span></strong><br />
<br />
<span style="color: blue;"><strong>‘செறிவு’</strong>ன்னா இன்னா?</span> <br />
<span style="color: blue;"></span> <br />
<span style="color: blue;">பந்தபாசத்தால, இந்த ஒலகத்துல வந்து சேர்ற ஒறவுங்க.</span><br />
<span style="color: blue;">இவங்களால வர்ற ஒரு ஆணவம் க்கீதே, அதுதான், ஒரு பெரிய இருட்டா வந்து மறைக்குது. </span><br />
<br />
<span style="color: blue;">இந்த இருட்டு வெலகணும்னா, அதுக்கு ஒரு மூணு முக்கியமான சாமாச்சாரத்த வுடணும். </span><br />
<br />
<span style="color: blue;"><strong>காமம், கோவம், மயக்கம்</strong>னு மூணு!</span><br />
<br />
<span style="color: blue;">ஒரு பொருளு மேல ஆசை வருது. அது கிடைக்கணுமேன்னு கோவம் கெளம்புது. கெடைச்சதும், அதும்மேல ஒரு மயக்கம். </span><br />
<br />
<span style="color: blue;">இப்பிடி மூணும் ச்சும்மா சுத்திச் சுத்தி அடிக்குதுங்க…….வெளிச்சத்தப் பாக்கவுடாம. </span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடி இந்த மூணையும் ஜெயிச்சவங்கதான் ஞானிங்க!</span><br />
<br />
<span style="color: purple;">‘ஆமாண்டா. <strong>சீவபோதம் நீங்கினா, சிவபோதம் வந்து ஒக்காரும்</strong>னு சொல்லுவாளே, அதாண்டா இது. <strong>அத்வைதம்!!!</strong>’ எனப் பரவசமாய்ச் சொன்னார் சாம்பு சாஸ்திரிகள். </span><br />
<br />
<span style="color: blue;">‘அதேதாங்க. அப்பிடி சிவபோதமா வந்து நிக்கறவந்தான் கந்தன். அந்தக் கந்தனைத்தான் <strong>‘பிறிவொண்ணு அற நின்ன பிரான் நீதானே’.......</strong>"வேற எதுவுமே வேணாம். என்னியக் கெட்டியாப் பிடிச்சுக்கோ. அதுவே போறும்னு, ....இந்த அரிக்கேன் லைட்டு மாரி...... வந்து நின்ன என் தெய்வமே!" ன்னு கொண்டாடறாரு <strong>அருணையாரு</strong>’ எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார். </span><br />
<br />
<strong><span style="color: #274e13;">ஓம் சரவணபவ.</span></strong><br />
<strong><span style="color: #274e13;">**************</span></strong><br />
<strong><span style="color: purple; font-size: xx-small;">[தொடரும்]</span></strong><br />
<strong><span style="color: purple; font-size: xx-small;">அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!</span></strong></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23705232.post-11847245181952144082012-02-29T11:19:00.001-05:002012-03-02T00:47:40.650-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 52 [47/2]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 52 [47/2] </span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">[கந்தரநுபூதி 47 [இரண்டாம் பகுதி]</span></strong><br />
<br />
<span style="color: blue;">ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்</span><br />
<span style="color: blue;">பேறா வடியேன் பெறுமா றுளதோ</span><br />
<strong><span style="color: blue;">சீறா வருசூர் சிதைவித் திமையோர்</span></strong><br />
<strong><span style="color: blue;">கூறா வுலகங் குளிர்வித் தவனே.</span></strong><br />
<br />
<span style="color: #0c343d;">ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்</span><br />
<span style="color: #0c343d;">பேறா அடியேன் பெறுமாறு உளதோ</span><br />
<strong><span style="color: #0c343d;">சீறா வரு சூர் சிதைவித்து இமையோர்</span></strong><br />
<strong><span style="color: #0c343d;">கூறா உலகம் குளிர்வித்தவனே.</span></strong><br />
<br />
<strong><span style="color: #cc0000;">“சீறா வரு சூர் சிதைவித்து இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே.”</span></strong><br />
<br />
<span style="color: blue;">ஒரு காலத்துல, இந்திரன் தன்னோட ஒலகத்துல அல்லா சொகத்தியும் மானாவாரியா அனுபவிச்சுக்கினு தன்னோட ஆளுங்களோட ரொம்பவே சந்தோசமா இருந்தான். ஆட்டமின்னா ஆட்டம், பாட்டமின்னா பாட்டம், அமிர்தத்தக் குடிச்சதால சாவே இல்லாம, மனம் போன போக்குக்கு வாள்[ழ்]ந்துக்கினு, ரொம்ப ஜாலியா இருந்தான்!</span><br />
<br />
<span style="color: blue;">வந்தான் சூரன்னு ஒர்த்தன்!</span><br />
<span style="color: blue;">ஓங்கிப் போட்டான் தலையுல ஒரு போடு!</span><br />
<br />
<span style="color: blue;">அவ்ளோதான்! துண்டைக் காணும், துணியைக் காணும்னு பிடிச்சான் ஓட்டம் இந்திரன்!</span><br />
<span style="color: blue;">பொண்டாட்டி புள்ளைங்களைல்லாம் வுட்டுட்டு, சீர்காளி[ழி]க்குப் பக்கத்துல க்கீற ஒரு மூங்கில் பொதருக்குள்ளப் பூந்துக்கினு, ஒரு மூங்கிலுக்குள்ளாற ஒளிஞ்சுக்கினான்!</span><br />
<br />
<span style="color: blue;">பாவம் அவனோட பொஞ்சாதி! இந்திராணி!</span><br />
<span style="color: blue;">அந்தம்மா மேரு மலைக்குள்ளாறப் போயி குந்திக்கினாங்க!</span><br />
<br />
<span style="color: blue;">இவுரு காப்பாத்துவாருன்னு நம்பிக்கினு ஆட்டம் போட்டுக்கினு இருந்த அக்கினி, வாயு, சூரியன், சந்திரன், இன்னும் மத்த தேவருங்க பாட்டுல வுளுந்திச்சு மண்ணு!</span><br />
<span style="color: blue;">மொத்தமா மூட்டை கட்டிக்கினு போயி, அல்லாரையும் ஜெயிலுக்குள்ள தள்ளி இம்சை பண்ணினான் சூரன்!</span><br />
<br />
<span style="color: blue;">தேவருங்க, பிரம்மா, பெருமாளு இப்பிடி அல்லாரும் போயி மொறையிட்டதால மனசு இரங்கின சிவன், தன்னோட நெத்திக்கண்ணுலேர்ந்து ஆறு பொறிங்களை அனுப்பி, ஆறுமொகத்தப் படைச்சு, அவரு கையுல ஒரு வேலையும் குடுத்து, ‘நீ போயி இவங்க தும்பத்தத் தீரு’ன்னு அனுப்பி வைச்சாரு!</span><br />
<br />
<span style="color: blue;">அவரும் அப்பன் சொல்லைத் தட்டாம அப்பிடியே செஞ்சு, சீறி வந்த சூரனை அளி[ழி]ச்சு, சூரசம்ஹாரம் பண்ணி, தேவருங்களுக்கெல்லாம் திரும்பவும் தேவலோகத்தக் குடுத்தாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இப்ப நம்ம அரசியல்வாதிங்கல்லாம் அடிக்கடி சொல்லுவாங்களே!... ‘தமிள்[ழ்]கூறும் நல்லுலகம்’னு! அப்பிடீன்னா இன்னா?</span><br />
<span style="color: blue;">தமிள[ழ]ங்கல்லாம் இருக்கற ஒலகத்துக்கு அப்பிடி ஒரு பேரு!</span><br />
<br />
<span style="color: blue;">அதேமாரித்தான், <strong>‘இமையோர் கூறு ஆ ஒ[உ]லகம்!</strong>’</span><br />
<span style="color: blue;">கூறா ஒலகம்னா, கூறு ஆ ஒலகம்னு புரிஞ்சுக்கணும்!</span><br />
<br />
<span style="color: blue;">இந்த <strong>‘ஆ’</strong>ன்னா இன்னா? அத்த எப்பிடி சொல்லுவாருன்னு முந்தியே பல தபா சொல்லியிருக்கேன். ஒனக்கும் நெனைப்பு இருக்கும்னு நம்பறேன்’ என்றான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: #274e13;"><strong>‘பிமரம் கெட மெய்ப்பொருள் பேசிய ஆ’</strong> என நாயர் முணுமுணுத்தான்!</span><br />
<br />
<span style="color: #274e13;">‘அதே, அதே! கரீட்டா சொல்லிட்டியே நாயரே!’ எனத் தட்டிக் கொடுத்தான் மன்னார்! வியப்புடன் நாயரைப் பார்த்தேன் நான்! </span><br />
<br />
<span style="color: blue;">‘செத்து சுண்ணாம்பாக் கெடந்த தேவருங்களுக்கெல்லாம், அவங்களோட சொகமான ஒலகத்த மறுபடியும் மீட்டுக் குடுத்து, அவங்க மனசையெல்லாம் குளுரப் பண்ணின முருகா!’ன்னு இந்த வரியுல சொல்லிப் பாடறாரு அருணகிரியாரு!</span><br />
<br />
<span style="color: #990000;">இப்ப, இந்த மொத்தப் பாட்டையும் பார்த்தியானா, ஒரு முக்கியமான விசயத்த நீ கெவனிக்கணும்!</span><br />
<br />
<span style="color: #990000;">அஞ்சஞ்சாச் சேர்ந்து ஒரு இருபது வந்தாக்கூட, அத்தோட ஒரு நாலு, ஏளு சேர்ந்து முப்பத்தொண்ணு ஆச்சுன்னு முன்னாடி சொன்னேன்ல!</span><br />
<br />
<span style="color: #990000;">அத்தோட கடைசியா மறுபடியும் இன்னொரு அஞ்சு சேர்ந்துத்தான் அது முப்பத்தாறு ஆச்சு!</span><br />
<br />
<span style="color: #990000;">‘<strong>நமசிவாய’</strong>ன்னு பஞ்சாட்சரம் இருந்தாக்கூட, அது அந்த சிவனோட ஆறு பொறியுல கெளம்பி, ஒரு ஆறு [கங்கை] வளி[ழி]யாப் போயித்தான், அல்லாருக்கும் ஒரு நெரந்தரமான சொகத்தக் குடுத்துது !! அஞ்சுதான் ஆறைக் காட்டிச்சு! ஆறுதலியும் குடுத்துது!</span><br />
<br />
<span style="color: #990000;">அஞ்சு இல்லாம ஆறு இல்ல!</span><br />
<span style="color: #990000;">ஆனாக்காண்டிக்கும், ஆறுதான் அல்லாத்துக்கும் மேலான நெலையக் குடுக்கும்ன்றத இதுல ரொம்பவே தெளிவாப் புரிய வைக்கறாரு அருணகிரியாரு…. புரிஞ்சுக்க நெனைக்கறவங்களுக்கு…. அத்தத் தேடறவங்களுக்கு!</span><br />
<br />
<span style="color: #990000;">கெடைக்கறவங்களுக்குக் கெடைக்கும்! பாக்கறவங்களால பாக்க முடியும்! அவ்ளோதான் என்னால சொல்லவும் முடியும்!’ என நிறுத்தினான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #0c343d;">‘ஆஹா! எவ்ளோ அழகாச் சொன்னேடா! நீ சொன்னதைக் கேட்டதும் என் மனசுல ஒண்ணு பட்டுது!</span><br />
<br />
<span style="color: #0c343d;">தங்கிட்ட மறைஞ்சிருக்கற அந்த ஆறாவது முகமான <strong>‘அதோமுகத்தைக்’</strong> காட்டணும்னு திருவுள்ளம் பண்ணிண்டு, அந்த சக்தியை தன்னோட நெத்திக் கண்ணுலேர்ந்து வெளியே கொண்டுவந்து, அப்படி வந்த மஹாசக்தியை, அந்த லோகமாதா சர்வேச்வரியாலியே ஆறுமுகக் கடவுளாப் பண்ணி, அவனோட சக்தியை இந்த லோகமே அறியணும்னு, எல்லாத்துக்கும் ஆதியான அந்த சர்வேச்வரனே என்னமோ தனக்குத் தெரியாதுன்றமாதிரி, ப்ரணவத்துக்குப் பொருள் கேக்கறதுக்காக, அந்தக் கொழந்தை முன்னாடி மண்டி போட்டு, பயபக்தியாக் கேக்கறமாதிரி நடிச்ச உலக மஹா நடிகனான அந்தப் <strong>பரமசிவனோட திருவிளையாடல்கள்</strong>ல இதுவும் ஒண்ணுன்னுதான் நினைக்கத் தோணறதுடா!’ எல்லாம் அந்தக் <strong>கபாலீச்வரனோட</strong> அருள்தான்!’ என எதிரில் தெரிந்த கபாலி கோவிலைப் பார்த்து வணங்கினார் சாம்பு சாஸ்திரிகள்!</span><br />
<br />
<span style="color: purple;">‘சரியாப் புரிஞ்சுக்கினு ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டீங்க சாமி! <strong>ஆறுக்கு அஞ்சுதான் ஆதாரம்! ஆனா, ஆறுதான் ஒரே வளி[ழி]!’</strong> என அவர் காலில் விழுந்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: purple;">பங்குனி உத்திரப் பெருமான் கோவில் மணி பலமாக அடித்து ஆமோதித்தது!</span><br />
<span style="color: purple;">**************</span><br />
<span style="color: #274e13; font-size: xx-small;"><strong>[தொடரும்]</strong></span><br />
<span style="color: #274e13; font-size: xx-small;"><strong> அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-80010612841670997982012-02-27T15:20:00.000-05:002012-02-27T15:20:44.769-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 51 [47/1]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 51 </span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">47. [முதல் பகுதி]</span></strong><br />
<br />
<strong><span style="color: blue;">ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்</span></strong><br />
<strong><span style="color: blue;">பேறா வடியேன் பெறுமா றுளதோ</span></strong><br />
<strong><span style="color: blue;">சீறா வருசூர் சிதைவித் திமையோர்</span></strong><br />
<strong><span style="color: blue;">கூறா வுலகங் குளிர்வித் தவனே.</span></strong><br />
<strong><br />
</strong><br />
<strong><span style="color: #990000;">ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்</span></strong><br />
<strong><span style="color: #990000;">பேறா அடியேன் பெறுமாறு உளதோ</span></strong><br />
<strong><span style="color: #990000;">சீறா வரு சூர் சிதைவித்து இமையோர்</span></strong><br />
<strong><span style="color: #990000;">கூறா உலகம் குளிர்வித்தவனே.</span></strong><br />
<br />
<span style="color: blue;">‘நேத்தே சொன்னதுப்போல, இப்ப விசயம் கொஞ்சம் சீரியஸாகிப் போவுது!</span><br />
<br />
<span style="color: blue;"> இதுவரைக்கும் சொன்னதுல்லாம் வேற! இப்ப சொல்றது ரொம்பவே வேற!</span><br />
<span style="color: blue;">அநுபூதின்னா இன்னா? அது கிடைக்கணும்னா, எத்தயெல்லாம் வுடணும்? என்னல்லாம் பண்ணணும்? எப்பிடில்லாம் நடந்துக்கணும்?னு இதுவரைக்கும் சொல்லிக்கினு வந்த இந்தாளு, இப்ப, கொஞ்சம் பூடகமா,.... கொஞ்சம் வெளிப்படையாவே, சொல்லியும் சொல்லாமலும், புரியறவங்க புரிஞ்சுக்கறமாரி, இத்தப் பத்தி சொல்லத் தொடங்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">எ[இ]லை மறைவு காய் மறைவான்னு சொல்லுவாங்களே, அத்த இந்தப் பாட்டுல நல்லாவே நாம பாக்கலாம்!</span><br />
<span style="color: blue;">இத்தான்னு சொல்லலை! இது இல்லைன்னும் சொல்லலை! ஆனாக்காண்டிக்கு, அல்லாத்தியும் சொல்லிடறாரு!’ என ஆரம்பித்தான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: blue;">சாஸ்திரிகள் நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார்! நாயர் கண்களை இன்னமும் இறுக்கமாக மூடிக் கொண்டான்! வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. நான் மட்டும் ஒன்றும் புரியாமல், என்ன சொல்றாங்க இவங்க எனும்படியாய், மூவரையும் மலங்க, மலங்கப் பார்த்தேன்! </span><br />
<br />
<span style="color: blue;">அன்புடன் என்னைப் பார்த்தபடியே மன்னார் தொடர்ந்தான்.</span><br />
<br />
<span style="color: blue;">‘நான் முன்னாடி ஒனக்கு ஒரு தபா சொன்னேனே அது நெனைப்பு க்கீதா? சைவ சித்தாந்தம் பத்தி! அத்த மறுபடியும் எண்ணிப் பார்த்தீன்னா, இதுல சொல்றது சுளுவாப் புரிஞ்சிரும்! இன்ன முளிக்கறே?</span><br />
<br />
<strong><span style="color: #990000;">“ஆறாறையும் நீத்து”</span></strong><br />
<br />
<span style="color: blue;">இத்தத்தான் மொதமொதலா சொல்றாரு அருணகிரியாரு.</span><br />
<br />
<span style="color: blue;">ஆறாறுன்னா இன்னா?</span><br />
<span style="color: blue;">ஆறாறு முப்பத்தாறு! இப்பப் புரியுதா?’ எனக் கண்சிமிட்டினான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: blue;">‘அட! ஆமாம் மன்னார்! அப்போ அந்த முப்பத்தாறு தத்துவங்களைப் பத்தியும் விளக்கமா சொன்னியே! </span><br />
<span style="color: blue;">ஆன்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் ஏழு, சிவ தத்துவம் ஐந்துன்னு சொன்னியே! இப்ப ஞாபகத்துக்கு வருது!’ எனக் கூவினேன் நான்!</span><br />
<br />
<span style="color: blue;">‘பரவால்ல! ஏதோ கொஞ்சமாவது நெனைப்புல வைச்சிக்கினு க்கீறியே! அது வரைக்கும் சந்தோசந்தான்! அந்த முப்பத்தாறைப் பத்தித்தான் இப்ப சொல்ல வராரு அருணையாரு. அந்த முப்பத்தாறுல கடைசியாச் சொன்னது, ‘சிவ’ தத்துவம்! இப்ப சுருக்கமா இன்னொரு தபா சொல்றேன் கேட்டுக்க!</span><br />
<br />
<strong><em><span style="color: blue;">பஞ்சபூதம் அஞ்சு, பஞ்சபுலனுங்க அஞ்சு, பஞ்சப்பொறிங்க அஞ்சு, ஞானேந்திரியங்க அஞ்சு, மனம், புத்தி, அகங்காரம், சித்தமின்னு அந்தக்கரணங்க நாலு, வித்தியா தத்துவம்னு ஒரு ஏளு[ழு], ஆகக்கூடி, முப்பத்தொண்ணு. அதுக்கப்பால, சிவ தத்துவமின்னு ஒரு அஞ்சு!.ஆக மொத்தம் முப்பத்தாறு! ....ஆறாறு!</span></em></strong><br />
<br />
<span style="color: blue;">இதுல கடைசியா வர்றதுதான் சிவம்! இது வந்திரிச்சுன்னா, முளுக்க, முளுக்க ஞானமே நெறைஞ்சு கெடக்கும்!.</span><br />
<br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, இதுக்கப்பாலியும் ஒரு ரெண்டு மலம் நம்மைப் பிடிச்சு ஆட்டும்! <strong>ஆணவம், கன்மம்</strong>னு!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>சிவாநுபூதி</strong> கெடைச்சதுக்கப்பாலியுங் கூட இந்த ரெண்டும் நம்மை வுடாது! இத்தக் களி[ழி]ச்சுக் கட்டினாத்தான் மெய்யான அநுபூதி கெடைக்குமாம்!</span><br />
<br />
<span style="color: blue;">அத்தத்தான்,<strong> <span style="color: #cc0000;">‘அதன்மேல் நிலையை’</span></strong>ன்னு இங்க சொல்றாரு அந்தப் பெரியவரு! அதுதான் பெரிய <strong><span style="color: #990000;">‘பேறு’</span></strong>ன்னும் சொல்றாரு!</span><br />
<br />
<span style="color: blue;">பேறுன்னா பெரிய பாக்கியம்னு அர்த்தம்!</span><br />
<br />
<span style="color: blue;">அது எனக்கு எப்பிடிக் கிடைக்கும் முருகா? அதுக்கு எதுனாச்சும் வளி[ழி] க்கீதான்னு,… <strong><span style="color: #990000;">‘பெரும் ஆறு உளதோ?</span>’</strong>ன்னு கதர்றாரு அருணகிரியாரு! </span><br />
<br />
<span style="color: blue;">ஆறுன்னா வளி[ழி].</span><br />
<br />
<span style="color: blue;">நீ சொன்னதப் பிடிச்சுக்கினு, வூடு, சொந்தம், பந்தம், நெனைப்பு, ஆசை, மயக்கம் அல்லாத்தியும் வுட்டுட்டேன் முருகா! நீயே கெதின்னு ஒங்காலையும் புடிச்சுக்கினேன் கந்தா! அப்பவும் நீ எனக்குத் தெரியலியே! நான் இன்னாதான் பண்ணணும்னு நீ சொல்றே! இதுக்கு இன்னாதான் வளி[ழி]ன்னு சொல்லு கொ[கு]மரான்னு கெஞ்சறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இதான்,… இந்த டெக்னிக்குத்தான் அருணகிரியாரு நமக்கெல்லாம் சொல்லிக் காட்டற ரூட்டு!</span><br />
<br />
<span style="color: blue;">தனக்குக் கெடைச்சத, தன்னோட வைச்சுக்கினு மறைக்காம, இத்தத் தேடறவங்களுக்காகவும் சொல்லித் தர்ற நல்ல மனசு! <strong>‘கரவே’</strong> இல்லாத மனசு! </span><br />
<br />
<span style="color: blue;">நேத்துக்கூட ஆரோ <strong>‘தனக்குக் கிடைச்ச நல்லத்தயெல்லாம் மத்தவங்களுக்கும் கெடைக்கட்டுமே’</strong>ன்னு சொல்றாருன்னு எங்கையுல வந்து சொன்னியே’ அந்த நல்ல மனசு!</span><br />
<br />
<span style="color: blue;">தேடறவங்களுக்குக் கெடைக்கும்! புரியறவங்களுக்குப் புரியும்…. புரியட்டும்னு இப்பிடி சொல்றாரு!</span><br />
<br />
<span style="color: blue;">முப்பத்தாறியும் கடந்து போனீன்னா, ஒரு பெரிய அனுபவம் ஒனக்காகக் காத்துக்கினு க்கீதுன்றத எவ்ளோ தெளிவா,,…. அதே சமயத்துல பூடகமா.. சொல்லித் தராரு பாரு!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>‘ஒரு பத்து நிமிசம்…. தெனமும் ஒரு பத்து நிமிசத்துக்கு காலைலியும், ராத்திரிலியும் ஒனக்குப் பிடிச்ச சாமிய மனசுல நெனைச்சுக்கினு தியானம் பண்ணு</strong>ன்னு ஒங்காளு சொன்னாருன்னு அன்னைக்கு சொன்னியே! அதுதான் இதுவும்! செய்யிறியோ நீ? .....இல்ல! .....அதான் இப்பிடி இன்னமும் முளி[ழி]ச்சுக்கினு க்கீறே!’ என ஒரு விதமான பரிவுடன் என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: blue;">ஏதோ ஒரு அணுகுண்டு வந்து என் தலையில் விழுந்தது போன்ற திகிலுடன் அவனை ஏறிட்டு நோக்கினேன்!</span><br />
<br />
<span style="color: blue;">என்னைப் பொருட்படுத்தாமல் மேலே தொடர்ந்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: blue;">‘இப்ப நான் சொன்னது அத்தினியையும் வுட்டுட்டு, இதுக்கும் அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்னுதான் நீ கேக்கப்போறே! ஏன்னா, நீ இன்னும் பொஸ்தக அறிவாலியே அல்லாத்தியும் சமாளிச்சிரலாம்னு நெனைக்கறே! தெரிஞ்சுக்க நெனைக்கறது நல்லதுதான்! </span><br />
<span style="color: blue;">ஆனா, <strong>நாப்பத்தேளு[ழு]க்கு</strong> வந்தாச்சு! இப்பவாவுது புரிஞ்சுக்க ‘ட்ரை’ ப்பண்ணு. இன்னா நான் சொல்றது?’ எனச் சிரித்தான் மன்னார். </span><br />
<br />
<span style="color: blue;">எனது கண்களும் தானாக மூடிக்கொண்டன! காதுகள் மட்டும் மன்னார் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தன.</span><br />
<br />
<strong><span style="color: #0c343d; font-size: xx-small;">[அடுத்த பகுதி நாளை வரும்!]</span></strong><br />
<strong><span style="color: #0c343d; font-size: xx-small;">**************</span></strong><br />
<strong><span style="color: #0c343d; font-size: xx-small;">[தொடரும்]</span></strong><br />
<br />
<strong><span style="color: #0c343d; font-size: xx-small;">தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! </span></strong><br />
<strong><span style="color: #0c343d; font-size: xx-small;">அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!</span></strong></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-58515253828045267602012-02-23T16:39:00.000-05:002012-02-23T16:39:32.000-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 50 [46]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 50</span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">46</span></strong>.<br />
<br />
<strong><span style="color: #990000;">எந்தாயு மெனக் கருள்தந் தையுநீ</span></strong><br />
<strong><span style="color: #990000;">சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்</span></strong><br />
<strong><span style="color: #990000;">கந்தா கதிர்வே லவனே யுமையாள்</span></strong><br />
<strong><span style="color: #990000;">மைந்தா குமரா மறைநா யகனே.</span></strong><br />
<br />
<strong><span style="color: #0c343d;">என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ</span></strong><br />
<strong><span style="color: #0c343d;">சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்</span></strong><br />
<strong><span style="color: #0c343d;">கந்தா கதிர்வேலவனே உமையாள்</span></strong><br />
<strong><span style="color: #0c343d;">மைந்தா குமரா மறை நாயகனே.</span></strong><br />
<br />
<span style="color: #274e13;">மயிலை மன்னார் வந்து உட்கார்ந்தவுடனேயே, மடமடவெனப் பாடலைப் படித்து, அவனைக் கட்டிக் கொண்டேன்.</span><br />
<br />
<span style="color: #274e13;">‘பரவாயில்லியே! இதுவரைக்கும் சொன்னதுக்கு ஒரு பலன் இருக்கு போலிருக்கே!’ எனத் தன்னையறியா ஒரு மகிழ்ச்சியுடன் என்னை அணைத்துக் கொண்டான் மன்னார்!</span><br />
<br />
<span style="color: #274e13;">‘சரி, இப்ப பாட்டைப் பார்க்கலாம். மொத வரியுலியே ஒரு பெரிய விசயத்தைச் சொல்றாரு அருணையாரு.</span> <br />
<br />
<strong><span style="color: #990000;">'என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ'</span></strong><br />
<br />
<span style="color: blue;">ஆத்தாகிட்ட எப்பவுமே ஒரு தனியான உரிமை வந்திரும்! எனக்கு ஒரு நல்லது பண்றதத் தவிர வேற வேலையே இவளுக்குக் கெடையாதுன்னு ஒரு நம்பிக்கை நமக்குள்ள வந்திருது. மத்தவங்களுக்கெல்லாம் குடுக்கற மரியாதையைக் குடுக்காம, 'ஏ ஆத்தா'ன்னு நேரடியாச் சொல்லிருவோம். அன்பு ஜாஸ்தியினால வர்ற வார்த்தை அது! அத்தயேதான் இதுலியும் சொல்றாரு அருணகிரியாரு…… என் தாயின்னு. </span><br />
<br />
<span style="color: blue;">அத்தயே நைனாகிட்ட வர்றப்ப பாத்தியானா, ஒரு கூடுதல் மரியாதை தானா வந்திரும். அன்பு செலுத்தற அம்மாகிட்ட உரிமை! அதே அப்பான்னு வர்றப்ப, அருள் பண்ற தந்தையேன்னு பணிவா சொல்றாரு. </span><br />
<span style="color: blue;">இந்த ரெண்டு வார்த்தைக்குள்ளியே பெத்தவங்களை எப்பிடி மதிக்கணும், எப்பிடி அவங்ககிட்ட போவணும்ன்றதக் கோடிகாட்டிச் சொல்லியிருக்காரு பாரு!</span><br />
<br />
<span style="color: blue;">எங்கிட்ட அன்பு காட்டறவணும் நீதான்! எனக்கு அருள் பண்றவனும் நீதான்! அதுனால, நீதான் எனக்கு ஆத்தாவும், நைனாவுமா க்கீறேன்னு பாசமாக் கூப்புடறாரு அருணையாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இப்ப அவருக்கு ஒரு பெரிய கவலை புடிச்சு ஆட்டுது! இந்த ஒலகத்துல க்கீற மக்களெல்லாம் இப்பிடி தறிகெட்டுப் போயி அலையுறாங்களே; அல்லாத்தியுமே தன்னோட அறிவுனால சமாளிச்சிரலாம்னு கெர்வம் புடிச்சுத் திரியறாங்களே! அந்த எமன் பாசக் கவுத்த எடுத்துக்கினு தன்னோட மீசையை முறுக்கிக்கினு, 'கெளம்புறா மவனே'ன்னு வரக்கொள்ள, இந்த பாளா[ழா]ப்போன அறிவா வந்து காப்பாத்தப்போவுது? இத்தப் புரிஞ்சுக்காம இப்பிடி தலைக்கனம் பிடிச்சு மயங்கறாங்களே!'ன்ற கவலைதான் அது!</span><br />
<br />
<span style="color: blue;">அதப் பத்தி யோசனை பண்னிப் பண்ணி இவரு மனசு கெனத்துப் போயிருது! அதத்தான் <strong>'சிந்தாகுலம்'</strong>னு சொல்றாரு! முன்னாடி ஒரு தபா சொல்லியிருக்கேன்ல, ஆகுலம்னா கவலைன்னு. இப்ப சிந்தை ஆகுலம்... அதாங்காட்டிக்கு.... மனக்கவலை வந்து வாட்டுது இவரை!</span><br />
<span style="color: blue;">இந்தக் கவலையைத் தீர்த்து என்னை ஆட்கொள்ளுப்பான்னு கெஞ்சறாரு இந்த வரியுல, <strong>“ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்”.</strong></span><br />
<span style="color: blue;">இன்னுமொரு விசயம் இதுல நீ கெவனிக்கணும்! சிந்தாகுலம் தீர்த்து என்னிய ஆளுன்னு சொல்லலை! சிந்தாகுலம் ஆனவைன்னு சொல்லிருக்காரு!</span><br />
<br />
<span style="color: blue;">அதென்னா <strong>‘ஆனவை’</strong>?ன்னு நீ கேப்பே! இந்த அறிவு குடுக்கற ஆணவத்தால இன்னான்னால்லாம் வருதுன்றதப் பட்டியல் போடற வார்த்தைதான் அந்த ‘ஆனவை’.</span><br />
<br />
<span style="color: blue;">ஆசை, பேராசை, கோவம், ஆத்தரம், காமம், லோபம், வெறுப்புன்னு பலதையும் இந்த அறிவு நமக்குக் காட்டிக் குடுக்கும்! அதும் போக்குல போயி நாமளும் கண்டதியும் பண்ணிருவோம். அத்தயெல்லாம் சேத்துத்தான், சிந்தாகுலம் ஆனவை அல்லாத்தியுமே நீ தீத்து என்னைக் காப்பாத்துப்பான்னு சொல்றாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இத்தயெல்லாம் நமக்காவத்தான் சொல்றாருன்றதப் புரிஞ்சுக்கோ!</span><br />
<span style="color: blue;">நம்ம மேல வைச்ச அக்கறையால!’ எனப் பாசமாகச் சிரித்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: purple;">அதெல்லாம் சரி, மன்னார்! இப்ப அதுக்கும் அடுத்தாப்புல வர்ற வரிக்கும் என்ன சம்பந்தம்?’ எனக் கேட்டேன் நான்.</span><br />
<br />
<span style="color: purple;">‘‘அருணகிரியாரு ரொம்ப ரொம்பப் பெரிய ஆளு! அவரை அப்பிடி ஆக்கினது அந்த முருகன்! அப்பனா அருள் பண்ணி, ஆத்தாவா அன்பு பண்ணி இவருக்குத் தாயும், தந்தையுமா இருந்த முருகன்!</span><br />
<span style="color: purple;">அத்தச் சொன்ன அருணகிரியாரு ச்சும்மா வெறுமினியா அடுத்த வரியைப் போட்டிருப்பாரு! சரியான ‘குடாக்’குடா நீ!’ எனச் சிரித்தான் மன்னார்!</span><br />
<br />
<span style="color: purple;">பொங்கிவந்த சிரிப்பைத் தன் மேல்துண்டால் மறைத்தபடி சிரித்தார் சாஸ்திரிகள்!</span><br />
<br />
<span style="color: purple;">ஒரே ஒருமுறை தன் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துவிட்டு, தன் <strong>‘ஓம் சரவணபவ’</strong> உச்சாடனத்தைத் தொடர்ந்தான் நாயர்!</span><br />
<br />
<span style="color: purple;">எனக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது! மன்னாரைப் பரிதாபமாகப் பார்த்தேன்!</span><br />
<br />
<span style="color: purple;">சொல்லமுடியாத அன்புடன் என்னைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பேசத் தொடங்கினான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: blue;">‘அடுத்த ரெண்டு வரியை நல்லாக் கெவனி!</span><br />
<br />
<strong><span style="color: #990000;">‘கந்தா, கதிர்வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறை நாயகனே ‘</span></strong><br />
<br />
<span style="color: blue;"><strong>கந்தா</strong>ன்னு மொதல் வார்த்தை!</span><br />
<br />
<span style="color: blue;">கந்தன்னா ஆரு?</span><br />
<span style="color: blue;">சிவனோட புள்ளை. அது மட்டுமில்ல! இன்னோரு அர்த்தமும் க்கீது!</span><br />
<br />
<span style="color: blue;">தன்னோட புலனையெல்லாம் அடக்கின அருகன்னும் ஒரு பொருள் சொல்லுவாங்க!</span><br />
<br />
<span style="color: blue;">இவருக்கு என்னல்லாம், எதுனாலல்லாம் மனக்கவலை வந்துச்சோ, அத்தயெல்லாம் அடக்கினவனைக் கூப்பிடறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">அடுத்தாப்புல,<strong> கதிர்வேலவனே</strong>ன்றாரு!</span><br />
<br />
<span style="color: blue;">வேலு ஞானத்தோட அடையாளம்!</span><br />
<span style="color: blue;">கதிர்வேலுன்னா சூரியனோட கதிர்மாரி ஞானத்தக் கூராக்கி வைச்சிருக்கறது.</span><br />
<span style="color: blue;">அத்தக் கையுல வைச்சுக்கினுக்கீற ஆளுதான் நம்ம கந்தன்!</span><br />
<br />
<span style="color: blue;">ம்ம்ம்.. அடுத்து இன்னா?</span><br />
<strong><span style="color: blue;">‘உமையாள் மைந்தா’ </span></strong><br />
<br />
<span style="color: blue;">இந்த ஒரு வார்த்தையுல ஆத்தான்றவளோட அத்தினி அன்பையும் அப்பிடியே பிளி[ழி]ஞ்சு தந்திட்டாரு நம்ம அருணகிரியாரு!</span><br />
<br />
<span style="color: blue;">முருகன் பொறந்தது சிவனோட நெத்திக் கண்ணுலேர்ந்து!</span><br />
<br />
<span style="color: blue;">வளந்தது ஒரு கொளத்துல!</span><br />
<br />
<span style="color: blue;">பால் குடுத்ததோ ஒரு ஆறு பொண்ணுங்க!</span><br />
<br />
<span style="color: blue;">இந்தம்மா, உமையா,… பண்ணினதெல்லாம் அந்த ஆறு கொளந்தையையும் ஒண்ணாச் சேத்தது மட்டுந்தான்!</span><br />
<br />
<span style="color: blue;">அது ஒண்ணே போதும்னு அல்லா சொந்தபந்தத்தியும் வுட்டுட்டு, ‘ஒமையாள் மைந்தா’ன்னு உரிமையாக் கூப்பிடறாரு அருணையாரு! </span><br />
<br />
<span style="color: blue;">அதான் அம்மாவோட பெருமை! வேற ஆருக்கும் கிடைக்காது அந்தப் பெருமை!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>குமரா</strong>ன்னு அடுத்தாப்பல! அப்பனுக்கும் கொமரன்! ஆத்தாவுக்கும் இவந்தான் கொமரன்! </span><br />
<br />
<span style="color: blue;"><strong>மறைநாயகனே</strong>ன்னு ஒண்ணை ஸ்பெசலா போடறாரு இப்ப!</span><br />
<br />
<span style="color: blue;">இதுக்கு முன்னாடியே எத்தினியோ தபா இந்தக் கதையை சொல்லிக்கீறேன்!</span><br />
<span style="color: blue;">ஓம்முன்றதுக்கு முருகன் பொருள் சொன்ன கதையை!</span><br />
<br />
<span style="color: blue;">பெத்த அப்பனை மருவாதியாக் கூப்பிடறது அல்லாரும் செய்யறது!</span><br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, இந்த எடத்துல மட்டுந்தான், பெத்தவனே மண்டியிட்டுக் கேட்ட கதை!</span><br />
<br />
<span style="color: blue;">பெக்காதவளே ஆத்தா! பெத்தவனே மண்டியிட்டுக் கேட்டான்!</span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடியாப்பட்ட பெருமை இந்த முருகனுக்கு க்கீது!</span><br />
<br />
<span style="color: blue;">இப்பிடியாப்பட்டவனைப் பாத்து, நீதான் எனக்கு ஆத்தாவும், அப்பனும்!</span><br />
<span style="color: blue;">நீதான் என்னோட மனக்கவலையைத் தீத்து வைக்கணும்னு இவரு கேக்கறதுல இன்னா தப்பு? இவரு பண்ணாத வேற ஆரால பண்ணமுடியும்? </span><br />
<span style="color: blue;">இப்பப் புரியுதா?’ என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: purple;">என்னையறியாமலேயே, என் வாயினின்றும், <strong>‘ஓம் சரவணபவ’</strong> மந்திரம் தானே வெளிப்பட்டது!</span><br />
<span style="color: purple;">கபாலி கோயில் மணியும் அதை ஆமோதிப்பதுபோல அப்போது ஒலித்தது!</span><br />
<span style="color: purple;">மீண்டும் <span style="font-family: 'Latha','sans-serif';">ஒருமுறை</span><span style="font-family: Calibri;"> </span><span style="font-family: 'Latha','sans-serif';">தன்</span><span style="font-family: Calibri;"> </span><span style="font-family: 'Latha','sans-serif';">கண்ணைத்</span><span style="font-family: Calibri;"> </span><span style="font-family: 'Latha','sans-serif';">திறந்து</span><span style="font-family: Calibri;"> </span><span style="font-family: 'Latha','sans-serif';">என்னைப்</span><span style="font-family: Calibri;"> </span><span style="font-family: 'Latha','sans-serif';">பார்த்துவிட்டு</span><span style="font-family: Calibri;">, </span><span style="font-family: 'Latha','sans-serif';">தன்</span><span style="font-family: Calibri;"> <strong>‘</strong></span><strong><span style="font-family: 'Latha','sans-serif';">ஓம்</span><span style="font-family: Calibri;"> </span><span style="font-family: 'Latha','sans-serif';">சரவணபவ</span></strong><span style="font-family: Calibri;"><strong>’</strong> </span><span style="font-family: 'Latha','sans-serif';">உச்சாடனத்தைத்</span><span style="font-family: Calibri;"> </span><span style="font-family: 'Latha','sans-serif';">தொடர்ந்தான்</span><span style="font-family: Calibri;"> </span><span style="font-family: 'Latha','sans-serif';">நாயர்</span><span style="font-family: Calibri;">!</span></span><br />
<span style="color: purple;">**************</span><br />
[<strong><span style="color: #274e13; font-size: xx-small;">தொடரும்]</span></strong><br />
<strong><span style="color: #274e13; font-size: xx-small;">முருகனருள் முன்னிற்கும்!</span></strong></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-89459181674057815882012-02-20T16:22:00.000-05:002012-02-20T16:22:30.783-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 49<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 49</span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">45.</span></strong><br />
<br />
<span style="color: #0c343d;">‘நம்மகிட்ட எந்த ஒளிவு மறைவுமில்லைப்பா! நம்மகிட்ட இருக்கற சரக்கை நம்ம சிஸ்யப் புள்ளைங்ககிட்ட அல்லாத்தியும் சொல்லிக் குடுத்திருவேன். அதான் நம்மளோட ஸ்பெசலு’ என்றவாறே வந்து அமர்ந்தான் மயிலை மன்னார்.</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">‘அது சரி, இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றே மன்னார்?’ என்றார் சாம்பு சாஸ்திரிகள்.</span><br />
<br />
<span style="color: #0c343d;">'பின்ன இன்னா ஐயரே! இந்தக் கோவாலுப் பய நேத்து நம்ம வூட்டாண்டை வந்து அளுதுக்கினே நிக்கறான். இன்னாடா சமாச்சாரம்னு கேட்டா, ‘அண்ணே! எனக்கு ஒன்னிய வுட்டா ஆருமேயில்ல. எனக்கு ஒரு தொளி[ழி]ல் கத்துக்கொடு’ன்னு கெஞ்சறான். எங்கிட்ட வந்தவனுக்கு இதுவரைக்கும் எதுனாச்சும் மறுப்பு சொல்லிருக்கேனா? சரி, வாடான்னு சேத்துக்கினேன்’ எனச் சிரித்தவாறே சொன்னான் மயிலை மன்னார்.</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">‘அதான் எனக்கு நல்லாவே தெரியுமே மன்னார்! நான் எப்ப வந்து எதைக் கேட்டாலும், உனக்குத் தெரிஞ்சதைத் தயங்காம எனக்கு சொல்லிகிட்டே இருக்கியே! இன்னிக்கு நேத்துப் பழக்கமா நம்மளுது? உன்னோட குணம்தான் எனக்கும் தெரியுமே’ என்றேன் நான்.</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">அன்புடன் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே, ‘இப்ப வரப்போற பாட்டும், இதைத்தான் சொல்லுது. எங்கே நீ பாட்டைப் படி’ என்றான் மன்னார்.</span><br />
<br />
<span style="color: #0c343d;">‘ஓ! அதுக்குத்தான் இப்படி ஒரு பீடிகையா!’ என மனதுக்குள் சிலாகித்தபடியே பாட்டைப் படித்தேன். </span><br />
<br />
<strong><span style="color: #990000;">கரவா கியகல் வியுளார் கடைசென்</span></strong><br />
<strong><span style="color: #990000;">றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ</span></strong><br />
<strong><span style="color: #990000;">குரவா குமரா குலிசா யுதகுஞ்</span></strong><br />
<strong><span style="color: #990000;">சரவா சிவயோ கதயா பரனே.</span></strong><br />
<strong><br />
</strong><br />
<strong><span style="color: #274e13;">கரவாகிய கல்வியுளார் கடை சென்று</span></strong><br />
<strong><span style="color: #274e13;">இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ</span></strong><br />
<strong><span style="color: #274e13;">குரவா குமரா குலிசாயுத குஞ்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">சரவா சிவயோக தயாபரனே.</span></strong><br />
<strong><br />
</strong><br />
<strong><span style="color: #990000;">“கரவாகிய கல்வியுளார் கடை சென்று இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ?”</span></strong><br />
<br />
<span style="color: blue;">இதுவரைக்கும் வந்த பாட்டுங்களைப் புரிஞ்சுக்கிட்ட ஒர்த்தன், நாயமா இன்னா பண்ணுவான்?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்த முருகன்றது ஆரு? அவன் எப்பிடியாப்பட்டவன்? அவனை பக்தி பண்றது எப்பிடி?ன்னு தேடுவான்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதுவரைக்கும் சொன்னாப்பல, ஒரு குருவைத் தேடி, அவர் கையுல்லேர்ந்து, ஒரு ஞானத்தை அடையறதுக்கு, அவரோட வூட்டாண்டை போயி நிப்பான்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, இந்த வரியுல ஒரு முக்கியமான சமாச்சாரத்தை அருணகிரியாரு சொல்லிக் காமிக்கறாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நாம தேடிப் போயி அடையுற அல்லாக் குருமாரும், நமக்கு அல்லாத்தியும் சொல்லிக் குடுக்க மாட்டாங்களாம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">தனக்குத் தெரிஞ்ச அல்லாத்தியும், தன்னோட சிஸ்யனுக்குச் சொல்லித் தர்ற குருமாருங்க ரொம்பவே கம்மி!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">எங்கே அல்லாத்தியும் தெரிஞ்சுக்கினு, இவன் நமக்கும் மேலியும் போயிருவானோன்னு, ஒரு கிலி பிடிச்சு, உள்ளத மறைச்சுச் சொல்ற குருமாருங்கதான் பெரும்பாலுமா இருக்காங்களாம்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><strong>‘கரவு’</strong>ன்னா, உள்ளத மறைக்கறதுன்னு பொருளு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நீகூட கேட்டிருப்பியே, காக்கா கரவுதுன்னு! அதுக்கு இன்னா அர்த்தம்?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஒரு பண்டம் திங்கறதுக்குக் கிடைச்சிருச்சுன்னா, ஒரு காக்கா இன்னா பண்ணும்?</span><br />
<span style="color: blue;">‘கா..கா’ன்னு கத்தி தன்னோட கூட்டத்தியே கூட்டிரும்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">‘காக்கா – நரி’ கதையுல கூட இன்னா ஆச்சு?</span><br />
<span style="color: blue;">தன்னோட கூட்டம் இல்லேன்னு தெரிஞ்சுங்கூட, ஒரு நரி ‘கா…கா’ன்னு கத்தினதும் வடையைக் கீளே[ழே] போட்டிருச்சு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ரொம்பப் பேரு சொல்லுவாங்க காக்கா ஏமாந்து போயிருச்சுன்னு!</span><br />
<span style="color: blue;">ஆனா, அது அப்பிடி இல்ல!</span><br />
<span style="color: blue;">தங்கிட்ட இருக்கறத மறைக்க நெனைச்சாலுங்கூட, அதால முடியாது. அதோட கொரலு காட்டிக் கொடுத்திரும். அதான் காக்காவோட கொணம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்தக் காலத்துல, இதும்மாரி இருக்கற குருமாருங்க ரொம்பவே கம்மியாப் பூட்டாங்க!</span><br />
<span style="color: blue;">அதுமாரி க்கீற ஆளுங்களப் பத்திதான் இந்த வரியுல சொல்றாரு அருணையாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><strong>‘கரவாகிய கல்வியுளார்’னா</strong>, தனக்குத் தெரிஞ்சத, புரிஞ்சத, அறிஞ்சத, மத்தவங்க முளு[ழு]சாத் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு பயப்படறவங்க!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதுக்கு இன்னா வோணும்னாலும் காரணம் அவங்களுக்குள்ள இருக்கலாம்.</span><br />
<span style="color: blue;">இவன் இதுக்குத் தகுதியானவானா, இவன் இத்தத் தெரிஞ்சுக்கினு இன்னா பண்ணுவானோ, இவன் வேற ஏதோ நம்பிக்கையுல இருக்கறவனாச்சே, இவனுக்கு இத்தச் சொல்லலாமான்னு இன்னான்னாமோ காரணம்லாம் இருக்கலாம்.</span><br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, இவங்க அல்லாருமே ‘கரவாகிய கல்வியுளார்’தான்னு நமக்குக் காமிச்சுக் குடுக்கறாரு அருணகிரியாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இவங்க வூட்டு வாசல்ல, அதான் <strong>‘கடை’</strong> …. கடைன்னா வூட்டு வாசல்னு அர்த்தம்…. போயி நிக்காம, எனக்குச் சொல்லிக் குடுப்பான்னு கெஞ்சாம… <strong>‘இரவா’</strong>ன்னா, கெஞ்சறது….. எனக்கு ஒரு உண்மைய ஒன்னோட பிச்சையா எனக்குப் போடுவியா…<strong> ‘ஈகுவையோ’</strong>ன்னு… இந்த வரியுல புட்டுப் புட்டு வைக்கறாரு அந்த மகாப் பெரியவரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நீயும் எத்தினியோ ஆளுங்ககிட்ட போயிருப்பே!</span><br />
<span style="color: blue;">இவர்தான் என்னோட குருன்னு அவர் சொல்ற வார்த்தையுல நம்பி மயங்கியிருப்பே.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, இத்தயெல்லாம் வுட்டு, நீ எப்பவும் நம்பற முருகனையே வேண்டினியானா, அவரே ஒனக்கு அல்லாத்தியும் புரிய வைப்பாருன்றத இதுல சொல்றாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதுக்காவ, நீ பாக்கற அல்லாக் குருமாருங்களயுமே தப்பு சொல்றேன்னு நெனைச்சுக்காத!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஒம்மேல அன்பு வைச்சு, ஒனக்கு அல்லாத்தியும் சொல்ற அல்லாருமே முருகந்தான்! அப்பிடியாப் பட்டவங்களும் நெறையவே க்கீறாங்க. </span><br />
<span style="color: blue;">அந்த முருகன் தான் இவங்க ரூபத்துல வந்து, ஒனக்கு ஒரு நல்ல வளி[ழி]யைக் காட்டித் தரான்</span><br />
<span style="color: blue;">அத்த நல்லாப் புரிஞ்சுக்கோ!!~ சரியா!’ என்று நிறுத்தி என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">‘அப்போ, அந்த அடுத்த இரண்டு வரி? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், மன்னார்?’ என்றேன் நான் வெள்ளந்தியாக. </span><br />
<br />
<strong><span style="color: #cc0000;">“குரவா குமரா குலிசாயுத குஞ்சரவா சிவயோக தயாபரனே.”</span></strong><br />
<br />
<span style="color: blue;">‘இதானே அடுத்த ரெண்டு வரி?</span><br />
<span style="color: blue;">ஒண்ணொண்ணித்தியும் பொறுக்கிப் பொறுக்கிப் போட்டிருக்காரு அந்த ஞானி!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><strong>‘குரவா’</strong>ன்னா மகாப் பெரிய குருவேன்னு அர்த்தம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இது வரைக்கும் ஒரு ஒரு குருவோட தகுதியைப் பத்திச் சொன்னவரு மொத மொதலாப் போட்டது, இந்த வார்த்தை!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">பிரம்மனைப் பார்த்து ‘ஓம்’முன்றதுக்கு அர்த்தம் சொல்லிக் கேட்டு, அவருக்குத் தெரியலைன்னதும், அவரைத் தலையுல நல்லாக் குட்டி, ஜெயில்ல தள்ளினதும், நைனா கபாலி வந்து கேக்கக் கொள்ள, ‘எனக்கு அதோட அர்த்தம் தெரியும்! ஒனக்கு வோணும்னா, ஒளுங்கு மரியாதியா வந்து கேட்டாச் சொல்வேன்’னு சொன்னதோட நிக்காம, தன்னோட வூட்டு வாசல்ல.. சாமிமலைல…. வந்து கேட்ட சிவனுக்கு அதோட அர்த்தத்தச் சொன்னவரு நம்ம கந்தன்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">தனக்குத் தெரிஞ்சத மறைக்காமச் சொன்னவரு இவரு!</span><br />
<span style="color: blue;">அதைத்தான், ‘குரவா’ன்னு மொத வார்த்தையாப் போடறாரு’</span><br />
<br />
<span style="color: #0c343d;">‘இப்ப நான் ஒண்ணு சொல்லியே ஆகணும்!’ என மறித்தார் சாம்பு சாஸ்திரிகள்.</span><br />
<span style="color: #0c343d;">நாயர் கடை மசால் வடையைக் கடித்தபடியே, ‘சொல்லுங்க சாமி’ என டீயை உறிஞ்சினான் மயிலை மன்னார்.</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">‘அந்தக் குரு சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை விளக்கினதால சிவகுரு ஆனார். அது மட்டுமில்லாம, அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும், தசரத ராமனுக்கும், வாமதேவ முனிவருக்கும், நாரதருக்கும், பராசர முனிவரோட புத்திரர்கள் ஆறு பேருக்கும் கூட குருவா வந்து உபதேசம் பண்ணினதால, <strong>‘பரமகுரு’</strong>ன்னும் ஒரு பேரு இவருக்கு உண்டு’என்றார் சாஸ்திரிகள்.</span><br />
<br />
<span style="color: blue;">‘அட! ‘குரவா’ன்றதுக்கு இத்தினி அர்த்தம் இருக்கே! ரொம்ப நல்லாச் சொன்னீங்க சாமி!’ எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">‘அடுத்த வார்த்தை <strong>‘குமரா’</strong></span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இத்த அந்த மொத வார்த்தையோட சேத்துப் பாத்தீன்னா, <strong>'குமரகுரவா</strong>’ன்னு புரியும்!</span><br />
<span style="color: blue;">அதாவுது, சின்னப் பையனா இருக்கறப்பவே, இத்தையெல்லாம் பண்ணி, பரமகுருவா ஆனவன்னு அர்த்தம்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதுல இன்னா சொல்றாருன்றதக் கெவனி!</span><br />
<span style="color: blue;">ஒரு ஆளோட வயசை வைச்சு, இவரு என்னிய விட சின்னவராச்சே. இவுரு எப்பிடி எனக்கு குருவாக முடியும்னு மயங்காதே!</span><br />
<span style="color: blue;">வயசுக்கும், ஞானத்துக்கும் சம்பந்தமில்ல.</span><br />
<span style="color: blue;">புரிஞ்சுக்கோ!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><strong>‘குலிசாயுத குஞ்சரவா’</strong>ன்னு அடுத்த வார்த்தை!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">‘குலிசாயுதம்’னா இன்னா?</span><br />
<span style="color: blue;">இந்திரன் கையுல வைச்சுக்கினு க்கீற வச்சிராயுதம்!</span><br />
<span style="color: blue;">ரெண்டாயிரம் நுனி க்கீதாம் அதுக்கு! வைரத்தால ஆயுதம் இந்த வச்சிராயுதம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அந்த இந்திரனுக்கு ஒரு ஆனை!</span><br />
<span style="color: blue;">அயிராவதம்னு பேரு அதுக்கு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அது வளத்த பொண்ணுதான் தேவசேனையம்மா.</span><br />
<span style="color: blue;">அதான் தெய்வானை.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">சூரனை அளி[ழி]ச்சு தேவருங்களையெல்லாம் காப்பாத்தினதால, இந்திரன் தன்னோட மகளான தெய்வயானையை முருகனுக்குக் கண்ணாலம் பண்ணி வைச்சாரு. </span><br />
<span style="color: blue;">அதுனல, 'குலிசாயுத குஞ்சரவா’ன்னு பாடறாரு’ என்றான் மன்னார்.</span><br />
<br />
<span style="color: #0c343d;">‘இப்போழ் இதுக்கும் இந்தப் பாட்டுக்கும் எந்தா சம்பந்தம்?’ எனக் கேட்டான் நாயர்!</span><br />
<br />
<span style="color: blue;">‘சரியாக் கேட்டே நாயரே! சொல்றேன் கேளு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">வள்ளி இச்சா சக்தி, தேவானையம்மா கிரியா சக்தின்னு முன்னாடியே சொன்னேன்ல.</span><br />
<span style="color: blue;">நாமல்லாம் இச்சா சக்திங்க! இந்த அனுபவம் புரியணும்னு ஒரு இச்சையுல அலையறவங்க! ஆனா, அத்த நடத்திக் குடுக்க ஒரு கிரியா சக்தி வோணும்! </span><br />
<span style="color: blue;">எந்த ஒரு ஆசையையுமே நடத்தறதுக்கு ஒரு கிரியா சக்தியோட தொணை வோணும்!</span><br />
<span style="color: blue;">நாம அந்த முருகன் வூட்டு வாசல்ல போயி ஏதோ ஒரு ஆசையோட நிக்கறச்ச, அத்த நடத்திக் கொடுக்கறவந்தான் முருகன்! ஏன்னா, அவன் இச்சா, கிரியான்னு ரெண்டையுமே தன்னோட வைச்சுக்கினு க்கீறான்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதுக்காவத்தான், இதுவரைக்கும் வள்ளியைப் பத்தியே சொல்லிக்கினு வந்த அருணகிரியாரு, இப்ப தேவானையம்மாவை இந்தப் பாட்டுல மொத மொதலாக் கொண்டு வர்றாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப கடைசி வார்த்தையைக் கெவனி!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><strong>‘சிவயோக தயாபரனே’</strong></span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்த ஒலகத்துக்கே ஆதியானவன் அந்த சிவந்தான்!</span><br />
<span style="color: blue;">ஆரு இன்னா பண்ணினாலும், அந்த சிவயோகம் வர்றதுதான் ரொம்ப முக்கியம்.</span><br />
<span style="color: blue;">அது கிடைக்கறதுக்கு கருணை பண்றவந்தான்… “தயாபரந்தான்”…. நம்ம கந்தக் கொ[கு]மரன்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அவனே நமக்குல்லாம் குருவா வந்து, எத்தயும் ஒளிச்சு மறைக்காம, அல்லாத்தியும் சொல்லிக் குடுத்து, நம்மளக் கரையேத்தணும்னு நமக்காவ வேண்டிக்கறாரு அருணகிரியாரு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அனுபூதின்னா இன்னா, அது வரணும்ன்னா, நாம எத்தயெல்லாம் விட்டொளி[ழி]க்கணும், அதுக்காவ, ஆருகிட்ட வேண்டணும், ஆரு காலைப் பிடிக்கணும்னு இதுவரைக்கும் சொன்னவரு, இந்தப் பாட்டுல, ஆரு குருவா வரணும், அத்துக்கு அந்தக் குருவுக்கு இன்னாத் தகுதி இருக்கணும்னும் சொல்லிக் காட்டியிருக்காரு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஆகக்கூடி, இந்தப் பாட்டை, தான் ஒரு குருன்னு நெனைச்சுக்கினுக் க்கீற அல்லாக் குருமாருமே ஒரு தபா தன்னை ஒரு சுயவிமரிசனம் பண்ணிக்கணும்ன்றதியும் பூடகமாச் சொல்லிருக்காரு அருணையாரு’ என முடித்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #274e13;">‘ரொம்ப நன்னாச் சொன்னேடா மன்னார்! தேடறவனுக்கு மட்டுமில்லாம, தேடறவனுக்குக் குருவா வர்றவருக்கும் என்ன தகுதி இருக்கணும்னு இந்தப் பாட்டுல அருணகிரியார் சொல்லியிருக்கார்!</span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13;">இப்பிடி, ஒளிச்சு மறைச்சு சொல்லிக் கொடுக்கறவாளுக்கு என்ன நடக்கும்னு <strong>அப்பர் ஸ்வாமிகள்</strong> ஒரு பாட்டுல ரொம்பத் தெளிவாச் சொல்லியிருக்கார்!</span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13;"><strong>‘இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்’</strong></span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13;">கேட்டவனுக்கெல்லாம் கொடுக்க வைச்சாராம். கொடுக்கறவனுக்கெல்லாம், அப்பிடிக் கொடுக்கறதுக்கான அருளைக் கொடுத்தாராம்; அப்பிடிக் கொடுக்காம ஒளிச்சு, மறைச்சு வைச்சவனுக்கெல்லாம், கொடுமையான நரகங்களை வைச்சாராம். ஒண்ணு ரெண்டு இல்லை, நரகங்கள்னு எண்ணிக்கையே இல்லாமச் சொல்லியிருக்கார் அப்பரடிகள்.</span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13;">இதைப் புரிஞ்சுண்டு, தனக்குத் தெரிஞ்சதெல்லாம், லோக க்ஷேமத்துக்குத்தான்னு பாகுபாடில்லாம, அள்ளியள்ளிக் கொடுக்கறவாதான் குருன்னு இதுல ரொம்பத் தெளிவா சொல்லியிருக்கார்டா!’ என்றார் சாம்பு சாஸ்திரிகள் .</span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13;">‘ஓம்’ என்பதுபோல், கபாலி கோயில் மணியோசை ஒலித்தது!</span><br />
<span style="color: #274e13;">நாயரின் ‘ஓம் சரவணபவ’ தொடர்ந்தது!</span><br />
<br />
<strong><span style="color: #cc0000; font-size: xx-small;">[தொடரும்]</span></strong><br />
<strong><span style="color: #cc0000; font-size: xx-small;">முருகனருள் முன்னிற்கும்!</span></strong></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-53900718405188120272012-02-17T15:31:00.000-05:002012-02-17T15:31:44.367-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 48” [44]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 48”</span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">44.</span></strong><br />
<br />
<strong><span style="color: blue;">சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்</span></strong><br />
<strong><span style="color: blue;">சூடும் படிதந் ததுசொல் லுமதோ</span></strong><br />
<strong><span style="color: blue;">வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்</span></strong><br />
<strong><span style="color: blue;">காடும் புனமுங் கமழுங் கழலே</span></strong><br />
<strong><br />
</strong><br />
<strong><span style="color: #0c343d;">சாடும் தனிவேல் முருகன் சரணம்</span></strong><br />
<strong><span style="color: #0c343d;">சூடும்படி தந்தது சொல்லுமதோ</span></strong><br />
<strong><span style="color: #0c343d;">வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்</span></strong><br />
<strong><span style="color: #0c343d;">காடும் புனமும் கமழும் கழலே</span></strong><br />
<br />
<span style="color: blue;">‘’இனிமே கொஞ்சம் சீரியஸாக் கவனிக்கணும்! இனி வரப்போறப் பாட்டுங்கள்லாம் ரொம்பவே நுணுக்கமான விசயங்களைச் சொல்ற பாட்டுங்க! இதுவரைக்கும் சொன்ன சங்கதிங்க அத்தனையையும் சேத்துவைச்சு முத்து முத்தா சொல்லிருக்காரு அருணகிரியாரு. கவனமாக் கேளு!’ என்றபடி தொடங்கினான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: blue;">அவனே அப்படிச் சொன்னதும், அந்தத் திண்ணையே கொஞ்சம் பரபரப்பானது! </span><br />
<br />
<span style="color: blue;">‘நான் முன்னாடியே சொன்னதுபோல, கொத்துக்கொத்தப் பாட்டுங்களை அமைச்சுப் பாடியிருக்காரு இந்த அநுபூதியுல! </span><br />
<br />
<span style="color: blue;">அதுலியும், இந்தப் பாட்டு க்கீதே….ரொம்பவே அருமையான பாட்டு!</span><br />
<span style="color: blue;">மொத வரியெ ரொம்ப ரொம்ப அம்சமாப் போட்டுருக்காரு!</span><br />
<br />
<strong><span style="color: #0c343d;">‘சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ?’</span></strong><br />
<br />
<span style="color: blue;">கேள்வி கேக்கறமாரி, ஒரு கொக்கியைப் போட்டு, அப்பிடியே பூடகமா, தனக்கு இன்னா நடந்திச்சுன்றத சொல்லாமச் சொல்லி நமக்கெல்லாம் புரியவைக்கறாரு இதுல!</span><br />
<br />
<span style="color: blue;">இந்த வரிக்கு பலவிதமா அர்த்தம் பண்ணிக்கலாம்! அதுல ஒரு ஒண்ணு ரெண்டை மட்டும் இப்பப் பாக்கலாம்!</span><br />
<br />
<span style="color: blue;">மனசைப் பாத்து ஒரு கேள்வி கேட்டு, ‘நீ இதும்மாரி என்னிய கஸ்டப்படுத்தலாமா? ஒனக்கு இன்னாதான் வோணும்? ஏன் இப்பிடில்லாம் இம்சைப் படுத்தறே?’ன்னு கோவிச்சுகிட்டு, அதுக்கப்பறமா, அந்த மனசையே பாத்து, ‘நீ இன்னின்னமாரி நடந்துக்கினா ஒனக்கும், எனக்கும் எம்மாம் பெரிய பரிசு காத்திருக்கு’ன்னு ஆசை காட்டி, கொஞ்சங்கொஞ்சமா அத்தத் தன்னோட வளி[ழி]க்குக் இஸ்த்துக்கினு வந்து, ‘தோ பாரு, நீ கொஞ்சம் கட்டுப்பாடோட இருந்தியானா, எனக்கும் ஒனக்கும் இந்த ஆசைன்றதே அத்துப் பூடும், அப்பா, அம்மா, பொண்டாட்டி, புள்ளை, குட்டி, சொத்து, சொகம்ன்ற எல்லாத்தும் பின்னாடியும் அலையாம, அந்த முருகன் காலடியுலியே வுளுந்து கெடக்கலாம். அவனாப் பாத்து, நம்ம நெலையக் கண்டு மனசு எ[இ]ளகிப்போயி, நமக்கு அருள் பண்ணுவான். அவன் ரொம்ப ரொம்ப நல்லவன்! தங்கிட்ட வந்தவங்களை அவன் காப்பாத்தாம வுடமாட்டான்னு நைஸு பண்ணி, நைஸு பண்ணி தன்னோட மனசை இம்மாந் தூரத்துக்கு இட்டாந்திட்டாரு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதுக்குப் பரிசா அவருக்குக் கெடைச்சது இன்னான்றத இப்பச் சொல்றாரு … இந்தக் கேள்வி மூலமா? நல்லாக் கெவனி!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><strong>‘சாடும்’</strong>னா அளி[ழி]க்கறதுன்னு பொருளு!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>'தனிவேலு'</strong>ன்னா, தனக்கு சமமே இல்லாத ஒசந்த வேலுன்னு சொல்லலாம்!</span><br />
<br />
<span style="color: blue;">அது எத்த சாடிச்சு?..அளி[ழி]ச்சுது?</span><br />
<span style="color: blue;">சூரனை! அவனோட கூட்ட வந்த அசுரப் படைங்களை!!</span><br />
<br />
<span style="color: blue;">அதுவாவா சாடிச்சு?</span><br />
<span style="color: blue;">நம்ம முருகனோட கருணையினால மட்டுமே, எதுத்து வந்த அல்லாரையுமே அந்தத் தனிவேலு அளிச்சுது! </span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடியாப்பட்ட தீரனான கந்தக் கடவுளு. தன்னோட திருப்பாதங்களை எடுத்து, இவரோட தலை மேல வைச்சு ‘இந்தா! இத்த ஒன்னோட தலையுல பூ மாரி வைச்சுக்கோ! சூடிக்கோன்னு தந்தாராம்!</span><br />
<br />
<span style="color: blue;">இத்தனியும் சொல்லிட்டு, ஒண்ணுமே தெரியாத பச்சைப் பாப்பா மாரி, இத்தப் போயி, நான் இன்னான்னு சொல்றதுன்னு அப்பாவியாக் கேக்கறாராம்!</span><br />
<br />
<span style="color: blue;">இது ஒரு அர்த்தம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப இத்தயே இன்னோரு விதமாப் பாப்பம்!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>‘சரணம்‘</strong>னா பெருமையையெல்லாம் சொல்லிப் பாடறதுன்னும் சொல்லலாம்!</span><br />
<br />
<span style="color: blue;">நீகூட ‘சாமியே சரணம் ஐயப்பா’ன்னு அடிக்கடி சொல்லிப் பாடுவியே, அதும்மாரின்னு வைச்சுக்க!</span><br />
<br />
<span style="color: blue;">வாள்[ழ்]க்கையே வெறுத்துப்போயி, கோபுரத்தும் மேல ஏறி நின்னுக்கினு, அங்கேர்ந்து குதிச்சுச் சாவலாம்னு வுளுந்தவரை, தன்னோட ரெண்டு கையுலியுமாத் தாங்கிக்கினு, இனிமே நீ என்னியப் பத்தி மட்டும் பாடு’ன்னு சொல்லிட்டு, ‘நான் இன்னான்னு பாடுவேன்?ன்னு முளிச்சவருக்கு, ‘முத்தைத்தரு’ன்னு ஒரு அடியும் சரணமா எடுத்துக் குடுத்தாரு நம்ம குமரன்!</span><br />
<br />
<span style="color: blue;">அதுக்காப்பல, இவரு வரிசையா பாடிக்கினே முருகன் மேல ஒரு பாமாலையே சூடிட்டாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இப்பிடி ஒரு கருணையை எனக்குப் பண்ணினியே முருகா! இந்தக் கருணையை நான் இன்னான்னு சொல்றது’ன்னு கதற்ரமாரியும் எடுத்துக்கலாம்!</span><br />
<br />
<span style="color: blue;">இதுல வர்ற இந்த அடுத்த ரெண்டு வரி க்கீதே, அது சொல்ற பெருமை இன்னான்னு இப்பப் பாக்கலாமா?</span><br />
<br />
<strong><span style="color: #0c343d;">‘வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்காடும் புனமும் கமழும் கழலே!’</span></strong><br />
<br />
<span style="color: blue;">தன்னோட தலையுல சூடிக்கறதுக்காவ, இந்த முருகன் குடுத்த அந்தக் காலடிங்களைப் பத்தி, அத்தோட பெருமையைப் பத்தி இதுல சொல்ல வராரு அருணகிரியாரு!</span><br />
<br />
<span style="color: blue;">‘கமளு[ழு]ம் கள[ழ]லே’ன்னா மணக்கற, வாசனையா க்கீற காலடிங்களே’ன்னு அர்த்தம்!</span><br />
<br />
<span style="color: blue;">அது இன்னா மணம்…. அப்பிடியாப்பட்ட வாசனை?</span><br />
<br />
<span style="color: blue;"><strong>‘வீடு’</strong>ன்னு மொத வார்த்தை!</span><br />
<span style="color: blue;">‘மோட்சம், முக்தின்னு அர்த்தம்!</span><br />
<span style="color: blue;">தன்னை வேண்டற அடியாருங்களுக்குல்லாம் முருகனோட ரெண்டு திருவடிங்களும், மோட்சத்தக் குடுக்குது! </span><br />
<br />
<span style="color: blue;">அடுத்தாப்பல, <strong>‘சுரர் மாமுடி’</strong>!</span><br />
<span style="color: blue;">சூரனால அடிமையாக் கெடந்து கஸ்டப்பட்ட தேவருங்களைல்லாம், விடுதலை பண்ணின முருகனோட காலடியுல, இவங்கள்லாம் போயி, சரணாகதி பண்றாங்க! அவங்க தலை மேலெல்லாம் இவரோட பாதம் படுது! அதுனால, அதுங்களும் மணக்குதாம்!</span><br />
<br />
<span style="color: blue;">இப்ப <strong>‘வேதமும்’</strong>னு சொல்றாரு!</span><br />
<span style="color: blue;">இந்த விசயத்த இந்த அநுபூதிப் பாட்டுங்கள்ல பல தபா சொல்லிருக்காரு அருணையாரு.</span><br />
<br />
<span style="color: blue;">பிரம்மா – சிவன் கதைதான்!</span><br />
<br />
<span style="color: blue;">நாலு வேதம் க்கீது! ரிக்கு, யஜுரு, சாமம், அதர்வணம்னு.</span><br />
<span style="color: blue;">அந்த நாலுத்துக்குமே ஆதாரம் ‘ஓம்’முன்ற சொல்லுதான்!</span><br />
<span style="color: blue;">அதுக்கே அர்த்தம் சொன்னவரு முருகன்!</span><br />
<br />
<span style="color: blue;">அவரால இப்ப இந்த நாலுத்துக்குமே ஒரு பெருமை வந்திரிச்சாம்!</span><br />
<span style="color: blue;">இந்த நாலு வேதத்துக்குமே ஆதாரமா நிக்கறவருதான் சாமிநாதன்!</span><br />
<br />
<span style="color: blue;">நிக்கறாருன்னா, அப்ப அதுங்க மேலெல்லாம் படறது?.... இந்தத் திருவடிங்கதானே! </span><br />
<span style="color: blue;">அதுங்களுக்கும் ஒரு ‘ஸ்பெசல்’ வாசனை வந்துருச்சு!</span><br />
<br />
<span style="color: blue;">இப்பக் கடைசியா மிச்சமிருக்கறது, <strong>‘வெங்காடும், புனமும்’</strong>!</span><br />
<br />
<span style="color: blue;">சூரனை கெலிச்சதுக்காவ, இந்திரன் தானா வந்து, தேவானையம்மாவை, கிரியா சக்தியை,…. இவருக்குக் கண்ணாலம் கட்டி வைச்சாரு.</span><br />
<br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, வள்ளியம்மா கதை அப்பிடி இல்ல!</span><br />
<br />
<span style="color: blue;">இவராத் தேடிப்போயி, காடு, மேடெல்லாம் சுத்தியலைஞ்சு, படாத பாடெல்லாம் பட்டு, கொதிக்கற வெய்யில்ல காட்டுல க்கீற கல்லு, முள்ளு மேலெல்லாம் தன்னோட காலடி நோவ, நடந்தாருன்னு நீ கூட முன்னாடி பாடியிருக்கியே, அதான், இந்த <strong>வெங்காடு</strong>!</span><br />
<br />
<span style="color: blue;">அந்தம்மா காவல் காத்துக்கினு நின்னாங்களே, அந்தத் தெனைப்புனத்துக்கும் போயி, அந்தம்மா குடுத்த ஏச்சுப் பேச்சையெல்லாம் மறுபேச்சுப் பேசாம வாங்கிக்கினாரே, அந்தக் கதையைத்தான், இந்தப் <strong>‘புனம்’</strong>ன்ற வார்த்தையுல சொல்லிக்காட்டறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இச்சாசக்திக்காவ, இவரோட பாதங்கள்லாம் பட்டு, அந்த வெங்காடும், புனமும் இப்பவும் மணக்குதாம்! </span><br />
<br />
<span style="color: blue;">இப்பிடியாப்பட்ட பெருமையான முருகனோட சரணங்க ரெண்டும் இவரோட தலையுலியும் பட்டதும், இப்ப அருணகிரியாரோட திருப்புகளு[ழு]ம் மணக்குதுன்றத, இந்த வரியுல சொல்லிப் புரிய வைக்கறாரு.’எனச் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: #274e13;">‘சொல்லுமதோ’ன்னு இவர் சொன்னது ரொம்பவே விசேஷமான பிரயோகம்டா!! “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்”னு சொல்லுவாளே! அதுமாதிரி, அந்த ஆனந்த அனுபவத்தை, இப்போ என்னால விளக்கமாச் சொல்லமுடியலியே’ன்னு திகைச்சுப்போய் நிக்கறார் இந்த ஒரு வார்த்தைல!</span><br />
<br />
<span style="color: #274e13;">அப்பறம், ‘கமழும் கழலே’ன்றதைக்கூட, ‘கழலே கமழும்’ன்னும் அர்த்தம் பண்ணிக்கலாம்னு தோண்றது’என்றார் சாம்பு சாஸ்திரிகள்!</span><br />
<br />
<span style="color: #274e13;">‘அதான் சொன்னேனே சாமி! இந்தப் பாட்டுக்குப் பலவிதமா அர்த்தம் சொல்லலாம்னு’ எனச் சொல்லி விகல்பமின்றிச் சிரித்தான் மன்னார்.</span><br />
<br />
<span style="color: #274e13;">‘ஆமாண்டா! வேற எந்தச் சிந்தனையும் இல்லாம, நம்ம நாயர் சொல்லிண்டிருக்கானே, அதுமாதிரி, <strong>‘ஓம் சரவணபவ’</strong> மந்திரத்தை மட்டும் விடாம சொல்லிண்டிருதாலே போறுண்டா! அவனோட அருள் தானா வந்துசேரும்’ எனக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!</span><br />
<br />
<strong><span style="color: #990000;">ஓம் சரவணபவ!</span></strong><br />
<strong><span style="color: #990000;">**************</span></strong><br />
<span style="color: #0c343d; font-size: xx-small;"><strong>[தொடரும்]</strong></span><br />
<span style="color: #0c343d; font-size: xx-small;"><strong>தொடர்ந்து படித்து ஆதரிக்கும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! முருகனருள் முன்னிற்கும்!</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-53736266104197853762012-02-13T15:38:00.000-05:002012-02-13T15:38:25.681-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 47” [43]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 47”</span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">43.</span></strong><br />
<br />
<strong><span style="color: #274e13;">தூசா மணியுந் துகிலும் புனைவாள்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">நேசா முருகா நினதன் பருளால்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">ஆசா நிகளந் துகளா யினபின்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">பேசா அநுபூ திபிறந் ததுவே. </span></strong><br />
<br />
<strong><span style="color: #073763;">தூசு ஆம் மணியும் துகிலும் புனைவாள்</span></strong><br />
<strong><span style="color: #073763;">நேசா முருகா நினது அன்பு அருளால்</span></strong><br />
<strong><span style="color: #073763;">ஆசாநிகளம் துகளாயின பின்</span></strong><br />
<strong><span style="color: #073763;">பேசா அநுபூதி பிறந்ததுவே.</span></strong><br />
<br />
<span style="color: blue;">‘முன்னாடியே சொன்னேன்ல? இந்த அநுபூதிப் பாட்டுங்கள்லாம் ஒரு கொத்து கொத்தாப் பாடியிருக்கருன்னு! இதுக்கு முந்திவந்த ரெண்டு பாட்டோட இத்தயும் சேத்துப் படிச்சீன்னா, ஒரு ஒத்துமை ஒனக்குப் புரியும்!</span><br />
<span style="color: blue;">அநுபூதின்னா இன்னா? அது எப்பிடி இருக்கும்? அது வந்துச்சின்னா இன்னான்னால்லாம் செய்யும்னு சொல்லிட்டு, இந்தப் பாட்டுல, அருணகிரியாரு, இந்த அநுபூதி எப்பிடி, எதுனால வந்திச்சுன்னு வெளக்கமாச் சொல்றாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இந்தப் பாட்டைப் பார்த்தியானா, ஒரே வரியை ஒடைச்சுப் போட்டு, நாலு வரியுல ஒரு பெரிய உண்மையைச் சொல்றாருன்னு புரியும்! , அதாங்காட்டிக்கு,,</span><br />
<br />
<strong><span style="color: #990000;">‘தூசாமணியும் துகிலும் புனைவாள் நேசா! முருகா! நினது அன்பருளால் ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.’</span></strong><br />
<br />
<span style="color: blue;">இதுவரைக்கும், முருகனோட அருள் கிடைக்கணும்னா, நாம எத்தெல்லாம் பண்ணணும்? எத்தெல்லாம் வுடணும்? என்னெல்லாம் செய்யணும்னு வெலாவாரியா சொல்லிக்கினே வந்த அருணகிரியாரு, இனி வரப்போற கடைசி பாட்டுங்கள்ல, நேரா விசயத்துக்கு வராரு!</span><br />
<br />
<span style="color: blue;">‘<strong>நிகளம்</strong>’னா வெலங்கு! நம்மையெல்லாம் பிடிச்சிருக்கற வெலங்கு! வெ[வி]லங்குன்னா ரெண்டு அர்த்தம்!</span><br />
<br />
<span style="color: blue;">ஒண்ணு போலீஸ்காரன் மாட்டற வெலங்கு!</span><br />
<span style="color: blue;">இன்னோண்ணு, மிருகம்!</span><br />
<br />
<span style="color: blue;">இந்த ஆசைன்றது க்கீதே, அது இந்த ரெண்டு மாதிரியும் காரியம் பண்ணும்!</span><br />
<br />
<span style="color: blue;">நம்மள பூட்டியும் வைக்கும்! மிருகமாவும் ஆக்கிறும்!</span><br />
<br />
<span style="color: blue;">இந்த வெலங்கு ஒடைபடணும்! ஒடையணும்!</span><br />
<span style="color: blue;">இது ஒடைஞ்சாத்தான், அநுபூதி பொறக்கும்!</span><br />
<br />
<span style="color: blue;">இத்த ரொம்பத் தெளிவாச் சொல்லிடுறாரு இதுல!</span><br />
<br />
<strong><span style="color: #990000;">‘ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.’</span></strong><span style="color: blue;">ன்னு!</span><br />
<br />
<span style="color: blue;">சூட்சுமமா இதுக்குள்ள, ஒரு சங்கிதியும் சொல்றாரு!</span><br />
<br />
<span style="color: blue;">அநுபூதின்னா அது ஒரு பேசா நிலைன்னு!</span><br />
<br />
<span style="color: blue;">அதாவுது, இது வந்திருச்சின்னா, பேச்சு நின்னிறும்!</span><br />
<span style="color: blue;">அதுக்கப்பால, வேற பேச்சே வராது!</span><br />
<span style="color: blue;">அதான், ‘பேசா அநுபூதி!!’.... ஒரு மாதிரியான மோன நிலை!</span><br />
<br />
<span style="color: blue;">இத்து இன்னா தானா வந்திருமா?</span><br />
<span style="color: blue;">நீயும், நானும் நெனைச்சவொடனே அப்பிடியே பொறந்திருமா இன்னா?</span><br />
<br />
<span style="color: blue;">அதுக்கும் ஒரு அருள் வேணும்!</span><br />
<br />
<span style="color: blue;">அதுவும் சாதாரணமான அருளுல்லாம் போறாது!</span><br />
<span style="color: blue;">அன்போட கூடின அருளு வேணும்!</span><br />
<br />
<span style="color: blue;">அத்தயும் குடுக்கறவந்தான் குடுக்க முடியும்!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>அதான், அவந்தான் முருகன்!</strong></span><br />
<br />
<span style="color: blue;">நினது அன்பருளாலத்தான் இந்த வெலங்கை ஒடைக்கணும் முருகான்னு அவர்கிட்டயே வேண்டறாரு அருணையாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இரு, இரு! இப்ப நீ இன்னா கேக்க வரேன்னு புரியுது!</span><br />
<span style="color: blue;">இதுக்கும், மொதவரிக்கும் இன்னா சம்மந்தம்னுதானே கேக்க வரே!?? சொல்றேன்! அவசரப்படாதே!’ எனச் சிரித்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: blue;">ரொம்ப ரொம்ப அருமையா இந்த வார்த்தைங்களப் போட்டிருக்காரு அந்த பெரிய மனுசன்!</span><br />
<br />
<span style="color: blue;">இதுவரைக்கும் வந்த பாட்டுங்கள்ல அடிக்கடி சொன்ன ஒரு விசயத்துக்கான காரணத்த, இந்தப் பாட்டுல நாயப் [நியாயப்] படுத்தறாரு அருணகிரியாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இச்சா சக்தியான வள்ளியம்மா காலுல சதா சர்வ காலமும் வுளுந்து கெடக்கற முருகான்னு எப்பப் பாத்தாலும் சொல்லிக்கினே வருவாரு இவுரு!</span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடி இன்னா 'ஸ்பெசலு' இந்த வள்ளியம்மான்னு ஒனக்கு ஒரு ‘டவுட்டு’ வரும்! …. வரணும்! அதான் நாயம்!</span><br />
<br />
<span style="color: blue;">இந்தப் பாட்டோட மொத வரியுலியே அதுக்குல்லாம் ஒரு ‘ஆன்ஸர்’ குடுத்திடறாரு!</span><br />
<br />
<strong><span style="color: #cc0000;">‘தூசா மணியும், தூசா துகிலும் புனைவாள் நேசா! முருகா!’</span></strong><span style="color: blue;">ன்னு!</span><br />
<br />
<span style="color: blue;">அந்தம்மா போட்டுக்கினு க்கீற முத்து மாலையும் சரி, உடுத்திக்கினு க்கீற சேலையும் சரி, துளிக்கூட அளு[ழு]க்கே இல்லாத, வெள்ளை வெளேர்னு மின்னுதாம்!</span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடியாப்பட்ட வள்ளியம்மாவோட நேசா! என்னோட முருகா’ன்னு மொத வரியுல கொஞ்சறாரு அருணகிரியாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இன்னாத்துக்காவ இத்தச் சொன்னார்ன்னு கொஞ்சம் யோசிக்கணும்!</span><br />
<br />
<span style="color: blue;">எனக்குள்ளாற ஆசை இருக்கு முருகா! அத்த,… அந்த வெலங்கை நீதான் அறுக்கணும்னு சும்மானாச்சிக்கும் வேண்டினா மட்டும் போறாது!</span><br />
<br />
<span style="color: blue;">அந்த வள்ளியம்மா......., கொறக் குலத்துல பொறந்தாக்கூட,... கொஞ்சங்கூட அளு[ழு]க்கே இல்லாம இருக்கறதாலத்தான், அந்தம்மா காலடியுல நம்ம கந்தன் வுளுந்து கெடக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">அதும்மாரி, நமக்குள்ள எத்தினி ஆசைங்க இருந்தாக்கூட, அதெல்லாம் சுத்தமானதா இருக்கணும்! அப்பத்தான், முருகனும் அத்த ஏத்துக்கினு, ஒனக்கு அருள் பண்ணுவான்றத பூடகமா இந்த வரியுல சொல்லி க்கீறாரு அருணையாரு! இன்னாங்க சாமி நான் சொல்றது?’ என சாம்பு சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்! </span><br />
<br />
<span style="color: #0c343d;">‘இதுக்கப்பறம் நான் சொல்றதுக்கு என்னடா இருக்கு? இருந்தாக்கூட, சொல்லணும்னு தோண்றது! </span><br />
<br />
<span style="color: #0c343d;"><strong>‘பொறந்தது’</strong>ன்னு சொன்னாரே! அதுலியே, இது தனக்குத்தான் பொறந்ததுன்னு நிஸ்சயமாச் சொல்லிக் காண்பிச்சுட்டார்னு எனக்குப் படறது!</span><br />
<br />
<span style="color: #0c343d;"><strong>‘காலவழுவமைதி’</strong>ன்னு இலக்கணத்துல ஒண்ணு இருக்கு!</span><br />
<br />
<span style="color: #0c343d;">‘பிறந்தது’ன்னா இறந்தகாலம்! </span><br />
<br />
<span style="color: #0c343d;">ஆனாக்க, இதுல அப்பிடி இல்லாம, இந்தப் ‘பிறந்தது’ன்றது, முக்காலத்துக்கும்,...... இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்னு....... மூணுத்துக்குமே பொருந்தி வரும்! </span><br />
<br />
<span style="color: #0c343d;">வந்துது, வந்திருக்கு, வரும்னு எல்லாத்தையுமே சொல்ற அற்புதமான வார்த்தையை அருணகிரிநாதர் ரொம்ப அழகாப் போட்டுருக்கார்! இது <strong>'வழா அமைதி'!!</strong></span><br />
<br />
<span style="color: #0c343d;">இன்னொரு <strong>‘சித்தியார்’</strong> பாடல்தான் இப்ப ஞாபகத்துக்கு வருது!</span><br />
<br />
<em><span style="color: #990000;">‘விச்சையி னிராகந்தோன்றி வினைவழி போகத்தின்கண்</span></em><br />
<em><span style="color: #990000;">இச்சையைப் பண்ணிநிற்குந் தொழிலறி விச்சை மூன்றும்</span></em><br />
<em><span style="color: #990000;">வைச்சபோ திச்சாஞானக் கிரியைமுன் மருவியான்மா</span></em><br />
<em><span style="color: #990000;">நிச்சயம் புருடனாகிப் பொதுமையி னிற்பனன்றே.'</span></em><br />
<br />
<span style="color: #0c343d;">இந்த லோக வாழ்வுல நாம எப்பிடி மாட்டிக்கறோம்ன்றதை இந்தப் பாட்டுல சித்தியார் ‘சுபக்கம்’ 56ல ரொம்ப நன்னா சொல்லியிருக்கார்!</span><br />
<br />
<span style="color: #0c343d;">‘வித்தை'’ன்னு ஒண்ணு இருக்கு. அதுல ‘அராகம்’ன்ற அவா தோணி, இந்த லோக வாழ்க்கையுல நமக்குல்லாம் ஒரு ஆசையை உண்டு பண்ணும்! </span><br />
<br />
<span style="color: #0c343d;">இச்சை, அறிவு, செயல்னு வந்து ஆன்மாவுல பதிக்குமாம்! </span><br />
<br />
<span style="color: #0c343d;">இந்தக் ‘காலம், நியதி, கலை, அராகம், வித்தை’ன்ற அஞ்சும் ஆன்மாவோட சேர்றப்ப, அதைப் ‘புருடன்’ன்னு சொல்லுவா!</span><br />
<br />
<span style="color: #0c343d;">இந்த ‘புருடன்’றவந்தான் இத்தனை இம்சையும் இங்கே பண்றவன்!</span><br />
<br />
<span style="color: #0c343d;">இவந்தான் நமக்கெல்லாம், இந்த பொண்டாட்டி, புருஷன், புள்ளை, பொண்ணு, பேத்தி, பேரன்னு ஒரு விலங்கைப் பூட்டி, நம்மளையெல்லாம் இந்த பந்தத்துல மாட்டி வைச்சு ஆனந்தப் படறான்!</span><br />
<br />
<span style="color: #0c343d;">இந்த விலங்கை அவனோட.... அந்தக் கந்தக் கடவுளோட... அன்பும், அருளும் மட்டுமே உடைக்கமுடியும்ன்றதை, ரொம்பவே அருமையா இந்தப் பாட்டுல அருணகிரிநாதர் சொல்லி அருளியிருக்கார்! அதுக்கு நாமளல்லாம் தயாராகறணும்னா, இந்தத் தூய்மைன்ற ஒண்ணு நம்மகிட்டே இருக்கணும்! இதைத்தான் இந்தப் பாட்டுல சொல்லிக் காமிக்கறார்! என்னோட பரிபூர்ணமான நமஸ்காரத்தை அந்த மஹானுபாவனுக்கு சொல்லிக்கறதைத் தவிர வேற என்ன நான் பண்ண முடியும்’ எனக் கண் கலங்கினார் சாம்பு சாஸ்திரிகள்!</span><br />
<br />
<span style="color: #0c343d;"><strong>‘ஓம் சரவணபவ’</strong> எனச் சொல்லமுடியுமே! என்பது போல நாயரின் உச்சாடனம் தொடர்ந்தது!</span><br />
<span style="color: #0c343d;">*****************</span><br />
<strong><span style="color: #38761d; font-size: xx-small;">[தொடரும்]</span></strong><br />
<strong><span style="color: #38761d; font-size: xx-small;">முருகனருள் முன்னிற்கும்!</span></strong></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-72145567337769843642012-02-09T11:42:00.000-05:002012-02-09T11:42:16.646-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 46”<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 46” </span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<span style="color: red;"><strong>42. [இரண்டாம் பகுதி]</strong> <span style="font-size: xx-small;">[அருள்கூர்ந்து முதல் பகுதியைப் படித்தபின்னர் இதனைப் படிக்கவும். வணக்கம்.]</span></span><br />
<br />
<br />
<strong><span style="color: blue;">குறியைக் குறியா துகுறித் தறியும்</span></strong><br />
<strong><span style="color: blue;">நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ்</span></strong><br />
<strong><span style="color: blue;">செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்</span></strong><br />
<strong><span style="color: blue;">றறிவற் றறியா மையுமற் றதுவே.</span></strong><br />
<strong><br />
</strong><br />
<strong><span style="color: #274e13;">குறியைக் குறியாது குறித்து அறியும்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று</span></strong><br />
<strong><span style="color: #274e13;">அறிவற்று அறியாமையும் அற்றதுவே.</span></strong><br />
<br />
<strong><span style="color: #990000;">"செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே."</span></strong><br />
<br />
<span style="color: blue;">மொதல் ரெண்டு வரிக்கும், அடுத்த ரெண்டு வரிக்கும் ஒரு சம்பந்தத்தை வைச்சே பாடினவரு இதுலியும் அத்தயேதான் பண்ணியிருக்காரு..... இன்னா ... கொஞ்சம் மாறுதலா! அவ்ளோதான்!</span><br />
<br />
<span style="color: blue;">இதுவரைக்கும் சொன்னது அல்லாத்தியுமே நெனைச்சுப் பார்த்தியானா, அப்பப்ப நடுவுல நடுவுல இதுக்கான <strong>'குறி'</strong>யைக் கொடுத்துக்கினே வந்திருக்காருன்றது புரியும்! அது இன்னான்னு சொல்றேன் கேளு!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>'செறிவு'</strong>ன்னா இன்னா?</span><br />
<span style="color: blue;">அது <strong>'அத்து'</strong>ப்போறதுன்னா இன்னா?</span><br />
<br />
<span style="color: blue;">'செறிவு'ன்னா கலப்பு.</span><br />
<br />
<span style="color: blue;">இது ரொம்பவே பெரிய விசயம்.</span><br />
<span style="color: blue;">சைவ சித்தாந்தத்துல இதுக்கு ஒரு பெரிய வெளக்கமே க்கீது!</span><br />
<br />
<span style="color: blue;">இந்த உடம்புல உசிரு வந்து கலந்தவொடனியே, மனசுன்னு ஒண்ணு வந்திருது.</span><br />
<br />
<span style="color: blue;">அதுனால வர்றது வாக்கு!</span><br />
<br />
<span style="color: blue;">ஒடம்புன்னா காயம்!</span><br />
<br />
<span style="color: blue;">இந்த மனசு, வாக்கு, காயம் இதெல்லாமே ஒரு மாயையால உசிரை... ஆத்மாவை.... வந்து பிடிச்சுக்குது!</span><br />
<br />
<span style="color: blue;">இத்தப் பாரு, கேளு, ரசின்னு மனசு சொல்லுது.</span><br />
<span style="color: blue;">அதுக்கு வாக்கு கொஞ்சம் தூபம் போடுது.</span><br />
<span style="color: blue;">இத்தக் கேட்டு இந்த ஒடம்பு..காயம்.. கண்டபடிக்கும் ஆடுது!</span><br />
<span style="color: blue;">இத்தயெல்லாம் மாயைன்ற ஒண்ணுதான் ஆட்டிவைச்சு நம்மளை அல்லாட வைக்குது.</span><br />
<span style="color: blue;">இந்த மூணோட கலப்புனாலத்தான் நாம இத்தனை ஆட்டம் போடறோம்.</span><br />
<br />
<span style="color: blue;">இதான் செறிவுன்றது!</span><br />
<br />
<span style="color: blue;">இப்பிடி, மனசு, வாக்கு, காயம்,ன்னு நமக்கு, ... இந்த ஒடம்புக்கு.... இருக்கற கலப்பைப் புரிஞ்சுக்கினு, அதெல்லாமே இல்லாமப் போறதுதான்,</span><br />
<span style="color: blue;">'செறிவத்து'ன்னு அருணகிரியாரு சொல்றாரு.</span><br />
<br />
<span style="color: blue;">அத்தினிக் கலப்பும் அத்துப் போயிருச்சாம்!... முருகனைப் பாத்ததுமே!</span><br />
<br />
<span style="color: blue;">அடுத்தாப்பல வர்றது, <strong>'உலகோடு உரை சிந்தையும் அற்று'.</strong></span><br />
<br />
<span style="color: blue;">இந்த ஒடம்போட இருக்கற சிந்தனை இல்லாமப் போச்சுன்னா, நீ ஆரு, நான் ஆருன்றதே இல்லாமப் போயிறும். ஒடம்பைப் பத்தின சிந்தனை இல்லைன்னா, இந்த ஒலகத்தப் பத்தின சிந்தனையுந்தானே இல்லாமப் போயிறும்?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நான் இருக்கேன்றது தெரியுது.</span><br />
<br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, நான் எங்கே இருக்கேன்ற நெனைப்பே இல்லாமப் போயிருச்சாம் அருணகிரியாருக்கு, இந்த முருகனோட காலைப் பிடிச்சு, அவருகிட்டேர்ந்து அந்த அநுபூதி கெடைச்சதும்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதத்தான் இந்த <strong>'உலகோடு உரை சிந்தையும் அற்று'</strong>ன்றதுல சொல்லிக் காட்றாரு.</span><br />
<br />
<span style="color: blue;">சரி, இதெல்லாம் இந்த உடலுக்குன்னு வந்தது.</span><br />
<br />
<span style="color: blue;">உடலு மட்டும் இன்னா பண்ண முடியும்?</span><br />
<span style="color: blue;">அதுக்குள்ள உசிருன்னு ஒண்ணு வந்ததாலத்தானே இத்தினியும் நடக்குது!</span><br />
<br />
<span style="color: blue;">அந்த உசிருக்குன்னு ஒரு ரெண்டு கொணம் க்கீது!</span><br />
<br />
<span style="color: blue;">அறிவு, அறியாமைன்னு!</span><br />
<span style="color: blue;">அதத்தான் அடுத்த வார்த்தை சொல்லுது!</span><br />
<br />
<strong><span style="color: blue;">"அறிவற்று அறியாமையும் அற்றதுவே"</span></strong><br />
<br />
<span style="color: blue;">இதான் இதுன்னு தெரிய வைக்கறது அறிவு.</span><br />
<span style="color: blue;">இதான் இதுன்னு தெரிய வைக்காம நம்மளை மயங்க வைக்கறது அறியாமை!</span><br />
<br />
<span style="color: blue;">ஒரு ஒதாரணம் சொல்றேன் கேளு!</span><br />
<br />
<span style="color: blue;">சாமிதான்... ஒன்னோட முருகந்தான்... சத்தியமான பொருளுன்னு ஒனக்குத் தெரியும்.</span><br />
<span style="color: blue;">இது அறிவு!</span><br />
<span style="color: blue;">அதே சமயத்துல கண்டதையும் பார்த்து மயங்கிப்போயி, அவங்க சொல்ற ஆசை வார்த்தையுல மயங்கி, அவங்க பின்னாடி சுத்தி, அவங்க காரியம் ஆனவொடனே ஒன்னியக் கள[ழ]ட்டி வுட்டுட்டு, நீ, 'நாம இன்னா பண்ணினோம்னு இப்பிடி ஆயிருச்சு'ன்னு மயங்கறது ஒன்னோட அறியாமை.</span><br />
<br />
<span style="color: blue;">சரி, போ, நாம செய்ய வேண்டியத, செய்யவேண்டிய நேரத்துல செய்யவேண்டியவங்களுக்கு சரியா செஞ்சோம்னு நெனைச்சு, நீ மேல நடந்தியானா அது அறிவு!</span><br />
<span style="color: blue;">அதில்லாம, ஏன் இப்பிடி எனக்கு ஆச்சுன்னு அவங்க பின்னாடியே போயி அலைஞ்சியானா அது அறியாமை!</span><br />
<span style="color: blue;">சரியா?</span><br />
<br />
<span style="color: blue;">இந்த அநுபூதி நெலை வந்ததுமே, அருணகிரியாருக்கு இந்த ரெண்டுமே இல்லாமப் போயிருச்சாம்! முருகன் ஒர்த்தனே கதின்னு அவனைக் கெட்டியாப் பிடிச்சுக்கினாரு. அதுனால அநுபூதி கெடைச்சதும், இந்த அறிவு, அறியாமை ரெண்டுமே தொலைஞ்சிருச்சு அவருக்கு! </span><br />
<br />
<span style="color: blue;">ஒண்ணைப் புரிஞ்சுக்கணும் நீ தெளிவா!</span><br />
<span style="color: blue;">அவரு பண்ணின புண்யத்துனால, இன்னான்னமோ தப்பு பண்ணியிருந்தாலும், அருணகிரியாரைத் தாங்கிப் பிடிச்சான் முருகன்!</span><br />
<span style="color: blue;">அப்போ அநுபூதி கொடுக்கலை அந்த முருகன்!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>'முத்தைத்தரு'</strong>ன்னு ஒரு வார்த்தையைக் குடுத்து, 'இத்த வைச்சுக்கினு என்னியப் பத்திப் பாடு'ன்னு சொல்லிட்டுப் பூட்டான் அவன்!</span><br />
<br />
<span style="color: blue;">அதுக்கப்புறமா, இவரு ஊரூராத் திரிஞ்சு, அல்லாக் கோவிலுக்கும் போயி, முருகன்மேல ஆயிரமாயிரமாப் பாட்டுப் பாடி, அதுக்கப்பறந்தான் இவருக்கே அநுபூதி கெடைச்சதுன்னு கதை சொல்லுது!</span><br />
<br />
<span style="color: blue;">இதுலேர்ந்து இன்னா தெரியுது?</span><br />
<br />
<span style="color: blue;">ஒரு குரு வந்து ஒங்கிட்ட ஒண்ணைச் சொன்னாருன்னா அத்தக் 'கப்'புன்னு புடிச்சுக்கினு அப்பிடியே பண்ண ஆரம்பிக்கணும்!</span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடிப் பண்ணினியான்னா, ஒனக்கு மேலே மேலே நல்லதே நடக்கும்!</span><br />
<span style="color: blue;">அதுக்கு நடுவுல நீ இன்னான்னமோ தப்புத்தண்டால்லாம் கூடப் பண்ணுவே!</span><br />
<br />
<span style="color: blue;">ஆனா, அதையே நெனைச்சு மருகாம, அதுவா ஒன்னிய வுட்டு வெலகறப்ப, நீ அதும்பின்னாடியே போயி அலையாம, சரி, இது இத்தோட வுட்டுதுன்ற மனசாந்தியோட, ஒன்னோட வளி[ழி]யுலியே....ஒனக்குன்னு வந்து சொன்ன குரு காட்டின நெறியுலியே நடந்தியானா,... ஒனக்கும் ஒரு நல்லத்த அந்த முருகனே வந்து நடத்திக் குடுப்பான்றதத்தான் இதுல சொல்லாம சொல்லிக் காட்டியிருக்காரு அருணகிரியாரு.</span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடி வர்ற அந்த அநுபூதி நெலை எப்பிடி இருக்குன்றதியும் சொல்லிட்டாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இதுக்கும்மேல புரிஞ்சுக்கறதும், அதும்படிக்கா நடக்கறதும் அவங்கவங்க விதிப்படி நடக்கும். அவ்ளோதான் நான் சொல்லுவேன்' எனச் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: #20124d;">கண்களை மூடியபடியே அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த சாம்பு சாஸ்திரிகள், </span><br />
<br />
<span style="color: #20124d;">'இதே மாதிரி ஒரு <strong>'சித்தியார்'</strong> பாட்டை எப்பவோ படிச்சிருக்கேன். இப்பவும் நெனைப்புல இருக்கு. அதைச் சொல்றேன் கேளு' எனப் பாடினார்.</span><br />
<br />
<strong><span style="color: #20124d;">'அறியாமை அறிவு அகற்றி அறிவினுள்ளே</span></strong><br />
<strong><span style="color: #20124d;">அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து</span></strong><br />
<br />
<strong><span style="color: #20124d;">குறியாதே குறித்து அந்தக் கரணங்களோடும்</span></strong><br />
<strong><span style="color: #20124d;">கூடாதே வாடாதே குழைந்து இருப்பையாகில்</span></strong><br />
<br />
<strong><span style="color: #20124d;">பிரியாத சிவன் தானே பிரிந்து தோன்றிப்</span></strong><br />
<strong><span style="color: #20124d;">பிரபஞ்ச பேதமெல்லாம் தானாய்த் தோன்றி</span></strong><br />
<br />
<strong><span style="color: #20124d;">நெறியாலே இவையெல்லாம் அல்லன் ஆகி</span></strong><br />
<strong><span style="color: #20124d;">நின்று என்றும் தோன்றிடுவன் நிராதரனாயே'</span></strong><br />
<br />
<span style="color: #20124d;">'அப்பிடியே சொல்லிட்டீங்களே சாமி! இங்க சிவன், அங்கே அருணையாருக்கு முருகன்! இன்னோர்த்தருக்கு பெருமாளு!</span><br />
<span style="color: #20124d;">சாமிங்கள்ல பேதமில்லை! எத்தப் பத்திக்கிறியோ, அதுவே ஒனக்கு ஒரு வளி[ழி] காட்டும்! அதான் முக்கியம்' என்றான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #20124d;">நாயர் தீவிரமாக தனது <strong>'ஓம் சரவணபவ'</strong> மந்திர உச்சாடனத்தைத் தொடர ஆரம்பித்தான்!</span><br />
<br />
<em><span style="color: #0c343d;">குறியைக் குறியாது குறித்து அறியும்</span></em><br />
<em><span style="color: #0c343d;"></span></em><br />
<br />
<em><span style="color: #0c343d;">நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்</span></em><br />
<em><br />
<span style="color: #0c343d;"></span></em><br />
<em><span style="color: #0c343d;">செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று</span></em><br />
<br />
<em><span style="color: #0c343d;">அறிவற்று அறியாமையும் அற்றதுவே. [42]</span></em><br />
<em><br />
<span style="color: #0c343d;"></span></em><br />
******** <br />
<span style="color: #274e13; font-size: xx-small;"><strong>[தொடரும்]</strong></span><br />
<strong><span style="color: #274e13;"><span style="font-size: xx-small;">முருகனருள் முன்னிற்கும்!</span> </span></strong><br />
<br />
</div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-35052190702135485942012-02-06T13:14:00.000-05:002012-02-06T13:14:39.629-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 45”<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 45” </span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">42. [முதல் பகுதி]</span></strong><br />
<br />
<br />
<span style="color: #0c343d;">சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில் மீண்டும் சபை நிறைந்திருந்தது.</span><br />
<span style="color: #0c343d;">மயிலை மன்னார் பேசத் தொடங்கினான்.</span><br />
<br />
<span style="color: #0c343d;">'போன பாட்டுல அநுபூதின்ற ஒண்ணு வந்துச்சுன்னா இன்னா நெலைக்கு போவோம்ன்றதைக் கோடி காமிச்சவரு இந்தப் பாட்டுல, அத்தயே இன்னும் வெலாவாரியா சொல்ல வராரு.</span><br />
<br />
<span style="color: #0c343d;">கந்தனோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினா, அநுபூதி நெலை தானா வந்திரும்னு சொன்னவரு, அந்த நெலையுல இன்னான்னால்லாம் நடக்கும்ன்றத வெளக்கமாச் சொல்றாரு. பாட்டைப் படி' என்றான்.</span> <br />
<br />
<strong><span style="color: blue;">குறியைக் குறியா துகுறித் தறியும்</span></strong><br />
<strong><span style="color: blue;">நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ்</span></strong><br />
<strong><span style="color: blue;">செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்</span></strong><br />
<strong><span style="color: blue;">றறிவற் றறியா மையுமற் றதுவே.</span></strong><br />
<strong><br />
</strong><br />
<strong><span style="color: #274e13;">குறியைக் குறியாது குறித்து அறியும்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று</span></strong><br />
<strong><span style="color: #274e13;">அறிவற்று அறியாமையும் அற்றதுவே.</span></strong><br />
<br />
<span style="color: blue;">'ரொம்பவுமே கஸ்டமான பாட்டு இது! ஒர்த்தொர்த்தருக்கு ஒவ்வொருமாரி புரியும். அதும்படிக்கா அவங்க வெளக்கம் சொல்லுவாங்க. அவங்கவங்க நெலைக்கு தக்கமாரி அது இருக்கும். அல்லாமே சரிதான். அதுனால, அதுவா, இதுவான்ற ஆராய்ச்சியை வுட்டுட்டு, இப்ப சொல்றதக் கவனி. கொஞ்சம் புரியறமாரி,.... எனக்குப் புரிஞ்சமாரின்னும் வைச்சுக்கோயேன்....சொல்லப் பாக்கறேன் சரியா கெவனமாக் கேளு.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">'குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்'</span></strong><br />
<br />
<span style="color: blue;">இதான் மொத ரெண்டு வரி.</span><br />
<span style="color: blue;">அதென்னாது <strong>''குறியைக் குறியாது குறித்து அறியும் நெறி'</strong>?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">மொதல்ல 'குறி'ன்னா இன்னா?</span><br />
<span style="color: blue;">அத்த எப்பிடி குறியாத குறிக்கறது?</span><br />
<span style="color: blue;">எப்பிடி அத்த அறியறது?</span><br />
<span style="color: blue;">இதெல்லாம் புரிஞ்சாத்தான் அந்த 'நெறி'ன்னா இன்னன்னு புரியும்.</span><br />
<span style="color: blue;">ஒண்ணொண்ணாப் பாப்பம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப முருகன் மேல பக்தி பண்ணணும்னு ஒனக்கு ஆசை வந்திருக்குன்னு வைச்சுக்க!</span><br />
<span style="color: blue;">அதுக்கு மொத வேலையா இன்னா பண்ணுவே?</span><br />
<span style="color: blue;">முருகன்னா ஆரு? அவரு எப்பிடி இருப்பாரு? அவரோட வடிவை எப்பிடிக் காட்டிச் சொல்லிக்கீறங்கன்னு மனசு தேடும்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அப்பிடி ஒரு உருவத்த, அள[ழ]கா, செவப்பா, ஒரு சின்னப் பையனா, கையுல வேலோட, காலுல சலங்கையோட, நல்லா பளபளன்னு ஒரு வேட்டி கட்டிக்கினு, தலையுல கிரீடம் வைச்சுக்கினு, மயிலு ஒண்ணு பக்கத்துல 'ரெடி'யா எப்பவும் நிக்கறமாரி ஒரு காட்சியை மனசுல பதிச்சுக்கினு, இவரையே 'குறி'யா வைச்சுக்கினு நீ, பாட்டு படிக்கறது, அவரைப் பத்தி நெனைக்கறது, பூஜை பண்றதுன்னு ஆரம்பிப்பே! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அது இல்லேன்னா, ஆண்டியாவோ, இல்லைன்னா வள்ளி தெய்வானையோடவோக் கூட இருக்கறமாரி, ஏதோ ஒண்ணைப் பிடிச்சுக்குவே. சரியா?</span><br />
<span style="color: blue;">இப்பிடி மொதமொதலா ஒரு உருவத்த குறியா வைச்சு தொடங்கறதுக்குத்தான் <strong>'குறி'</strong>ன்னு பேரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அடுத்தாப்புல, <strong>'குறியைக் குறியாது குறித்து'</strong>ன்னா இன்னான்னு பாப்பம்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்த 'குறி'...அடையாளம்... ஒரு உருவம்... இப்ப கிடைச்சிருச்சு. அது ஒரு படமாவோ, சிலையாவோ, வீட்டுலியோ, இல்லாட்டி கோவில்லியோ ஒனக்குத் தெரியும். அது ஃப்ரேம் போட்டு மாட்டியோ, இல்லாட்டி ஒரு பீடத்துல நிக்கவைச்சோ இருக்கலாம். மண்ணாலியோ, இல்லாட்டிக் கல்லாலியோ, இல்லேன்னா எதுனாச்சும் உலோகத்தாலியோ செஞ்சிருக்கலாம். </span><br />
<br />
<span style="color: blue;">ஆனாங்காட்டிக்கு, ஒனக்கு அத்த எப்பிடிப் பார்த்தாலும், அது இன்னான்னு புரியும்? ஒன்னோட முருகனே அங்க நேரா ஒம்முன்னாடி நிக்கறமாரித்தானே இருக்கும்? சாமியாப் பாக்கறச்சே, ஒனக்கு இந்த கல்லு, மண்ணு, பொம்மை, சிலைன்ற நெனைப்பே வராது! இதுவரைக்கும் புரிஞ்சுதா?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதான் இந்தக் குறியை அது இன்னான்னு குறிக்காம, ஆனாக்காண்டிக்கு அதே நேரத்துல நீ நெனைச்ச சாமியைக் கும்பிடற ஞானம்! குறியைக் குறியாது குறித்து! வெளங்கிச்சா.?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப ஒரு சின்னச் சமாச்சாரம் சொல்றேன். உன்னிப்பாக் கேளு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதேமாரி ஒலகத்துல க்கீற ஏதோ ஒரு பொருளைக் கூட நீ ஆசையா நெனைக்க முடியும். எவ்ளோ வயசானாலும் பொண்டாட்டி எளமையா க்கீறமாரி நெனைச்சுக்கினு அலையலாம். இல்லேன்னா, ஒனக்கு சமமா வளந்தப்பறமுங் கூட, புள்ளைங்களை நீ சின்ன வயசுல பாத்த அதே நெலையுல வைச்சுக்கினு, அவங்களைக் குடையலாம். இதேமாரி பலதும் சொல்லலாம். ஆன, இதெல்லாம் ஒனக்கு வேதனையைத்தான், கஸ்டத்தைத்தான் கொடுக்குமே தவிர, மனசுக்கு அமைதியைக் கொடுக்காது!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அத்தக் கொடுக்கற ஒரே ஆளு ஒன்னோட முருகந்தான்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இத்தப் புரிஞ்சுக்கினு, அவன் ஒர்த்தந்தான் மெய்யி; மத்ததெல்லாம் பொய்யின்றதப் புரிஞ்சுக்கினியானா, அதான் ஞானம்!</span><br />
<span style="color: blue;">மத்ததெல்லாம் அஞ்ஞானந்தான்! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">'காயமே இது பொய்யடா! வெறும் காத்தடைச்ச பையடா'ன்னு ஒரு சித்தரு பாடினாரே, அத்தப் புரிஞ்சுக்கினு, அப்பப்ப மாறிப்போற, மாறிப்பேசற இந்த ஒலகத்து ஆளுங்க மேல க்கீற ஆசையை வுட்டுட்டு, அந்தப் பரம்பொருளு ஒண்ணுத்த மட்டுமே மெய்யா நம்பிப் புடிச்சுக்கறதுதான் 'குறியைக் குறியாது குறித்தறியும்' ஞானம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இது, இந்த ஞானம் வர்றதுன்றது, அப்பிடி ஒண்ணும் சுளுவில்லை! ரொம்பப் பாடுபடணும் இதுக்காவ! சரியான வளி[ழி]யைக் காமிக்கறதுக்குன்னு ஒரு குரு வந்து சொல்லுவாரு. எப்ப? நீ அதுக்குன்னே காத்துக் கெடக்கறப்ப! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">எப்ப்டி காத்துக் கெடக்கறது?</span><br />
<span style="color: blue;">அதுக்குன்னு ஒருசில முறை இருக்குன்னு பெரியவங்க சொல்லிக்கீறாங்க!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நீகூட சொல்லுவியே அடிக்கடி நீ கும்புடற அந்தப் பெரியவரு சொன்னாருன்னு, அதும்போல, தெனம் ஒரு பத்து நிமிசம் காலைலியும், ராத்திரியும் தியானம் பண்ணி, "அப்பனே முருகா! நான் பார்க்கலைன்னாலும், நீ இருக்கேன்றத நான் நிச்சியமா நம்பறேன். ஏன்னா நான் மதிக்கற, கும்புடற பெரியவங்க அப்பிடிச் சொல்லிக்கீறாங்க. அத்த நான் நம்பறதால நானும் ஒன்னிய நிச்சியமா நம்பறேன். நான் பண்ற அல்லாக் காரியத்துக்கும் நீதான் தொணையா இருந்து நடத்திக் கொடுக்கணும் கந்தப்பா'ன்னு வேண்டணும். இது மொத வளி[ழி]. ரொம்ப ரொம்ப சுளுவான வளி[ழி]யுங்கூட! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இத்தப் பண்ண ஆரம்பிச்சியானா, அடுத்தடுத்து ஒனக்கு நல்லதே நடக்கும்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதும்மாரிப் பண்றதத்தான் <strong>'நெறி'</strong>ன்னு சொல்றாரு அருணகிரியாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதுக்கும் மேல இன்னான்றத ஒன்னோட குரு ஒனக்கு சொல்லித் தருவாரு. அது ஒர்த்தொர்த்தருக்கும் வெவ்வேறயா இருக்கும்ன்றதால அத்தப் பத்தி இப்பப் பேசவேணாம்.</span><br />
<span style="color: blue;">ஆனா, அந்த மொதப் படியை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்கோ' என நிறுத்தினான்.</span><br />
<br />
<span style="color: #990000;">'அந்தப் பாட்டை இன்னொருதரம் சொல்லுடாப்பா' என சாஸ்திரிகள் கேட்க, மகிழ்வுடன் பாடிக் காட்டினேன்.</span><br />
<span style="color: #990000;"><br />
</span><br />
<strong><em><span style="color: #073763;">'இறையவன் உண்டு கண்டவர் சொன்னார்</span></em></strong><br />
<strong><em><span style="color: #073763;">மறைநூற் பொருளின் சாரம் இதுவே</span></em></strong><br />
<strong><em><span style="color: #073763;">நம்பிடும் நல்லவர் சொல்லிய சொல்லால்</span></em></strong><br />
<strong><em><span style="color: #073763;">நானும் நம்பினேன் நீவரு வாயென.</span></em></strong><br />
<br />
<strong><em><span style="color: #073763;">இன்றையப் பொழுதின் செயல்கள் யாவினும்</span></em></strong><br />
<strong><em><span style="color: #073763;">நின்னரு ளோங்கி நித்தமும் துலங்க</span></em></strong><br />
<strong><em><span style="color: #073763;">இறையவா நீயே என்னுடனிருக்கும்</span></em></strong><br />
<strong><em><span style="color: #073763;">ஒருவரம் கேட்பேன் உடனே யருள்வாய்!'</span></em></strong><br />
<span style="color: #990000;"><br />
</span><br />
<span style="color: #990000;">'திவ்யமா இருக்குடா!' எனச் சிலாகித்தார் சாஸ்திரிகள்.</span><br />
<span style="color: #990000;">மன்னார் மேலே தொடர்ந்தான்.</span><br />
<br />
<span style="color: blue;">இந்த 'நெறி'யத்தான் எப்பிடி, ஆரு வந்து காமிச்சாருன்றத அடுத்த வார்த்தையாப் போட்டிருக்காரு<strong>....."தனி வேலை நிகழ்த்திடலும்'</strong>னு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதென்னா <strong>'தனி வேலை'</strong>?</span><br />
<span style="color: blue;">எதுனாச்சும் ஸ்பெசல் வேலையா?</span><br />
<span style="color: blue;">அப்பிடி அர்த்தம் பண்ணிக்கக் கூடாது.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><strong>"தனி வேல் ஐ"</strong>ன்னு பிரிச்சுப் பார்க்கணும்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">தனி வேலுன்னா, இதுக்கு நிகரு எதுவுமே இல்லாத வேலுன்னு அர்த்தம்.</span><br />
<span style="color: blue;">அத்தக் கையுல வைச்சிருக்கற சாமிதான் முருகன்!</span><br />
<span style="color: blue;">'ஐ'ன்னா தெய்வம், சாமின்னு பொருளு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதும்மாரி ஒரு தனிவேலைக் கையுல வைச்சுக்கினு முருகனே வந்து இவருக்கு நடத்திக் காட்டினாராம் அந்த நெறியை!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்த வரியுலியே இன்னொண்ணும் சொல்லாமச் சொல்லிருக்காரு அருணையாரு.</span><br />
<span style="color: blue;">வந்தவன் தனி ஆளாத்தான் வந்தான். கையுல வேலோட வந்தான்னு ஒரு சங்கதியும் சொல்றாரு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஆரோ ஒரு குரு வரலை! அந்தக் கந்தனே நேரா வந்து தானே குருவா நின்னு இவருக்கு ஒரு நெறியைக் காட்டினாருன்ற சமாச்சாரம் இதுலேர்ந்து வெளங்குதா?' என்றான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: #0c343d;">புரிந்ததுபோலத் தலையாட்டினேன். நாயர் மௌனமாகவே இருந்தான். சாம்பு சாஸ்திரிகள் கன்னத்தில் போட்டுக் கொண்டார்!</span><br />
<br />
<span style="color: blue;">இதும்மாரி ஆனதுனால இவருக்குள்ளாற இன்னான்னால்லாம் நடந்திச்சுன்றதத்தான், அடுத்த ரெண்டுவரி சொல்லுது' என நிறுத்தினான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<strong><span style="color: #cc0000;">'ஓம் சரவணபவ!' </span></strong><br />
<strong><span style="color: #cc0000;">********</span></strong><br />
<span style="color: #274e13; font-size: xx-small;"><strong>[தொடரும்]</strong></span><br />
<span style="color: #274e13; font-size: xx-small;"><strong>முருகனருள் முன்னிற்கும்!</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23705232.post-26347782871468024282012-02-01T15:48:00.000-05:002012-02-01T15:48:15.477-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 44<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 44” </span></strong><br />
<strong><br />
<span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">41.</span></strong><br />
<br />
<span style="color: #0c343d;">அடுத்த பாட்டைக் கேட்பதற்காக் கூடியிருந்தோம். மன்னார் என்ன சொல்லப் போகிறான் என எல்லாருக்குள்ளும் ஒரு ஆவல்!</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">அந்த நேரத்தில் வேக வேகமாக ஒருவன் ஓடிவந்து நேரே மன்னாரின் கால்களில் விழுந்தான்!</span><br />
<span style="color: #0c343d;">அனைவரும் பதறிப் போனோம். </span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">இன்னாடா கேசவா? இன்னாச் சமாச்சாரம்? ' என அவனை அன்புடன் தூக்கி நிறுத்தினான்.</span><br />
<br />
<span style="color: #0c343d;">'அண்ணே, நீதாண்ணே என்னியக் காப்பாத்தணும்! நொச்சிக்குப்பம் ஆளுங்க ரவுண்டு கட்டி அடிக்க வர்றாங்கண்ணே! இத்தினிக்கும் நான் ஒண்ணுமே பண்ணலை! நம்ம ராசுப் பயலுக்கு 'எல்ப்' பண்ணப்போயி இப்பிடி ஒரு தாவு வந்திரிச்சுண்ணே!' என அழத் துவங்கினான் கேசவன்.</span><br />
<br />
<span style="color: #0c343d;">'சரி, சரி, அளு[ழு]வாத! அதான் எங்கையுல வந்து சொல்லிட்டல்ல! இன்னா ஏதுன்னு வெசாரிக்கறேன். நொச்சிக்குப்பம் பீட்டரு நம்மகிட்ட இருந்தவந்தான்1 ஒண்ணும் கவலைப்படாதே! பொட்டப் புள்ளமாரி அளறான் பாரு!' என்று அவனைத் தேற்றினான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #0c343d;">எங்களைப் பார்த்து, "இப்ப இந்தக் கேசவன் வந்தானே, அதேம்மாரித்தான் இப்ப சொல்லப்போற பாட்டும். அதுக்குன்றமாரியே இப்ப இங்கியும் ஒரு சீன் ஆயிப்போச்சு' எனச் சிரித்தபடியே என்னைப் பார்க்க, உடனே அடுத்த பாடலைப் படித்துக் காட்டினேன்! </span><br />
<br />
<strong><span style="color: #274e13;">சாகா தெனையே சரணங் களிலே</span></strong><br />
<strong><span style="color: #274e13;">காகா நமனார் கலகஞ் செயுநாள்</span></strong><br />
<strong><span style="color: #274e13;">வாகா முருகா மயில்வா கனனே</span></strong><br />
<strong><span style="color: #274e13;">யோகா சிவஞா னோபதே சிகனே</span></strong><br />
<br />
<strong><span style="color: #990000;">சாகாது எனையே சரணங்களிலே</span></strong><br />
<strong><span style="color: #990000;">காகா நமனார் கலகம் செயும் நாள்</span></strong><br />
<strong><span style="color: #990000;">வாகா முருகா மயில்வாகனனே</span></strong><br />
<strong><span style="color: #990000;">யோகா சிவஞான உபதேசிகனே</span></strong><br />
<br />
<span style="color: blue;">இதுக்கு முன்னாடியே ஒரு ரெண்டு மூணு பாட்டுல இதே போலச் சொல்லியிருக்காரு அருணையாரு. இந்தப் பாட்டை எப்பிடிப் படிக்கணும்னா, </span><br />
<br />
<strong><span style="color: #990000;">"நமனார் கலகம் செயும் நாள் சாகாது எனையே சரணங்களிலே கா கா!" </span></strong><br />
<br />
<span style="color: blue;">நமன்னா எமன்! அவரைக் கொஞ்சம் மரியாதையா, நமனார்னு சொல்றாரு!</span><br />
<span style="color: blue;">மாமன், மாமனார் மாரின்னு வைச்சுக்கோயேன்.</span><br />
<br />
<span style="color: blue;">இவரோட வேலை இன்னான்னு நமக்கல்லாம் நல்லாவே தெரியும்.</span><br />
<br />
<span style="color: blue;">எப்ப நம்ம டைம் முடியப்போறதுன்னு இவரு ஒரு கணக்கு வைச்சுக்கினு, கரீட்டா போயி நின்னுடுவாரு காவு வாங்கறதுக்கு!</span><br />
<br />
<span style="color: blue;">அதுவும் சும்மால்லாம் போவ மாட்டாரு.</span><br />
<span style="color: blue;">பெரிய கடாமீசையைத் திருகிக்கினு, எருமைக்கெடா மேல குந்திக்கினு கையுல ஒரு கவுத்த வீசிக்கினே ஒரு தோரணையோடதான் வருவாரு இந்தாளு! </span><br />
<br />
<span style="color: blue;">'ம்ம்..கெளம்பு, கெளம்பு நேரமாச்சு'ன்னு அதட்டுவாராம்!</span><br />
<span style="color: blue;">அதைத்தான் கலகம் பண்றதுன்னு கொஞ்சம் பயத்தோடயே சொல்லிக் காட்றாரு.</span><br />
<br />
<span style="color: blue;">முந்தி ஒரு பாட்டுல சொன்னேனே, பெரிய மந்திரி வந்தா, மத்த மந்திரிங்கள்லாம் எளு[ழு]ந்து நிப்பாங்கன்னு! </span><br />
<br />
<span style="color: blue;">அதப்போல, இந்த எமனார் பண்ற கலாட்டாவை எப்பிடி நிறுத்தறதுன்னு கொஞ்சம் யோசிக்கறாரு. ஆருகிட்ட போனா, நாம தப்பிக்கலாம்னு நெனைச்சுப் பாக்கறாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இருக்கறதுலியே ரொம்பப் பெரிய ஆளா இருக்கணும். அவருக்கு மேல பெரிய சாமியே கெடையாதுன்றமாரி இருக்கணும். அப்பிடியாப்பட்ட சாமிகிட்ட போயி, அவரோட காலைப் பிடிச்சுக் கதறினா, அவரு கருணை பண்ணுவாருன்னு ஒரு ஐடியா வருது!</span><br />
<br />
<span style="color: blue;">ஒடனேயே, அது ஆருன்னும் புரிஞ்சிருது!</span><br />
<br />
<span style="color: blue;">'முருகா! நீதான் கதி! ஒன்னோட பாதமே எனக்கு சரணாகதி! நீதான் காப்பாத்தணும்! ஒடனே வந்து நான் செத்துப் போவாம காப்பாத்துப்பா'ன்னு கதர்றாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இந்த விசயம் கொஞ்சம் லேசா ஒதைக்கும்!</span><br />
<br />
<span style="color: blue;">அதெப்பிடி சாவாம காப்பாத்த முடியும்னு ஒரு 'டவுட்டு' கெளம்பும்!</span><br />
<br />
<span style="color: blue;">அதுலதான் இந்த அனுபூதி சமாச்சாரம் ஒளிஞ்சுக்கினு க்கீது!</span><br />
<br />
<span style="color: blue;">சாதாரணமா ஒர்த்தர் செத்துப்போனாக்க, எமன் வந்து உசிரை எடுத்துக்கினுபோயி, அவரோட பாவ, புண்ணியக் கணக்கைப் பாத்து, எங்க போவணுமோ அங்க அனுப்பி வைச்சு, அந்தக் காலம் முடிஞ்சதும், சொர்க்கமோ, நரகமோ, அங்கேருந்து மறுபடியும் இன்னொரு பொறவி கொடுத்து கீளே[ழே] பூமிக்கு வந்திர்றதுதான் வள[ழ]க்கமா நடக்கற சமாச்சாரம்.</span><br />
<br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, முருகனோட காலுல போயி விளுந்துட்டா, அவரோட கருணை கெடைச்சிருச்சுன்னா,...அதுக்கப்புறமா, இந்த சாவுன்றதே கெடையாது! எப்பவும் அவர்கூடவே தன்னை வைச்சிக்கிருவாராம்!</span><br />
<span style="color: blue;">அது தெரிஞ்சதாலத்தான், <strong>கா, கா</strong>ன்னு ரெண்டு தபா தன்னைக் காப்பாத்தச் சொல்லிக் கேக்கறாரு அருணகிரியாரு. அவ்ளோ அவசரம்! </span><br />
<br />
<span style="color: blue;">சரி, சரி, புரியுது, இப்ப இன்னா கேக்கப்போறேன்னு!</span><br />
<span style="color: blue;">இதுக்கும் அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்பந்தம்னுதானே ஆர்வமா காத்துக்கினு க்கீறே?</span><br />
<br />
<span style="color: blue;">இருக்கறதுலியே பெரியா சாமியாப் பாத்துத் தேடினாருன்னு சொன்னேன்ல?</span><br />
<span style="color: blue;">அதத்தான் இந்த ரெண்டு வரியுலியும் சொல்லிக் காட்றாரு!</span><br />
<br />
<strong><span style="color: #990000;">"வாகா முருகா மயில்வாகனனே யோகா சிவஞான உபதேசிகனே!"</span></strong><span style="color: blue;">ன்னு!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>'வாகா'</strong>ன்னு மொத வார்த்தை!</span><br />
<span style="color: blue;">இதுக்கு பலமாதிரியா அர்த்தம் சொல்லலாம்!</span><br />
<br />
<span style="color: blue;">'சீக்கிரமா வாப்பா, வந்து காப்பாத்துப்பா'ன்னு ஒரு பொருளு.</span><br />
<br />
<span style="color: blue;">வாகான்னா, அள[ழ]கான வாகனத்துல வர்றவனேன்னும் சொல்லலாம்.</span><br />
<br />
<span style="color: blue;">வாகுன்னா அள[ழ]குன்னே ஒரு அர்த்தமும் க்கீது! அதும்படிக்காப் பாத்தா, ரொம்ப அளகானவனேன்னும் புரியும்.</span><br />
<br />
<span style="color: blue;">அடுத்தாப்பல <strong>'முருகா'</strong>!</span><br />
<span style="color: blue;">இதுக்கு அர்த்தம் நான் சொல்லவே வேணாம். </span><br />
<span style="color: blue;">பேரை கேட்டதுமே ஒடம்புல்லாம் அப்பிடியே புல்லரிச்சிரும்! அப்பிடி ஒரு சொல்லு இந்த முருகான்றது!</span><br />
<br />
<span style="color: blue;">எமன் வர்ற அந்த சங்கடமான நேரத்துல ஒடனே வர்ற சாமியாவும் இருக்கணுமே!</span><br />
<span style="color: blue;">அதுக்குத்தான் அடுத்ததா, <strong>'மயில் வாகனனே'</strong>ன்னு செல்லமாக் கூப்பிட்டு, முருகனுக்கே </span><span style="color: blue;">அத்த நெனைப்புல குடுக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">பெருச்சாளி, மாடு அது இதுன்னு மெதுவா வர்ற சாமிங்களை விட, இந்த மயில் மேல வர்ற சாமி கொஞ்சம் ஒசத்தியாப் படுது இவருக்கு!</span><br />
<br />
<span style="color: blue;">பள[ழ]ம் வேணும்னு ஒலகத்தயே ஒரு செகண்ட்ல சுத்தி வந்த பறவை ஆச்சே!</span><br />
<span style="color: blue;">அதுனால இத்தப் புடிச்சுக்கினாரு!</span><br />
<br />
<span style="color: blue;">கெருடன் மேல வர்ற சாமிகூட, ஆனை வந்து <strong>'ஆதிமூலமே'</strong>ன்னு கத்தினப்ப, அந்தக் கெருடனை விட்டுட்டு அவரே நேரா வந்தாருன்னு ஒரு கதை படிச்சிருக்காரு!</span><br />
<span style="color: blue;">அதுனால, இந்த மயிலை செலெக்ட் பண்ணிட்டாரு!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>'யோகா'</strong>! இந்த யோக சக்திங்கல்லாம் க்கீதே, இத்த நல்லாவே தெரிஞ்சு வைச்சுக்கினு, அல்லாருக்கும் குடுக்கற சாமியும் முருகந்தான்னு நெனைச்சு, யோகான்னு கூப்புடறாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இப்பத்தான் கொஞ்சம் கொள[ழ]ப்பமாப் பூடுது அருணகிரியாருக்கு!</span><br />
<span style="color: blue;">இவரே இத்தினி ஒசத்தின்னா, இவரோட நயினா, அதான் நம்ம <strong>கபாலி</strong>,... அவரு இவரை விடவும் பெரிய ஆளு இல்லியான்னு!</span><br />
<br />
<span style="color: blue;">இவரு கையுல க்கீற அத்தினி சமாச்சாரமும் அவரு கையுலியும் க்கீது!</span><br />
<span style="color: blue;">அப்ப ஆரைக் கூப்புடறதுன்னு யோசனை பண்றாரு!</span><br />
<br />
<span style="color: blue;">ஏன்னா, எமனை கெலிக்கறதுக்கு வர்ற சாமி ரொம்பவே ஒசந்ததா இருக்கணும்ல!</span><br />
<span style="color: blue;">அதான்!</span><br />
<br />
<span style="color: blue;">அப்பத்தான், 'டக்'குன்னு நெத்திப் பொட்டுல பட்டமாரி ஒரு விசயம் நெனைப்புல வருது!</span><br />
<br />
<span style="color: blue;">அட! அந்த பரமசிவனே இவருகிட்ட மண்டி போட்டு பாடம் கேட்டவராச்சே!</span><br />
<span style="color: blue;">அப்போ, ஆரு ஒசத்தியா இருக்க முடியும்!</span><br />
<br />
<span style="color: blue;">மெய்யாலுமே, நம்ம முருகன் தான்னு முடிவு பண்ணிட்டு, <strong>'சிவஞான ஒ[உ]பதேசிகனே'</strong>ன்னு </span><span style="color: blue;">அடக்கவொடுக்கமா, பயபக்தியா, கையைக் கட்டிக்கினு கெஞ்சிக் கேக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">நீ மட்டும் வந்து ஒன்னோட ரெண்டு காலையும் காட்டி, எனக்கு கருணை பண்ணினேன்னா, </span><span style="color: blue;">நான் அதுக்கப்பால, சாவே இல்லாத ஒரு நெலைக்குப் போயிருவேனே! </span><span style="color: blue;">ஒடனே வந்து காப்பாத்துப்பான்னு இந்தப் பாட்டுல சொல்றாரு!</span><br />
<br />
<span style="color: blue;">அனுபூதின்ற ஒண்ணு வந்திருச்சுன்னா, இன்னா நெலைக்கு நாம போவோம்ன்றத சொல்லாம </span><span style="color: blue;">சொல்லி ஒனக்கும், எனக்கும் புரிய வைக்கறாரு அருணகிரிநாதரு!' எனச் சொல்லிவிட்டு,</span><br />
<br />
<span style="color: #0c343d;">'சரி, நீ வா கேசவா! இன்னா சமாச்சாரம்னு விசாரிப்போம்' என அவனை அழைத்துக்கொண்டு அந்தப் பக்கமாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறிக் கிளம்பினான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<strong><span style="color: #274e13;">'ஓம் சரவணபவ!' </span></strong><br />
<strong><span style="color: #274e13;">********</span></strong><br />
<span style="color: purple; font-size: xx-small;"><strong>[தொடரும்]</strong></span><br />
<span style="color: purple; font-size: xx-small;"><strong>முருகனருள் முன்னிற்கும்!</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-58927241549268959122012-01-26T12:35:00.000-05:002012-01-26T12:35:40.467-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 43. 40.[இரண்டாம் பகுதி]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 43</span></strong><br />
<strong><span style="color: red;">40.[இரண்டாம் பகுதி]</span></strong><br />
<br />
<span style="color: #0c343d;">'இன்னா கேட்டீங்க சாமி? அடுத்த ரெண்டு வரியா? </span><br />
<br />
<span style="color: #0c343d;">இந்தப் பாட்டுல ஒரு விசேசம் இன்னான்னு கெவனிச்சீங்களா?</span><br />
<span style="color: #0c343d;">ஓரோரு வரியிலியும் ஒரு 'ஓடு' வருது!</span><br />
<span style="color: #0c343d;">வினையோடு, மனையோடு, சுனையோடு, தினையோடுன்னு!</span><br />
<br />
<span style="color: #0c343d;">'ஓடு'ன்னா ஓடறது இல்ல!</span><br />
<span style="color: #0c343d;">எ[இ]லக்கணத்துல சொல்லிக்கீற 'ஓடு'!</span><br />
<span style="color: #0c343d;">ஏளா[ழா]ம் வேத்துமை உருபுன்னு சொல்வாங்களே, அதான் இது!</span><br />
<br />
<span style="color: #0c343d;">அல்லாம் எப்பவோ சின்ன வயசுல படிச்சது! இன்னா சாமி? நான் சொல்றது சர்த்தானே?' என சாஸ்திரிகளை மன்னார் பார்க்க, தன் தலையை ஆட்டியபடியே அதை ஆமோதித்தார் சாஸ்திரிகளும்!</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">'சரி, அத்த வுடுவோம்! இப்ப பாட்டுக்குள்ளாற போலாம்!</span><br />
<span style="color: #0c343d;">மொத ரெண்டு வரியுல சொன்னதுக்கும், இந்த ரெண்டு வரிக்கும் ஒரு சம்மந்தம் க்கீது!</span><br />
<span style="color: #0c343d;">அது இன்னான்னு எனக்குத் தெரிஞ்சவரைக்குமா சொல்றேன்.</span><br />
<span style="color: #0c343d;">இதான் அதுன்னு நா சொல்ல வரல!</span><br />
<span style="color: #0c343d;">ஆனாக்காண்டிக்கு, இப்பிடியும் சொல்லியிருப்பாரோன்னு எனக்குப் பட்டதத்தான் இப்ப சொல்லப் போறேன். சரியா?' என்ற பீடிகையுடன் தொடர்ந்தான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">"சுனையோடு அருவித் துறையோடு பசுந்தினையோடு இதணோடு திரிந்தவனே."</span></strong><br />
<br />
<span style="color: blue;">ஒரு அள[ழ]கான காதல் கதையை ஒரு 'பெயிண்டிங்'மாரி கோடு போட்டுக் காட்டறாரு இங்க!</span><br />
<br />
<span style="color: blue;">வள்ளியக் கண்ணாலம் பண்ணிக்கோன்னு நாரதர் வந்து திருத்தணியுல முருகன் கையுல சொன்னதும், தேவானையம்மா சம்மதத்தோட முருகன் கெளம்பி வராரு.</span><br />
<br />
<span style="color: blue;">ஏன்னா, தேவானையம்மாவுக்கு முன்னாடியே தெரியும், அங்க க்கீறது நம்ம தங்கச்சிதான்னு!</span><br />
<br />
<span style="color: blue;">அம்ருதவல்லி, சுந்தரவல்லின்னு ரெண்டு பொண்னுங்க, பிரம்மாவுக்கு!</span><br />
<span style="color: blue;">அவங்க ரெண்டு பேருமே, முருகந்தான் எங்களுக்குப் புருசனா வரணும்னு தவம் பண்றச்சே, கந்தசாமி அவங்க முன்னாடி வந்து, 'அப்பிடியே ஆவட்டும். னு சொல்லி வரம் தந்ததால, ஒருத்தங்க இந்திரனுக்கு மவளா ஆனை வள[ர்]த்த தேவானையாவும், இன்னொருத்தங்க வேடக்கொலத்துப் பொண்ணா, நம்பிராசனுக்கு மவளா, வள்ளியம்மாவாவும் பொறந்த கதை இவங்களுக்குத் தெரியும்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப, முருகன் கெளம்பி வராரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்தம்மா, வள்ளியம்மா, காட்டுல வள[ர்]ந்து, தெனைப்புனத்தைக் காவல் காக்கறதுக்காவ, ஆலோலம் பாடிக்கினு க்கீறாங்க!</span><br />
<br />
<span style="color: blue;">இப்ப நீ ஒண்ணப் புரிஞ்சுக்கணும் நல்லா!</span><br />
<span style="color: blue;">தேவானையம்மா கிரியா சக்தி! </span><br />
<span style="color: blue;">வள்ளியம்மா இச்சா சக்தி!</span><br />
<span style="color: blue;">கிரியா சக்தி தூண்டுதலால, இச்சா சக்தியைத் தேடிக்கினு முருகன் வராரு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஏன்னா, இச்சா சக்தியாலத்தான் இந்த ஒலகமே நடக்குது!</span><br />
<span style="color: blue;">அவங்க தொ[து]ணை இல்லாம எதுவுமே நடக்க ஏலாது!</span><br />
<br />
<span style="color: blue;">தானே அல்லாத்தியும் பண்ண முடியும்னு நடத்திக் காட்டின முருகன், இப்ப இந்த இச்சா சக்தியைத் தேடிக்கினு வராரு!</span><br />
<span style="color: blue;">எதுக்காவன்னா, ஒலகம் நல்லபடியா நடக்க, ஒரு பொண்ணோட தொணை எப்பவுமே வேணும்ன்றதக் காட்றதுக்காவத்தான்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஒரு ஆம்பளை ஒதவியோடத்தான் ஒரு பொண்ணு கெர்ப்பம் அடைஞ்சாலும், அத்தப் பொத்திக் காப்பாத்தி, பத்து மாசம் தன்னோட வவுத்துல வள[ர்]த்து, அந்த உசிரை உருவாக்கி, அத்த வெளியே கொணாந்து, அதுக்கு மொத மொதலாப் பாலைக் குடுக்கறது ஒரு பொண்ணுதான்! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்தத் தாய்மைன்ற ஒரு பெரிய விசயத்த மதிக்கறதக் காட்டறதுக்காவத்தான், முருகன் வள்ளியத் தேடிக்கினு போறாரு.</span><br />
<span style="color: blue;">அதுக்காவ, எத்தினி எத்தினி கஸ்டம்லாம் படறாருன்றதத்தான் இந்த ரெண்டு வரி சொல்லுது.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">கெள[ழ]வனா ஒரு வேசம் போட்டுக்கினு, அந்தம்மா கையப் புடிச்சுக்கினு, தண்ணி குடிக்கறதுக்காவ, ஒரு சொ[சு]னையாண்ட போறாரு.</span><br />
<br />
<span style="color: blue;">அங்க ஒரு அருவி கொட்டிக்கினு க்கீது!</span><br />
<span style="color: blue;">அது வளி[ழி]ஞ்சு தேங்கிக் கெடக்கற சொனையிலேர்ந்து தண்ணி குடிக்கறாரு! </span><br />
<span style="color: blue;">அதான், <strong>'சொ[சு]னையோடு, அருவித் துறையோடு'</strong></span><br />
<br />
<span style="color: blue;">அதுக்கும் முன்னாடி அவர் பட்ட பாட்டைச் சொல்றதுதான், <strong>'பசுந்தினையோடு, இதணோடு'</strong>ன்ற வார்த்தைங்க!</span><br />
<br />
<span style="color: blue;">முன்னாடியே சொன்னேனே, இந்தம்மா தெ[தி]னைப்புனத்தக் காவல் காக்கறாங்கனு.</span><br />
<span style="color: blue;">அதுக்காவ, ஒரு பெரிய பரணு கட்டி, அதும்மேல இந்தம்மா நின்னுக்கினு, போற வர்ற காக்கா, குருவிங்களையெல்லாம் 'சோ' 'சோ'ன்னு கவண்கல்ல வீசித் தொறத்தறாங்க!</span><br />
<br />
<span style="color: blue;"><strong>'இதண்''</strong>னா பரணுன்னு அர்த்தம்!</span><br />
<br />
<span style="color: blue;">அங்கியும் வந்து கந்தன் பாடாப் படறாரு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">'நீ ஆரு'ன்னு அந்தம்மா கேக்க, 'நான் ஒரு வேடன்'னு இவரு சொல்ல,</span><br />
<span style="color: blue;">'எதுக்காவ இங்க வந்தே'ன்னு அவங்க கேக்க,</span><br />
<span style="color: blue;">'ஒரு மானைத் தேடிக்கினு வந்தேன்'ன்னு இவர் பதில் சொல்ல,</span><br />
<span style="color: blue;">'அப்பிடி ஒரு மானும் இங்க தெம்படலியே'ன்னு வள்ளியம்மா எடக்கா பதில் சொல்றாங்க!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இவரு சும்மா இருப்பாரா?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">'அது காயாத மான், தேயாத மான்'னு ஒரு பெரிய பாட்டாப் படிச்சு வள்ளியம்மாவக் கட்டிப் பிடிச்சுக்கறாரு.</span><br />
<br />
<span style="color: blue;">அதுக்கு அந்தம்மா கோவிச்சுக்கினு, 'இரு, இரு! என்னோட அண்ணம்மாரக் கூப்புடறேன்'ன்னு அவங்க கூப்பாடு போட, அவங்களும் ஓடி வர்றாங்க!</span><br />
<br />
<span style="color: blue;">ஒடனே நம்மாளு இன்னா பண்றாருன்னா, ஒரு மரமாத் தன்னை மாத்திக்கினு இந்தம்மாவைக் கட்டின கையோட நிக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">வந்த அண்னம்மாருங்க, 'எங்கேடா, இங்க ஒர்த்தரியும் காணுமே'ன்னு சொல்லிட்டுப் பூடறாங்க!</span><br />
<br />
<span style="color: blue;">இப்பிடில்லாம் கஸ்டப்பட்டுத்தான் வள்ளியம்மாவை கண்ணாலம் பண்ணிக்கறாரு கந்தன்!</span><br />
<br />
<span style="color: blue;">எதுக்காவ?</span><br />
<span style="color: blue;">இந்த ஒலகத்துல நம்மளை நம்பியிருக்கற அடியாருங்களக் காப்பாத்த, இச்சா சக்தியான இந்தம்மாவும் கூட வேணும்ன்றதுக்காவ!</span><br />
<span style="color: blue;">அதுக்குத்தான் இப்பிடில்லாம் திரியுறாரு! </span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடித்தான் நாமளும் நம்ம பொஞ்சாதிங்கள மதிச்சு, அவங்க ஒதவியோட மத்தவங்களுக்கு எதுனாச்சும் நல்லது பண்ண முடியுமான்னு பாக்கணுமே தவிர, அவங்ககிட்ட மயங்கிப் போயி வாள்[ழ்]க்கையத் தொலைச்சுறக் கூடாதுன்றத இந்தப் பாட்டு மூலமா நமக்கெல்லாம் சொல்லிக் காட்டறாருன்றதப் புரிஞ்சுக்கணும்' எனச் சொல்லிவிட்டு,</span><br />
<span style="color: blue;">'இன்னா சாமி! நீங்க எதுனாச்சும் சொல்லணுமா' என சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: #274e13;">'இவ்வளவு விஸ்தாரமா நீ சொன்னதுக்கப்புறமா, நான் சொல்ல என்ன இருக்கு! கந்த புராணத்துல <strong>கச்சியப்ப சிவாச்சாரியாரும்</strong> இதையேதான் சொல்றார். அதை நீயும் சொல்லிட்டே! மனைவின்றவ ஒரு சுமை இல்லை. அதை ஒரு படகாப் பயன்படுத்திண்டு, <strong>பகவான் ராமகிருஷ்ணர் - மாதா சாரதாதேவி</strong> ரெண்டு பேரும் வாழ்ந்துகாட்டினதுமாதிரி, இந்த சம்ஸார ஸாகரத்தைக் கடந்து, பரப்ரும்மத்தை அடையற வழியைத்தான் நாம தேடணும்ன்றதை இந்தப் பாட்டும் மூலமா ரொம்ப திவ்யமாச் சொல்லிட்டார் அந்த மஹானுபாவர்! அந்த <strong>முருகனை எப்பவும் தியானிச்சுண்டே இருந்தா இதையெல்லாம் சுலபமாக்கிடுவன் அவன்!'</strong> என்றார் சாஸ்திரிகள்!</span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13;">இதைக் கேட்ட மறுகணமே, நாயரின் <strong>'ஓம் சரவணபவ'</strong> ஜபம் தொடரலாயிற்று!</span><br />
<br />
<span style="color: #990000;"><em>வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன்</em></span><br />
<span style="color: #990000;"><em>மனையோ டுதியங் கிமயங் கிடவோ</em></span><br />
<span style="color: #990000;"><em>சுனையோ டருவித் துறையோ டுபசுந்</em></span><br />
<span style="color: #990000;"><em>தினையோ டிதணோ டுதிரிந் தவனே.</em></span><br />
<span style="color: #990000;"><em>*********</em></span><br />
<strong><span style="color: #0c343d; font-size: xx-small;">[தொடரும்]</span></strong><br />
<strong><span style="color: #0c343d; font-size: xx-small;">முருகனருள் முன்னிற்கும்!</span></strong></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-32286345392177148702012-01-23T12:56:00.001-05:002012-01-23T12:59:30.938-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 42 [40-முதல் பகுதி]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 42 [முதல் பகுதி]</span></strong><br />
<strong><span style="color: red;">40.</span></strong><br />
<br />
<span style="color: #274e13;">ஓடி, ஓடிப் போனாலும், ஒன்னோட நிலையை நீ மறக்கக் கூடாது. எவ்ளோதான் நீ ஓடினாலும், ஒன்னோட நோக்கம் மாறக் கூடாது! இதைத்தான் இப்ப வரப்போற பாட்டு சொல்லப் போவுது! மொதல்ல பாட்டைப் படி' என்றான் அமர்த்தலாக மயிலை மன்னார்!</span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13;">நாயர் கண்மூடி ஜெபித்துக் கொண்டிருக்க, ஏதோ ஒன்று நமக்குக் கிடைக்கப் போகிறது எனும் ஆர்வத்துடன் சாம்பு சாஸ்திரிகள் என்னைப் பார்த்துக் கண்ஜாடை காட்டவும், வேறொன்றும் பேசாமல் நான் பாடலைப் படிக்கலானேன்!</span><br />
<br />
<strong><span style="color: blue;">வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன்</span></strong><br />
<strong><span style="color: blue;">மனையோ டுதியங் கிமயங் கிடவோ</span></strong><br />
<strong><span style="color: blue;">சுனையோ டருவித் துறையோ டுபசுந்</span></strong><br />
<strong><span style="color: blue;">தினையோ டிதணோ டுதிரிந் தவனே.</span></strong><br />
<strong><br />
</strong><br />
<strong><span style="color: #990000;">வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்</span></strong><br />
<strong><span style="color: #990000;">மனையோடு தியங்கி மயங்கிடவோ</span></strong><br />
<strong><span style="color: #990000;">சுனையோடு அருவித் துறையோடு பசுந்</span></strong><br />
<strong><span style="color: #990000;">தினையோடு இதணோடு திரிந்தவனே.</span></strong><br />
<br />
<span style="color: #073763;">'நாலாம் பாட்டுல ஒரு விசயம் வந்தது, நெனைப்பிருக்கா?!' என மன்னார் கேட்க, அவசர அவசரமாக பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன்.</span><br />
<span style="color: #073763;"><br />
</span><br />
<strong><span style="color: #073763;">'வளை பட்ட கைமாதொடு மக்களெனும்</span></strong><br />
<strong><span style="color: #073763;">தளை பட்டழியத் தகுமோ தகுமோ'</span></strong><br />
<span style="color: #073763;">எனப் படித்தவுடன், தன் கையைக் காட்டி எனை நிறுத்திவிட்டுப் பேசலானான் மயிலை மன்னார்!</span><br />
<span style="color: #073763;"><br />
</span><br />
<span style="color: #073763;">'இந்தப் பாட்டுக்கு ஒனக்குத் தெரிஞ்ச ஒர்த்தர் வந்து இன்னா சொன்னாருன்னு நெனைப்பிருக்கா?' என என்னைப் பார்க்க நான் எப்போதும் போல விழித்தேன்.</span><br />
<span style="color: #073763;"><br />
</span><br />
<span style="color: #073763;">உடனே, என் உதவிக்கு வருவதுபோல சாம்பு சாஸ்திரிகள் வந்து, 'என்னடா சங்கர்! ஒனக்கு ஞாபகம் இல்லையா? தாரேஷணை, புத்திரேஷணைன்னு சொன்னாரே!' என்றதும், சட்டென நினைவுக்கு வர, 'ஆமாம், அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?' எனப் பரிதாபமாகக் கேட்டேன்! </span><br />
<span style="color: #073763;"><br />
</span><br />
<span style="color: #073763;">இரக்கத்துடன் என்னைப் பார்த்த மன்னார், சாஸ்திரிகளைப் பார்த்து, 'ஐயரே! இவனுக்கு இன்னும் புரியல! நீங்க கொஞ்சம் வெவரமாச் சொல்லுங்க' என்றான்.</span><br />
<span style="color: #073763;"><br />
</span><br />
<span style="color: #073763;">'ரெண்டு பாட்டுக்கு முன்னாடிதானே சொன்னேன், 'ஏஷணா'ன்னா, ஆசைன்னு. அப்போ, தார ஏஷணான்னா, பொண்டாட்டி மேலே இருக்கற ஆசைன்னு அர்த்தம். அதேபோலத்தான் புத்திர ஏஷணாவும்' எனச் சொல்லிவிட்டுத் தன் தலையில் அடித்துக் கொண்டார் சாஸ்திரிகள்!</span><br />
<br />
<span style="color: blue;">'அதுக்குத்தான் இதுல பதில் சொல்றாரு அருணகிரியாரு. எப்பிடி இந்த மாயையிலேர்ந்து வெளியே வரமுடியும்னு ஒரு வளி[ழி] சொல்லித் தர்றாரு அந்தப் பெரியவரு. அதான் இந்தப் பாட்டு!' எனத் தொடர்ந்தான் மன்னார்! </span><br />
<br />
<strong><span style="color: #990000;">"வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்"</span></strong><br />
<br />
<span style="color: blue;">எனக்குன்னு இருக்கற, என்னால வந்த, நான் கொண்டு வந்த அல்லா வெ[வி]னையுமே முருகனோட கையுல க்கீற வேல் பட்டா 'பட்'டுன்னு தீ[ர்]ந்து பூடும்னு எனக்குத் தெரியறதால அந்த வேல நான் என்னிக்குமே மறக்க மாட்டேன்னு மொதல் வரியுல சொல்றாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">வூடு, புள்ளகுட்டிங்க, சொத்து சொகம், சோகம் இன்னும் அல்லாமே, என்னோட வெனையால </span><span style="color: blue;">வந்தது.</span><br />
<span style="color: blue;">இந்த வெனையையெல்லாம் என்னால எத்தினி சென்மம் எடுத்தாலும் தீ[ர்]க்க முடியாது!</span><br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, கந்தன் கையுல வைச்சிருக்கற வேலு இத்தயெல்லாம் ஒரு நொடியுல </span><span style="color: blue;">'பொட்'டுன்னு தீ[ர்]த்துரும்.</span><br />
<span style="color: blue;">அதுனால, எப்பவும் அந்த வேலையே நான் மறக்காமப் பாடிக்கினே இருப்பேன்னு சொல்றாரு.' என்றான் மன்னார்.</span><br />
<br />
<span style="color: #0c343d;">'கந்தரலங்காரத்துல ஒரு அற்புதமான பாட்டு இதையே சொல்றது! ' என்ற சாம்பு சாஸ்திரிகள் அதைப் பாடியும் காட்டினார்.</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;"><strong>சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்</strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விலங்கல் வள்ளி</strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்</strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>சாந்துணைப்போது மறவாதவர்க்கு ஒரு தாழ்விலையே'</strong></span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">இதைக் கேட்டதும் சட்டென்று எனக்கு ஒரு வரி நினைவில் வர, ''அப்போ, ஔவையார், </span><br />
<span style="color: #0c343d;"><strong>'சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு</strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>அபாயம் ஒரு நாளும் இல்லை' </strong></span><br />
<span style="color: #0c343d;">ன்னு சொன்னதும் இதைத்தானே!' என்றதும்,</span><br />
<span style="color: #0c343d;">மூவரும் எதோ ஒர் அதிசயத்தைப் பார்ப்பது போல, என்னைப் பார்த்தனர்!</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">மேலொன்றும் பேசாமல் மன்னார் தொடர்ந்தான்.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">"மனையோடு தியங்கி மயங்கிடவோ"</span></strong><br />
<br />
<span style="color: blue;">இதுல. இப்பச் சொன்ன சொத்து, சொகம் சோகம் புள்ளைகுட்டிங்க, இது அல்லாத்துலியுமே, ஏதோ ஒரு வகையுல ஒன்னோட சம்பந்தப்பட்டவங்க ஒன்னோட பொண்டாட்டி!</span><br />
<span style="color: blue;">இது அல்லாமே போனாக்கூட, அவங்க மட்டும் ஒங்கூட இருந்தாங்கன்னா, இது அத்தினியுமே ஒன்னால திரும்ப அடையமுடியும்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஏன்னா, அவங்க அத்தினி ஒசத்தி!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அல்லாத்தியுமே கொடுக்கற காமதேனுதான் பொண்டாட்டி!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்த ஒலகத்துல ஒனக்கு வேணும்ன்றதயெல்லாம் அவங்க தொ[து]ணையோட ஒன்னால </span><span style="color: blue;">சம்பாதிச்சிற முடியும்ன்றதுதான் உண்மை!</span><br />
<span style="color: blue;">ஆனா, இதானா ஒனக்கு இப்ப முக்கியம்?</span><br />
<span style="color: blue;">இந்த மயக்கத்துல சிக்கிக்கினு, இதான் சதம்னு நம்பி, இப்பிடியே ஒன்னோட </span><br />
<span style="color: blue;">வாள்[ழ்]க்கையை நீ தொலைச்சுறப் போறியா?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அவங்க தொ[து]ணை ஒனக்கு இதுக்கும் மேலியும் ஒ[உ]தவி பண்ணும்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நீபாட்டுக்கு, 'ஆகா! நமக்காக்காண்டி இப்ப்டி ஒரு பொண்டாட்டி வந்துட்டாளேன்னு, தலை தெறிக்க ஆடி, அவங்க பின்னாடியே சுத்தி, 'இதான் ஒலகம்! இதுக்காவத்தான் நான் பொறந்திருக்கேன், இத்தோட என் 'சென்மசாபல்யம்' ஆயிருச்சுன்னு மயங்கிராம, இவங்களோட 'இயங்கி'யே, இந்த ஒலகத்து மாயையுல சிக்கிக்காம, இவங்கள வைச்சுக்கினே, நீ தேடுற அனுபூதியை அடையப் பா[ர்]க்கணும்!னு ஒனக்கு சொல்லித் தர்றாரு அருணகிரியாரு.'என்று நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #0c343d;">மந்தஹாஸமாய்ச் சிரித்தபடியே, 'அப்போ, இதுக்கும், அடுத்தாப்பல வர்ற ரெண்டு வரிக்கும் என்ன சம்பந்<span style="color: #274e13;">த</span>ம்னும் சொல்லேன் மன்னார்!' எனக் கேட்டார் சாம்பு சாஸ்திரிகள்!</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">'அதே ஞானும் விளிக்கு' என்றான் நாயர், சற்றே தன் கண்களைத் திறந்தபடி!</span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">வழக்கம் போல நான் மன்னார் முகத்தையே பார்த்தேன். </span><br />
<span style="color: #0c343d;">**************************</span><br />
<span style="color: #274e13; font-size: xx-small;"><strong>[தொடரும்] </strong></span><br />
<span style="color: #274e13; font-size: xx-small;"><strong>முருகனருள் முன்னிற்கும்!</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23705232.post-80904011610905388652011-12-22T13:42:00.000-05:002011-12-22T13:42:20.418-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 41 [இரண்டாம் பகுதி]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;"> உ</span></strong><br />
<strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 41 [இரண்டாம் பகுதி]</span></strong><br />
<strong><span style="color: red;">39.</span></strong><br />
<span style="font-size: xx-small;">[முதல் பகுதியையும் படிக்கவும்!]</span><br />
<span style="font-size: xx-small;"><br />
</span><span style="color: magenta;">மாவேழ் சனனங் கெடமா யைவிடா</span><br />
<span style="color: magenta;"></span><br />
<span style="color: magenta;"><br />
</span><br />
<span style="color: magenta;">மூவே டணையென் றுமுடிந் திடுமோ</span><br />
<span style="color: magenta;"><br />
</span><br />
<span style="color: magenta;"><strong>கோவே குறமின் கொடிதோள் புணரும்</strong></span><br />
<span style="color: magenta;"><br />
<strong></strong></span><br />
<span style="color: magenta;"><strong>தேவே சிவசங் கரதே சிகனே.</strong></span><br />
<br />
<br />
<span style="color: #274e13;">அடுத்த இரு வரிகளுக்கு மன்னார் என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆவலில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். நாயரும் கண்களைத் திறந்து பார்த்தான். சாஸ்திரிகள் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது. மயிலை மன்னார் சொல்லத் தொடங்கினான்.</span><br />
<br />
<span style="color: blue;">'இப்ப ஒனக்கு கொஞ்சம் துட்டு வேணும்னு வையி. நீ ஆருகிட்ட போவே? துட்டு இருக்கறவங்கிட்ட போவே! ஆனாக்காண்டிக்கு, துட்டு வைச்சுக்கினு க்கீறவன்லாம் குடுத்துருவானா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இன்னா, ஏதுன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டு, அப்பறமா வா, பாக்கலாம்னு சொல்லிருவான் மனசில்லாதவன். அவங்கையுல துட்டு இருந்தும் ஒண்ணும் 'யூஸ்' இல்ல!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதுனால நீ இன்னா பண்ணுவே? துட்டு மட்டும் வைச்சிருந்தாப் போறாது. குடுக்கற மனசும் க்கீறவனாப் பாத்து போவே. </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதுவும் பத்தாம, அவனோட கொணம் தெரிஞ்சு அந்த டயத்துக்காப் போவணும்! அப்பத்தான் காரியம் கெலிக்கும். இன்னா? சர்த்தானே நான் சொல்றது.' என்றான்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நான் ஆமாம், ஆமாம் என்பதுபோலத் தலையாட்டினேன்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">வெறும் துட்டு சமாச்சாரத்துக்கே இத்தினி பாக்கணும்னா, இப்ப அருணகிரியாரு கேக்கற சமாச்சாரத்துக்கு இன்னால்லாம் தோணும் அவருக்கு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">பொறவியே இனிமே கூடாதாம்! இந்த மூணு விதமான ஆசையும் தொலையணுமாம்! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இத்தக் கேக்கப் போறச்சே, ஆரு இதுக்குத் தோதானா ஆளுன்னு பாக்கறாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">சரி, பொறவிதானே வேணாம்னு சொன்னே. அதுக்கென்ன இனிமே நீ பூமியுல பொறக்கமாட்டே! அதுக்குப் பதிலா என்னோட ஒலகத்துக்கு வந்து குந்திக்கன்னு சொல்ற சாமியை இவர் தேடலை!</span><br />
<br />
<span style="color: blue;">எந்த சாமிக்கு எல்லா ஒலகமும் கட்டுப்படுதுன்னு சுத்துமுத்தும் பாக்கறாரு. </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">எதுத்தாப்புல வந்து நிக்கறான் முருகன்!</span><br />
<br />
<span style="color: blue;">'ஆகா! இவர்தானே அல்லா ஒலகத்துக்கும் தலைவன்'னு புரியுது! </span><br />
<br />
<span style="color: blue;">கைலாஸம், வைகுண்டம், சத்தியலோகம், சக்திபீடம்னு நாலு ஊருங்க இருக்கு. அததுக்கு ஒரு சாமி தெய்வமா நின்னு அந்தந்த ஊருங்களைப் பாதுகாக்குது. </span><br />
<br />
<span style="color: blue;">ஆனாக்க, இந்த முருகனோட பெருமையே தனி!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஒனக்குக் கூட நெனைப்பிருக்குமே! ஓம்முன்ற வார்த்தைக்குப் பொருள் தெரியலைன்னு, பிரம்மாவைத் தூக்கி ஜெயில்ல போட்டுட்டு இவரு இன்னா பண்ணினாருன்னு!</span><br />
<br />
<span style="color: blue;">அல்லாத் தொளி[ழி]லையும் இவர் ஒர்த்தரே பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, அப்பிடியே செஞ்சும் காட்டினாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இதெல்லாம் நெனைப்புல வரவும், மொதல் வார்த்தையைப் போட்டுக் கூப்பிடறாரு!</span><br />
<br />
<span style="color: blue;"><strong><span style="color: #cc0000;">'கோவே'</span></strong>ன்னு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">'கோ'ன்ன ரொம்பப் பெரிய ராசான்னு அர்த்தம். இல்லியா சாமி?' என சாஸ்திரிகளைப் பார்த்ததும்,</span> <span style="color: purple;">உடனே புரிந்த சாம்பு சாஸ்திரிகள்,</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">'இதைப்பத்தி, '<strong>திருமுருகாற்றுப்படை</strong>'ங்கற அற்புதமான நூலுல <strong>நக்கீரர் </strong>ரொம்ப அழகாச் சொல்றார்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;"><strong>" நால் பெரு தெய்வத்து நல் நகர் நிலை இய</strong></span><br />
<span style="color: purple;"><strong>உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கை"</strong> ன்னு.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">கிட்டத்தட்ட இப்ப நீ சொன்ன அதே குணத்தைத்தான் கந்தஸ்வாமிக்குச் சொல்லி அழகு பார்க்கறார் நக்கீரர்' என்றார்.</span><br />
<br />
<span style="color: blue;">ஒரு திருப்தி கலந்த சந்தோஷத்துடன் அவரைப் பார்த்துவிட்டு மேலே தொடங்கலானான் மன்னார்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">'ஆச்சா? இப்ப மொத வார்த்தை கிடைச்சாச்சு! அல்லா ஒலகமும் இவருக்கு வசப்படுதுன்னு புரிஞ்சுபோச்சு! </span><br />
<br />
<span style="color: blue;">இப்ப நேரம் எப்பிடின்னு கொஞ்சம் யோசிக்கறாரு அருணகிரி.</span><br />
<span style="color: blue;">எப்பவுமே ஒர்த்தர் ரொம்ப சந்தோஷமா க்கீற நேரத்துல போய்க் கேட்டா, அநேகமா அந்தக் காரியம் பள[ழ]மாயிரும்.</span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடி இந்தக் குமரனுக்கு எந்த நேரம் நல்ல நேரம்னு நெனைச்சுப் பாக்கறாரு.</span><br />
<span style="color: blue;">அடுத்த வரி பொறக்குது!</span><br />
<br />
<strong><span style="color: #cc0000;">'குறமின் கொடி தோள் புணரும் தேவே'</span></strong><span style="color: blue;">ன்னு கூப்பிடறாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">வள்ளியம்மாவோட இடுப்பு ரொம்பச் சின்னதா ஒரு மின்னல்கொடி போல இருக்குமாம். அந்த அம்மாவோட இவரு க்கீற நேரமெல்லாமே சந்தோசமான நேரந்தான். அதுனால, இந்த வார்த்தையைச் சொன்னதும், அந்தக் 'கோ'வுக்கு, 'தே'வுக்கு... ரொம்பவே சந்தோசமாப் பூடுது!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">கடசியா, ஒரு சொல்லு வைக்கறாரு</span> <strong><span style="color: #cc0000;">'சிவசங்கர தேசிகனே'</span></strong><span style="color: blue;">ன்னு!</span><br />
<br />
<span style="color: blue;">முன்னாடி சொன்ன பிரம்மா கதையோட முடிவு ஒனக்குத் தெரியுந்தானே! அவரை விட்டுருப்பான்னு நைனா கபாலி வந்து கேக்கக்கொள்ள, அப்பிடீன்னா அதுக்கு பொருள் சொல்லு நைனான்னு இவரு பர்த்திக்குக் கேக்க, 'ஒனக்குத் தெரிஞ்சா நீயே சொல்லுன்னு கபாலி கேக்க, 'ஆங்! அதெல்லாம் ஒளுங்கா ஒரு வாத்தியார்கிட்டக் கேக்கறமாரி பணிவாக் கேக்கணும்'னு முருகன் சொல்ல, அப்பிடிச் சொன்னதுதான் அந்த ஒபதேசம்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதுனாலத்தான் இவரு சிவசங்கர தேசிகன். </span><br />
<span style="color: blue;"><span style="color: #073763;">தேசிகன்னா குருன்னு அர்த்தம்</span>.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்த வார்த்தை எதுக்காவப் போட்டருன்னா, ஆருக்குமே தெரியாததுல்லாம் ஒனக்கு மட்டுந்தான் தெரியும் முருகா! அதுனால, இந்த பொறப்பும், மூணு ஆசைங்களும் எப்ப முடியும்ன்றதையும் கொஞ்சம் பாத்துச் சொல்லு கண்ணு'ன்னு நைஸாக் கேக்கறாரு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நான் மொதல்லியே சொன்னமாரி, ஆரு கையுல அல்லாமே க்கீதோ, ஆருக்கு குடுக்கற மனசு க்கீதோ, அவர்கையுல நேரம் பாத்துக் கேட்டா, கேட்டதுக்கு மேலியே கிடைச்சிரும்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்த மூணு ஆசைங்களுக்கும் கீளே சொன்ன மூணு பேருங்களுக்கும்ங்கூட ஒரு பொருத்தம் க்கீது!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அல்லா <span style="color: #783f04;">ஒலகத்துக்கும்</span> ராசா... <strong>மண்ணு</strong></span><br />
<span style="color: blue;"><span style="color: #b45f06;">வள்ளி</span>யம்மாவைக் கண்ணாலம் கட்டிக்கினவரு....<strong>பொண்ணு</strong></span><br />
<span style="color: blue;">ரொம்பவே மதிப்பான தங்கத்தைப் போல, <span style="color: #b45f06;">ரொம்பப் பெரிய விசயத்தைத்</span> தெரிஞ்சு வைச்சிருக்கவரு,... <strong>பொன்னு!</strong></span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்பிடியும் அர்த்தம் பண்ணிக்கினு இந்தப் பாட்டை ரொம்பவே ரசிக்கலாம். </span><br />
<br />
<span style="color: blue;">ஆகக்கூடி, நேரம் காலம் பாக்காம, எப்பவும் இவனோட பேரைச் சொல்லிக்கினே இரு! அதான் இதுக்கெல்லாம் ஒரே வளி[ழி]ன்னு இந்தப் பாட்டு மூலமா, அருணையாரு நமக்கெல்லாம் அருள் பண்றாரு' எனச் சொல்லிவிட்டு, எழுந்து நின்று ஒரு சோம்பல் முறித்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #274e13;">மீண்டும் இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தேன்!</span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13;"><strong>மாவேழ் சனனங் கெடமா யைவிடா</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>மூவே டணையென் றுமுடிந் திடுமோ</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>கோவே குறமின் கொடிதோள் புணரும்</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>தேவே சிவசங் கரதே சிகனே.</strong></span><br />
<span style="color: #274e13;"><br />
</span><br />
<span style="color: #274e13;"><strong>'ஓம் சரவணபவ'</strong> தொடரலாயிற்று!</span><br />
<br />
<span style="color: #990000;">**************************</span><br />
<span style="color: #990000; font-size: xx-small;">[தொடரும்] </span><br />
<span style="color: #990000; font-size: xx-small;">முருகனருள் முன்னிற்கும்!</span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-23705232.post-27407750881366678912011-12-21T09:44:00.000-05:002011-12-21T09:44:19.000-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 40 [முதல் பகுதி]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;"> உ</span></strong><br />
<strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 40 [முதல் பகுதி]</span></strong><br />
<strong><span style="color: red;">39.</span></strong><br />
<br />
<span style="color: #274e13;">இன்னைக்குச் சொல்லப்போற பாட்டு ரொம்பவே ஒசத்தியானது! படிக்க ரொம்பவே சுளுவா இருக்கும். ஆனாக்காண்டிக்கு, இதுக்குள்ள ரொம்பப் பெரிய விசயம் க்கீது! அதனால, இதுக்குச் சொல்றப்ப, நம்ம சாமியும் அப்பப்ப வந்து சொல்லணும்னு கேட்டுக்கறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #274e13;">'என்னடா சொல்றே! நீ சொல்றதுக்கு மேலே நான் என்ன சொல்லப் போறேன்? சரி, என்னமோ சொல்றே! விஷயம் இல்லாமலா சொல்லுவே? பார்க்கலாம்' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!</span><br />
<br />
<span style="color: #274e13;">'இன்னா முளி[ழி]க்கறே? போவப் போவப் புரியும்! நீ பாட்டைப் படி! அதானே ஒனக்கான வேலை' என என்னைப் பார்த்தான் மன்னார்.</span><br />
<br />
<span style="color: #274e13;">பதிலொன்றும் பேசாமல், ஒரு ஆவலுடன் அடுத்த பாடலைப் படித்தேன்.</span><br />
<br />
<span style="color: #0c343d;"><strong>மாவேழ் சனனங் கெடமா யைவிடா</strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>மூவே டணையென் றுமுடிந் திடுமோ</strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>கோவே குறமின் கொடிதோள் புணரும்</strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>தேவே சிவசங் கரதே சிகனே.</strong></span><br />
<span style="color: #0c343d;"><br />
</span><br />
<span style="color: #0c343d;">[மாவேழ் சனனம் கெட மாயை விடா</span><br />
<span style="color: #0c343d;">மூவேடணை என்று முடிந்திடுமோ</span><br />
<span style="color: #0c343d;">கோவே குறமின் கொடிதோள் புணரும்</span><br />
<span style="color: #0c343d;">தேவே சிவ சங்கர தேசிகனே.]</span><br />
<br />
<strong><span style="color: #274e13;">'மாவேழ் சனனம் கெட மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ?'</span></strong><br />
<br />
<span style="color: blue;">'மாவேழ் சனனம்'னு ஒரு வார்த்தை போட்டிருக்காரு.</span><br />
<span style="color: blue;">அதென்ன மாவேள்[ழ்] சனனம்?</span><br />
<br />
<span style="color: blue;">ஏளு[ழு] சென்மம்னு கேள்விப்பட்டிருக்கோம்! </span><br />
<span style="color: blue;">மா....வேளு[ழு]?</span><br />
<br />
<span style="color: blue;">'மா'ன்னா பெருசுன்னு சொல்லுவாங்க!</span><br />
<span style="color: blue;">அப்ப, இது பெரிய ஏளு[ழு]ன்னு அர்த்தமாவுது.</span><br />
<br />
<span style="color: blue;">அப்படீன்னா இன்னா?</span><br />
<span style="color: blue;">ஏளும் ஏளும் பதினாலா?</span><br />
<span style="color: blue;">இல்லைன்னா, ஏளேளு நாப்பத்தொம்பதா?</span><br />
<span style="color: blue;">இன்னா ஐயரே? இன்னா சொல்றீங்க? என சாஸ்திரிகளைப் பார்த்தான் மன்னார்.</span><br />
<br />
<span style="color: purple;">'நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான் மன்னார்! இந்த ஏழுங்கறது ரொம்பவே பெரிய விஷயம்! ரிக் வேதத்துல இது பத்தி ரொம்பவே ஒசத்தியா சொல்லியிருக்கு.</span><br />
<br />
<strong><span style="color: purple;">பூமில ஏழு [1:22:16], ஏழு நாக்கு தீக்கு [1:58:7], ஏழு நதிகள் [1:32:12], ஏழு ஸ்வரங்கள், </span></strong><strong><span style="color: purple;">பாடகர்கள் [1:62: 4], ஏழு கோட்டைங்க [1:63: 7], ஏழு விதமான வெள்ளம் [1:72:8], </span></strong><span style="color: purple;"><strong>ஏழு கதிர்கள் [1:105:9], ஏழு சகோதரிகள் [ 1:164:3],</strong> ன்னு.. இந்த ஏழு ரொம்பப் பெரிய சமாச்சாரம்.</span><br />
<br />
<span style="color: purple;">அதே மாதிரிதான் இந்த ஏழு பிறவிங்கறதும்!</span><br />
<br />
<span style="color: purple;">இது ஏழா, ஈரேழா, இல்லைன்னா ஏழேழு நாப்பத்தொம்பதான்னு நீ கேக்கறமாதிரியே ஒரு கேள்வி வரும்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">எல்லாமே சரின்னாலும் இதுக்கெல்லாம் தெளிவா ஒரு விடையை நம்ம <strong>மாணிக்கவாசகர்</strong> கொடுத்திருக்கார்!</span><br />
<br />
<span style="color: purple;">இந்தப் பிறவின்னா என்ன? அது எத்தனை வகைப்படும்னு ரொம்ப அழகா, எளிசா சொல்லியிருக்கார்!</span><br />
<span style="color: purple;">திருவாசகத்துல ஒரு வரி இப்படி வருது.</span><br />
<br />
<strong><span style="color: purple;">"புல்லாகி,பூடாய்,புழுவாய்,மரமாகி,பல் விருகமாகி,பறவையாய்,பாம்பாகி,</span></strong><br />
<strong><span style="color: purple;">கல்லாய்,மனிதராய்,பேயாய்,கணங்களாய்,வல்லசுராகி,முனிவராய்,தேவராய்,செல்லா நின்ற இப்பிறப்பில்எல்லாப் பிறப்பும் பிறந்துஇளைத்தேன் எம்பெருமான்!"</span></strong><br />
<br />
<span style="color: purple;">ஒண்ணொண்னா கூட்டிப் பாரு! மொத்தம் பதினாலு வரும்! இதான் ஏழேழு!</span><br />
<span style="color: purple;">இதுல மீனைப் பத்திச் சொல்லலியேன்னு ஒரு சந்தேகம் வரும். பல் விருகம்னு சொல்றப்பவே இதெல்லாமும் வந்துடும்னு சொல்லாம சொல்லியிருக்கார் அந்த மஹா ப்ரபு!</span><br />
<br />
<span style="color: purple;">இந்த ஈரேழைத்தாம் நாம மாறி மாறிப் பிறந்து இளைச்சுப் போறோம்!</span><br />
<span style="color: purple;">அந்தந்தப் பிறவில பண்றதை வைச்சு, எதுவா வேணும்னாலும் பிறந்து, எப்பவோ முக்தி அடையறோம்.</span><br />
<span style="color: purple;">எத்தனையோ கோடிப் பிறவிக்கு அப்புறம்!</span><br />
<br />
<span style="color: purple;">நம்ப <strong>சம்பந்தர்</strong> இருக்காறே, அவர் இன்னும் ஒரு படி மேலே போய், இந்த ஏழு பிறவிகளுக்குள்ளியும் நிறைய யோனி பேதங்கள் இருக்குன்னு சொல்றார்.</span><br />
<br />
<strong><span style="color: purple;">'உரை சேரு எண்பத்து நான்கு</span></strong><br />
<strong><span style="color: purple;">நூறாயிரமாம் யோனி பேதம்</span></strong><br />
<strong><span style="color: purple;">நிரை சேரப் படைத்த வற்றின்</span></strong><br />
<span style="color: purple;"><strong>உயிர்க்கு யிராய் அங்கங்கே நின்றான்'</strong>னு ஒரு பாட்டு பாடறார்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">இதுலேர்ந்து என்ன தெரியறதுன்னா, இந்தப் பிறவிகள் எத்தனை, அதுக்குள்ளே எத்தனை பிரிவுன்னு யாராலயும் சொல்லவே முடியாது. இதான் நான் சொல்ல வர்றது' என்றார் சாஸ்திரிகள்.</span><br />
<br />
<span style="color: blue;">சட்டென்று உற்சாகமானான் மன்னார்!</span><br />
<br />
<span style="color: blue;">'நல்லாச் சொன்னீங்க சாமி! இதையேதான் நம்ம ஐயனும் சொல்லியிருக்காரு!</span><br />
<br />
<span style="color: blue;">62, 107, 398, 835 இது எல்லாத்திலியும் ஐயனும் இதைத்தான் சொல்லி இருக்காரு!</span><br />
<br />
<strong><span style="color: blue;">'எழு பிறப்பும் தீயவை வேண்டா' </span></strong><br />
<strong><span style="color: blue;">'எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்'</span></strong><br />
<strong><span style="color: blue;">'எழுமையும் ஏமாப்புடைத்து'</span></strong><br />
<span style="color: blue;"><strong>'எழுமையும் நான் புக்கழுத்தும் அன்று'</strong> ன்னு இந்தப் பொறப்புங்களப் பத்திச் சொல்றாரு.</span><br />
<br />
<span style="color: blue;">ஆக மொத்தம் எப்பிடிப் பாத்தாலும், இந்த ஏளோ[ழோ]ட கூட்டணி நம்மள ரொம்பவே படுத்துதுன்னு புரியுதில்ல. அவ்ளோ கொடுமை இந்தப் பொறப்புன்றது!</span><br />
<br />
<span style="color: blue;">இந்தச் செனனந்தான் ஒளி[ழி]யணும்னு கேக்கறாரு மொதல் வார்த்தையுல !</span><br />
<br />
<span style="color: blue;">அடுத்தாப்பல வர்றது இன்னும் பெருசு! அதுக்கும் சாமிதான் தயவு பண்ணணும்' எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தான் மன்னார்.</span><br />
<br />
<strong><span style="color: #274e13;">'மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ?'</span></strong><br />
<br />
<span style="color: blue;">மூ வேடணை'ன்னா இன்னான்னு பாப்பம் மொதல்ல!</span><br />
<br />
<span style="color: blue;">நேரடியா தமிள்[ழ்]ல பாத்தா, ஒருவேளை வேதனைன்றதைத்தான், அப்பப்ப மாத்திப் போடறமாரி போட்டுட்டாரோன்னு தோணும்!</span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடியே பாக்கலாம் இப்ப.</span><br />
<span style="color: blue;">அதென்ன மூணு வேதனை?</span><br />
<br />
<span style="color: blue;">ஒலகத்துல நம்மளைப் படுத்தறது இந்த மூணு விதமான ஆசைங்கதான்</span><br />
<span style="color: blue;">மண்ணாசை, பொண்ணாசை, பொன்னாசைன்ற இந்த மூணுந்தான் இந்த வேதனைங்க!</span><br />
<br />
<span style="color: blue;">இதெல்லாம் எதுனால வருது?</span><br />
<span style="color: blue;">எல்லாம் ஒரு மாயைன்னு புரியாததால.</span><br />
<br />
<span style="color: blue;">ஆசை வர்றதே ஒரு மாயையாலத்தானே? என்ன சாமி சொல்றீங்க' என சாஸ்திரிகளைத் தூண்டினான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: purple;">அதைப் புரிந்துகொண்ட சாம்பு சாஸ்திரிகளும் சற்றும் சளைக்காமல் பேசலானார்.</span><br />
<br />
<span style="color: purple;">'நீ சொன்னதும் ஒருவிதத்துல சரின்னாலும், இதுல ஒண்ணும் தப்பா சொல்லலை அருணகிரியார்.</span><br />
<br />
<span style="color: purple;">இப்போ, 'நஷ்டம்', 'கஷ்டம்'ங்கறதை 'நட்டம்', 'கட்டம்'னு சொல்றாளோன்னோ? அதேமாதிரிதான், '<strong>ஏஷணா'</strong>ன்னு ஒரு சம்ஸ்க்ருத வார்த்தை, இங்கே 'ஏடணை'ன்னு கொஞ்சம் உருமாறி வந்திருக்கு.</span><br />
<br />
<span style="color: purple;">ஏஷணான்னா ஆசைன்னு அர்த்தம்.</span><br />
<br />
<span style="color: purple;">மத்தபடி நீ சொன்ன அந்த மூணு ஆசையும் அதேதான்!</span><br />
<span style="color: purple;">ம்ம்ம்... மேலே நீயே சொல்லு!' என மௌனமானார் சாம்பு சாஸ்திரிகள்!</span><br />
<br />
<span style="color: blue;">'இந்த சென்மன்றது முடியணும்னா, இந்த மூணு ஆசைங்களையும் நாம விடணும். அப்பத்தான் இது தொலையும்!</span><br />
<br />
<span style="color: blue;">இல்லைன்னா ஏளு[ழு], ஏளேளு,ன்னு தொடர்ந்துக்கினே இருக்கும்! </span><br />
<span style="color: blue;">இதெல்லாம் எப்போ முடியும் முருகான்னு கதர்றாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இதை ஏன் முருகனைப் பார்த்துக் கேக்கறாருன்றதுக்குத்தான் அடுத்த ரெண்டு வரியும்!' என நிறுத்தினான் மன்னார்!</span><br />
<br />
<span style="color: #274e13;">சரி, இது கொஞ்சம் நீளமாத்தான் போவப்போவுது' என நினைத்தபடியே நாயரைப் பார்த்தேன்.</span><br />
<br />
<span style="color: #274e13;">'இது எனக்கு அப்பவே தெரியும்' என்பதுபோல், அவன் <strong>'ஓம் சரவணபவ'</strong> மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான்!</span><br />
<span style="color: #274e13;">******</span><br />
<br />
<span style="color: #990000; font-size: xx-small;"><strong>[இன்னும் வரும்] </strong></span><br />
<span style="color: #990000; font-size: xx-small;"><strong>முருகனருள் முன்னிற்கும்!</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-89489201113372378002011-12-15T15:28:00.000-05:002011-12-15T15:28:53.329-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 39<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;"> உ</span></strong><br />
<strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 39</span></strong><br />
<strong><span style="color: red;">38.</span></strong><br />
<span style="color: #274e13; font-size: x-small;">[சென்ற பதிவில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது. பாடல் வரிசையை மாற்றிப் போட்டுவிட்டேன். எனவே 38-ம் பதிவைப் படித்துவிட்டு, இந்த 39-ஐப் படிக்கவும். சிரமத்துக்கு மன்னிக்கவும். முமு!] </span><br />
<span style="color: #274e13; font-size: x-small;"><br />
</span><span style="color: purple;">வழக்கமாக அமரும் ஐயர் வீட்டுத் திண்ணையில் இன்று புதிதாக இன்னுமொருவன் அமர்ந்திருந்தான். மயிலை மன்னார் சஹஜமாக அவனது தோளின் மேல் கைபோட்டிருந்தான்!</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">எனக்கும், நாயருக்கும் அவனை முன்னமேயே தெரியுமென்பதால், ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். சாம்பு சாஸ்திரிகள் மட்டும் ஒன்றும் புரியாமல் எங்களைப் பார்த்தார். </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">அவரது ஆவலைப் புரிந்த நான், மேலும் அவரை வருத்தவிடாமல், 'என்ன மன்னார்! நம்ம கோபாலையும் இன்னைக்குக் கூட்டிட்டு வந்திருக்கே போல!' எனச் சிரித்தபடியே கேட்டேன்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">சட்டென்று விஷயம் புரிந்து சாஸ்திரிகளின் முகமும் மலர்ந்தது!</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">'அட! பின்ன இன்னாபா! நம்ம தோஸ்த்துன்னா அப்பிடியே விட்டுருவோமா? இன்னா தப்பு பண்னினாலும் அதுக்குன்னு சீ, போடான்னு தள்ளிருவோமா இன்னா?நம்மாளு என்னிக்குமே நம்மாளுதான்! அதுக்குத்தான் இன்னைக்கு இங்கன அவனையும் இட்டாந்தேன். அது மட்டுமில்ல! இன்னைக்கு சொல்லப்போற பாட்டை அவனும் கேக்கணுன்னுந்தான்! எங்க? பாட்டைப் படி!' என என்னைப் பார்க்க, நான் படிக்கலானேன்.</span><br />
<br />
<span style="color: #274e13;"><strong>ஆதா ளியையொன் றறியே னையறத்</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>தீதா ளியையாண் டதுசெப் புமதோ</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>கூதா ளகிரா தகுலிக் கிறைவா</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>வேதா ளகணம் புகழ்வே லவனே.</strong></span><br />
<br />
<span style="color: #0c343d;">ஆதாளியை ஒன்று அறியேனை அறத்</span><br />
<span style="color: #0c343d;">தீதாளியை ஆண்டது செப்புமதோ</span><br />
<span style="color: #0c343d;">கூதாள கிராத குலிக்கு இறைவா</span><br />
<span style="color: #0c343d;">வேதாள கணம் புகழ் வேலவனே.</span><br />
<br />
<span style="color: blue;">' ஒரு பெரிய சமாச்சாரத்தை அப்பிடியே அசால்ட்டாச் சொல்லிடறாரு இந்த மொத ரெண்டு வரியுல!</span><br />
<br />
<strong><span style="color: #990000;">'ஆதாளியை ஒன்று அறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ'</span></strong><span style="color: blue;">ன்னு அளு[ழு]து பொலம்பறாரு.</span><br />
<br />
<span style="color: blue;">'ஆதாளி'ன்னா இன்னா?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">மனக்கலக்கம் ஜாஸ்தியா இருக்கறவனுக்கு இந்தப் பேரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">எதுனால மனக்கலக்கம் வருது?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப ஒரு பிரச்சினை ஒண்ணு ஒர்த்தனுக்கு வருதுன்னு வையி! இன்னா பண்றதுன்னு ஒண்ணுமே தெரியலைன்ற வெவரம் அவனோட அடிவயித்தப் பெசையறப்ப, 'அடடா! இன்னாடா இது வம்பாப் போச்சு! நமக்கு ஒண்ணுமே தெரியலியே! எப்பிடி இப்ப சமாளிக்கப்போறோம்ன்ற நெனைப்பு வர்றப்ப வர்றதுதான் இந்த மயக்கம். அதான் ஆதாளி.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஆச்சா? இப்ப ஆதாளி, ஒன்று அறியேன்னு தன்னை ரெண்டு விதமாச் சொல்லிட்டாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அப்பாலிக்கா, அறத் தீதாளின்னு வேற சொல்லிக்கறாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஆதாளி ஒனக்குப் புரிஞ்சுதுனால, இந்தத் 'தீதாளி'ன்னா இன்னான்னு ஒருமாரி குன்ஸாப் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">' தீதாளி'ன்னா கெட்டது பண்றவன்னு அர்த்தம்.</span><br />
<br />
<span style="color: blue;">சாதாரணமா கெட்டது பண்ணினாக்கூட, சரி, இது அவன் கொணம்னு பொறுத்துக்கலாம்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, நல்ல விசயத்துக்கு, தர்மத்துக்கு கெடுதி பண்றவன் க்கீறானே, அவன் ரொம்பவே மோசமானவன்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதைத்தான் 'அறத் தீதாளி'ன்னு சேர்த்து சொல்றாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்பியாப்பட்ட என்னை 'நீ பண்ணினதெல்லாம் போறும்'னு கருணை பண்ணி ஒன்னோட சேர்த்துக்கினியே முருகா! இத்த நான் இன்னான்னு சொல்லிப் பாடறதுன்னு கண்ணால தண்னி வுடறாரு அருணகிரியாரு.</span><br />
<span style="color: blue;">இதுக்கு அப்பால ஒரு ரெண்டு வரி போட்டிருக்காரு பாரு,... அதான் ரொம்பவே பிரமாதம்!</span><br />
<br />
<strong><span style="color: #990000;">கூதாள கிராத குலிக்கு இறைவா; வேதாள கணம் புகழ் வேலவனே.</span></strong><br />
<br />
<span style="color: blue;">'கூதாள' ப்பூன்னு ஒரு பூ க்கீது. சாதாரணமா காட்டுல ஆருமே பாக்காத இடத்துல இது பூத்திருக்கும். வாசனையும் ஒண்ணும் அப்பிடி ரொம்பவும் கிடையாது! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்தப் பூவை எடுத்து தலையுல வைச்சுக்கற கூட்டம் ஒண்ணு க்கீது! </span><br />
<span style="color: blue;">அவங்கதான் அந்தக் காட்டுலியே வேட்டையாடுற வேடருங்க! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">கொன்னு குவிக்கறதே இவங்க தொளி[ழி]லுன்றதால, இவங்களுக்கு 'கிராதர்'னும் ஒரு பேரு உண்டு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அந்தக் கொலத்துல பொறந்த வள்ளியம்மையைக் கட்டிக்கிட்டதால அந்தக் கூட்டத்துக்கே இவரு தலீவராகிப் போறாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதான் 'கூதாள கிராத குலத்துக்கு இறைவன்'... நம்ம கந்தன்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இவருக்குன்னு ஒரு பெரிய படை க்கீது! </span><br />
<span style="color: blue;">அதுல ஆராருடா சிப்பாயிங்கன்னு பார்த்தியான ஒரே வேடிக்கையா இருக்கும்!</span><br />
<span style="color: blue;">இந்தப் பேய்க் கூட்டங்கதான் இதுல பெரிய பெரிய சிப்பாயிங்க!</span><br />
<span style="color: blue;">அவங்களைத்தான் 'வேதாள கணம்'னு சொல்றாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இவங்கள்லாம் புகளு[ழு]ற வேலவனேன்னு கொண்டாடறாரு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இங்கதான் கொஞ்சம் கவனிக்கணும்!</span><br />
<span style="color: blue;">எதுக்காவ இவங்களையெல்லாம் இந்த இடத்துல கொணாந்து வைச்சுப் பாடறாரு?</span><br />
<span style="color: blue;">இவங்கள்லாம் ஆரு?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">கொஞ்சங்கூட மதிப்பே இல்லாத காட்டுப் பூவை எடுத்து வைச்சுக்கினு கண்டவங்களைக் கொல்றவங்க ஒரு பக்கம்!</span><br />
<span style="color: blue;">அவங்களுக்கு இவரு சாமி!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">செத்துப் போனதுக்கப்பறமும் போவ[க]வேண்டிய இடத்துக்குப் போவாம, இன்னமும் பேயா அலையுற கூட்டந்தான் இவருக்கு 'ஆர்மி'!</span><br />
<span style="color: blue;">இவங்கள்லாம் இவரைக் கொண்டாடறாங்க!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதுலேர்ந்து இன்னா வெளங்குது ஒனக்கு?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நீ இன்னாத்தான் கெட்டவனாயிருந்தாக்காண்டியும், தன்னோட ஆளுங்கன்னு முருகன் நெனைச்சுட்டான்னா, அவங்களைக் கைவிடவே மாட்டான் அந்தக் கருணைக் கடலு! அதான் அவன் கொணம்!</span><br />
<br />
<span style="color: blue;">திட்டினவங்களைக் கூட நல்லா வாள[ழ] வைக்கற தெய்வம் அவன்!</span><br />
<br />
<span style="color: blue;">இதும்மாரிப் பண்ணினவங்களைக் கூட நீ நல்லா நடத்தினப்ப, என்னைப் போல, ஒண்ணுமறியா ஆதாளியை, அறத் தீதாளியை நீ பெரிய மனசு பண்ணி, ஒனக்கு அடிமையா வைச்சுக்கினியே முருகா! இத்த நான் இன்னான்னு சொல்றது!'ன்னு மெய்சிலிர்க்கறாரு அருணையாரு!' என்று சொல்லி நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தன் சகா கோவா[பா]லை அன்புடன் பார்த்தான்!</span><br />
<br />
<span style="color: purple;">'அண்ணே!' எனச் சொல்லி மேலே வார்த்தை வராமல் தழுதழுத்தான் கோபால்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">இந்தக் காட்சியைப் பாத்து, தன் மேல் துண்டால் தன் கண்களைத் துடைத்தபடியே, சாம்பு சாஸ்திரிகள், 'இதைக் கேட்டதும் எனக்கு ஒரு ரெண்டு வரி சொல்லணும்னு தோணறது' என ஆரம்பித்தார்.</span><br />
<br />
<span style="color: #990000;">இந்த <strong>'ஆண்டது செப்புமதோ'</strong>ன்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கென்னமோ சட்டுன்னு திருவாசகத்துல <strong>மாணிக்கவாசகர்</strong> ஸ்வாமிகள் பாடினதுதான் ஞாபகத்துக்கு வந்தது! </span><br />
<span style="color: #990000;"><br />
</span><br />
<span style="color: #990000;">'திருக்கோத்தும்பி'ல ஒரு வரி வரும்!</span><br />
<span style="color: #990000;"><br />
</span><br />
<span style="color: #990000;"><strong>'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி'</strong>ன்னு!</span><br />
<span style="color: #990000;"><br />
</span><br />
<span style="color: #990000;">இதுல வர்ற கண்ணப்ப ஸ்வாமிகளும் ஒரு வேடந்தான்! ஆனாலும் அவரோட அன்புக்குக் கட்டுப்பட்டு அந்த சர்வேச்வரன் என்னமா அவர் செஞ்சதையெல்லாம் தாங்கிண்டார்னு நினைக்கறச்சே, அவருக்கு பொறந்தவர், அதுவும் நேரடியா அவரோட நெற்றிக்கண்ணுலேர்ந்து பொறந்த இந்த கந்தஸ்வாமி இப்படி அருட்கடாக்ஷம் பண்றதுல என்ன ஆச்சரியம்! நாம் மட்டும் அவரை எப்பவும் ஸ்தோத்ரம் பண்ணிண்டு இருந்தா எல்லா மங்களத்தையும் அவர் நடத்திக் கொடுப்பார்னு சொல்லணுமோ!' என்றார் சாஸ்திரிகள்!</span><br />
<br />
<span style="color: purple;">'நல்லா சொன்னே சாமி' என்று சிலாகித்தான் மயிலை மன்னார்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">நாயரின் <strong>'ஓம் சரவணபவ'</strong> தொடர்ந்து கொண்டிருந்தது!</span><br />
<span style="color: purple;">***************</span><br />
<span style="color: purple;">முருகனருள் முன்னிற்கும்!</span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23705232.post-88162814104036561542011-12-15T15:10:00.000-05:002011-12-15T15:10:03.262-05:00மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- – 38<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- – 38</span></strong><br />
<strong><span style="color: red;">37.</span></strong><br />
<br />
<span style="color: purple;">'ஒரு கூட்டத்துல ஒர்த்தனா இருக்கணும்னா, மொதல்ல அடக்க ஒடுக்கமா இருக்கத் தெரியணும். அது இல்லேன்னா எந்தப் பிரயோசனமும் இல்லை' என உரக்கக் கூறியபடியே ஆட்டோவிலிருந்து இறங்கினான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">'இப்ப என்ன ஆயிடுத்துன்னு நீ இந்தக் கூப்பாடு போடறே?' என உரிமையுடன் அதட்டினார் சாம்பு சாஸ்திரிகள்.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<br />
<span style="color: purple;">இந்தக் கோவாலுப் பயலைத்தான் சொல்றேன். நம்ம கூட்டத்துலதான் இருந்தான். தாயா புள்ளையாப் பள[ழ]கினோம். இப்ப இன்னாடான்னா, தெனாவெட்டாப் பேசறான். கையுல நாலு காசு பார்த்துட்டான்னா, அதுக்காவ மரியாதையில்லாமப் பேசறதா இன்னா? அகங்காரம் தொலைஞ்சாத்தான் உருப்புடுவான். அதான் ரெண்டு தட்டு தட்டிட்டு வந்தேன். இப்ப வர்ற பாட்டு கூட அத்தத்தான் சொல்லப் போவுது. என்றான் மன்னார். </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">பதிலொன்றும் சொல்லாமல் பாட்டைப் படித்தேன்.</span><br />
<br />
<span style="color: #274e13;"><strong>கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன்</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>பரிவா ரமெனும் பதமே வலையே</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>புரிவாய் மனனே பொறையா மறிவால்</strong></span><br />
<span style="color: #274e13;"><strong>அரிவா யடியோ டுமகந் தையையே</strong></span><br />
<br />
<br />
<span style="color: #0c343d;">கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன்</span><br />
<span style="color: #0c343d;">பரிவாரம் எனும் பதம் மேவலையே</span><br />
<span style="color: #0c343d;">புரிவாய் மனனே பொறையாம் அறிவால்</span><br />
<span style="color: #0c343d;">அரிவாய் அடியோடும் அகந்தையையே</span><br />
<br />
<br />
<strong><span style="color: #990000;">" மனனே! கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய்!" </span></strong><br />
<br />
<span style="color: blue;">'மனசைப் பாத்து ஒரு கோரிக்கை வைக்கறாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இதுவரைக்கும் நீ இன்னான்னாமோல்லாம் பண்ணிட்டே! அதுனால ஒனக்கும் எனக்கும் படா பேஜாராகித்தான் போயிருக்கு. உருப்படியா ஒண்ணும் நடக்கலை. தொந்தரவு மேலத் தொந்தரவா வந்து இப்பிடி சிரிப்பா சிரிக்கறோம். நீ பண்ணின காரியத்தால,.... சரி, சரி... நானுந்தான் சேர்ந்து செஞ்சேன்....இல்லேங்கலை.... நாம பண்னின காரியத்தால, நமக்குன்னு சொல்லிக்க ஒரு நாலு பேரு கூட இல்லை இப்ப! </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நான் ஒண்ணே ஒண்ணு சொல்றேன் கேக்கறியா? இனிமேங்காட்டிக்கும், நமக்குன்னு நல்லவங்க கூட்டம் வேணும். அதுக்கு நாம போயி முருகனோட அடியாருங்க கூட்டத்துல இருக்கறவங்க காலடியுல விள[ழ]ணும்.</span><br />
<br />
<span style="color: blue;">ஆரு இந்த முருகன்னு கேக்கறியா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அது மாயக் குகை, மந்திர மலை, கொஞ்சம் பாத்து கவனமாப் போங்கப்பான்னு, படிச்சு, படிச்சு சொன்னவருதான் இந்த முருகன்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஆருக்கு சொன்னாரா?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">சூரனோட சண்டைக்குப் போகங்காட்டி, அவனோட தம்பி தாரகன்னு ஒரு ராட்சசன். ஒரு பெரிய மலையாத் தன்னை மாத்திக்கினு, அதுக்குள்ளாற போறவங்களைல்லாம், மனசு மயங்கப் பண்ணி, மயக்கம் போட வைச்சிருவான்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அவனைக் கொல்றேன் பேர்வளி[ழி]ன்னு வீரவாகுத் தேவரு கெளம்பறாரு. அவரு பின்னாடியே இந்த பூதங்கல்லாம் கூட கும்மாளம் போட்டுக்கினு பொறப்பதுங்க! அப்பத்தான், முருகன் தேவரைப் பார்த்து சொல்றாரு,' கெவனமாப் போங்கப்பா'ன்னு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அத்தெல்லாம் நான் பார்த்துகறேன்னு சொல்லிட்டு, அல்லாரோடியும் போயி, மலைக்குள்ள மாட்டிக்கினு, இப்ப அல்லாரும் மயங்கிக் கெடக்கறாங்க!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அல்லாம் தெரிஞ்ச கந்தன், சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சுக்கினே, தன்னோட வேலை எடுத்து வுடறாரு. அது நேராப் போயி, அந்த கிரவுஞ்ச மலையோட வாயைக் கிளி[ழி]ச்சுக்கினு, அந்த மலையையே சுக்கு நூறாக்கிருது. </span><br />
<br />
<span style="color: blue;">தம் பேச்சைக் கேக்கலைன்னாலும், தன்னோட ஆளுங்கன்றதால, கருணை பண்ணின முருகனோட அடியாருங்களுக்கு அத்தினிப் பெருமை க்கீது!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப நாம இன்னா பண்றோம்னா, நேரா அவங்களோட காலுல போயி விளணும். விளுந்து, என்னியயும் உங்க கூட்டத்துல ஒரு வேலைக்காரனாவவாது சேத்துக்கோங்க சாமிங்களான்னு கெஞ்சிக் கதறணும்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்ப இன்னாத்துக்கு அத்தப் போயி ஒங்கையுல வந்து கேக்கறேன்னு பாக்கிறியா?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நீ மனசு வைச்சாத்தான் அந்தக் காரியமே நடக்கும்! நீதானே என்னோட மனசு? அதுனால நீதான் ஒதவி பண்ணணும்.'னு மனசுக் கையுல போயிக் கெஞ்சறாரு. </span><br />
<br />
<strong><span style="color: #990000;">" பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே"</span></strong><br />
<br />
<strong><span style="color: #990000;">[பொறையாம் அறிவால் அடியோடும் அகந்தையையே அரிவாய்]</span></strong><br />
<br />
<span style="color: blue;">'இந்த மனசைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்காரு அருணகிரியாரு! இன்னாதான் கெஞ்சினாலும், திமிரு நெறைய க்கீற இந்த மனசு அத்தயெல்லாம் கேக்காதுன்னும் தெரியும்! அதுக்காவ, ஒரு ஐடியா குடுக்கறாரு மனசுக்கு!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இது கஸ்டந்தான்; ஒன்னால அவ்வளோ சுளுவா இந்த அகங்காரத்தயெல்லாம் விட்டுத் தொலைச்சிட்டு அடியாருங்க காலுல போயி விள[ழ]றது முடியாதுன்னு எனக்குத் தெரியும். </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதுனால, நீ இன்னா பண்ணணும்னா, ஆண்டவன் ஒனக்குக் கொடுத்த புத்தியை கொஞ்சம் 'யூஸ்' பண்ணணும். அதுலியும், கன்னா பின்னான்னு திரியுற அறிவைப் பத்தி நான் சொல்லலை. பொறுமையா இருக்கணும்னா அதுக்கு அறிவு ரொம்பவே வோணும். 'தாட்-பூட்'டுன்னு எகிர்றதுக்கு அறிவே தாவ[தேவை]யில்ல. அத்த ஆர் வோணும்னாலௌம் செஞ்சிறலாம். ஆனாக்காண்டிக்கு, பொறுமையா க்கீறதுக்குத்தான் புத்தி அவசியம். </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இந்தப் பொறுமை வரணும்னா, அதுக்கு மொதல்ல நீ ஒண்ணை கண்டிப்பாப் பண்ணியே தீரணும்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஒனக்குள்ள [மனசுக்குள்ள] ஒளிஞ்சுக்கினு க்கீதே இந்த ஆணவம்,.. அகந்தை,... அகங்காரம்,... அத்த சுத்தமா, வெட்டிச் சாய்ச்சிறணும். அத்த வெட்றதுன்றது அவ்ளோ 'ஈஸி'யான சமாச்சாரம் இல்லை! அங்கதான் நீ பொறுமைன்ற அறிவை வைச்சு, ஆணவத்தை வெட்டணும்... அரிஞ்சு தள்ளணும். </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதும் மட்டும் நீ பண்ணிட்டியானா, அப்பாலிக்கா, ஒனக்கே அல்லாமும் புரிஞ்சிரும். அப்பத்தான், நாம ரெண்டு பேருமாப் போயி, அவங்க பாதத்துல சரணடைய முடியும்'னு சொல்லிக் குடுக்கறாரு. போன பாட்டுல அடக்கமா இருக்கணும்னு சொன்னவரு, அதுக்கு மொதல்ல ஆணவத்தை வெட்டணும்னு இந்தப் பாட்டுல சொல்லிக் குடுக்கறாரு.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இப்பப் புரியுதா? நான் இன்னாத்துக்காவ அப்பிடிப் பேசினேன்னு' என என்னைப் பார்த்தான்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">பொறுமையைத் தரும் அறிவைத் தேட 'ஓம் சரவண பவ' என்னும் திருமந்திரத்தை நானும் சொல்லத் தொடங்கினேன்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">முருகனருள் முன்னிற்கும்!</span><br />
<br />
<span style="color: #990000; font-size: xx-small;"><strong>[தவறுதலாக போன வாரம் 37-ம் பாடலை இடாமல், 38-ஐ இட்டுவிட்டேன். அருள்கூர்ந்து இந்தப் பதிவைப் படிக்கவும். முமு!]</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23705232.post-72370297424881745402011-12-02T14:15:00.000-05:002011-12-02T14:15:01.395-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 37<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 37</span></strong><br />
<strong><span style="color: red;">36.</span></strong><br />
<br />
<span style="color: #274e13;">'இப்ப ஒரு விசயம் ஒனக்குத் தெரியணும்னு வைச்சுக்க! அது பலான பலான ஆளுகிட்டதான் இருக்குன்னும் தெரியுதுன்னு வைச்சுக்க! அத்தக் கேக்க நீ போறப்ப இன்னாமாரி கேக்கணும்ன்றதுக்கு ஒரு வளி[ழி] காமிச்சுத் தர்றதுதான் அடுத்த பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு.' என்றவாறே என்னைப் பார்க்க, நானும் உடனே அடுத்த பாடலைப் படித்தேன்.</span><br />
<br />
<br />
<span style="color: #990000;"><strong>நாதா குமரா நமவென் றரனார்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>ஓதா யெனவோதி யதெப் பொருடான்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>வேதா முதல்விண் ணவர்சூ டுமலர்ப்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>பாதா குறமின் பதசே கரனே</strong></span><br />
<span style="color: #990000;"><br />
</span><br />
<span style="color: #990000;">நாதா குமரா நம என்று அரனார்</span><br />
<span style="color: #990000;">ஓதாய் எனவோதியது எப்பொருள்தான்?</span><br />
<span style="color: #990000;">வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்</span><br />
<span style="color: #990000;">பாதா குறமின் பத சேகரனே</span><br />
<br />
<strong><span style="color: #990000;">'அரனார், "நாதா குமரா நம" என்று ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?'</span></strong><br />
<br />
<span style="color: blue;">'இன்னான்னமோ வளி[ழி]யுல 'நைஸ்' பண்ணிப் பாக்கறாரு அருணகிரியாரு. ஒண்ணும் நடக்கலை! முருகன் ஒண்ணும் இவருக்கு சொல்றமாரித் தெரியல. </span><br />
<br />
<span style="color: blue;">சரின்னுட்டு, இப்ப இன்னொரு ரூட்டுக்கா வராரு!</span><br />
<br />
<span style="color: blue;">'ஆமா, நீ இன்னாமோ ஒங்க நைனா கையுல ஏதோ சமாச்சாரம் சொன்னியாமே? நீ கூட இன்னாமோ ரொம்ப முறுக்கிக்கினு, 'இப்பிடில்லாம் கேட்டாக்க நான் சொல்ல மாட்டேன். அடக்க ஒடுக்கமா வந்து எங்கையுல குந்திக்கினு பதவிசா கேட்டாத்தான் சொல்வேன்'னு சொல்லக்காண்டி, அவரும் வேற வளியில்லாம, 'என்னப்பனே, முருகா! ஞான பண்டிதா, என் ராசா! நாதமா க்கீறவனே! ஒனக்குக் கோடி புண்ணியமாப் போவட்டும். 'அத்த' எனக்குந்தான் கொஞ்சம் சொல்லு ராசா!'ன்னு கேக்கக்கொள்ள, நீயும் இன்னாமோ அவர் காதுல ஓதினியாமே! அது இன்னான்னு எங்கையுலியும் கொஞ்சம் சொல்லக்கூடாதாப்பா'ன்னு கெஞ்சறாரு. </span><br />
<br />
<span style="color: blue;">அது இன்னான்னும் இவர் சொல்லிக் கேக்கலை! .... தெரிஞ்சுக்கினமாரியும் காட்டிக்கலை! கொஞ்சம் 'ஐஸ்' வைச்சுக் குளிப்பாட்டிப் பாக்கறாரு. </span><br />
<br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, கொஞ்சம் சூசகமா தனக்கும் இத்தப் பத்தித் தெரியுமின்னு கோடி காட்டறாரு!</span><br />
<span style="color: blue;">அதுக்குத்தான் 'நாதா'ன்னு ஒரு வார்த்தையைப் போட்டிருக்காரு! </span><br />
<br />
<span style="color: blue;">'நாதம்'னா இன்னா? </span><br />
<br />
<span style="color: blue;">சத்தம்! ஓசை! </span><br />
<br />
<span style="color: blue;">ஒலகத்துலியே மொத மொதலா வந்த நாதம் இன்னாது? </span><br />
<br />
<span style="color: blue;">ஓம்!</span><br />
<br />
<span style="color: blue;">'நாதா'ன்னா தலைவான்னும் ஒரு அர்த்தம் க்கீது.</span><br />
<br />
<span style="color: blue;">அப்பிடிக் கூப்படறமாரிக் கூப்ட்டுட்டு, கூடவே, அந்தப் பிரணவத்துக்குத்தான் கந்தன் பொருள் சொன்னாருன்றது தனக்கும் தெரியும்னு சொல்லாம சொல்லி வெள்ளாடறாரு அருணகிரியாரு.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">"வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே"</span></strong><br />
<br />
<span style="color: blue;">'இப்ப முருகனைக் கொஞ்சம் தானும் தூக்கி ஒசத்திக் கொண்டாடணுமேன்னு நெனைக்கறாரு! ஏன்னா, அவங்க நைனாவே அப்பிடிப் பண்ணதுக்கு அப்பாலதான் அவருக்கே பொருள் சொன்னாரு முருகன்! அதுனால, இவரும் எதுனாச்சும் சொல்லணுமேன்னு நெனைச்சுப் பாக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இவுரு மனசுல ஒரு 'ஸீன்' ஓடுது! சிரிப்பு வந்துருது இவுருக்கு!</span><br />
<br />
<span style="color: blue;">அது இன்னான்னா, இந்த ஓம்'முன்ற வார்த்தைக்குப் பொருள் தெரியாம ஜெயில்ல கிடந்தாரே,....அவர் ஞாபகம் வருது!</span><br />
<br />
<span style="color: blue;"> அந்த பிரம்மாலேர்ந்து ஊருல ஒலகத்துல க்கீற அல்லாரும், இவரோட காலைப் புடிச்சுக்கினு அவங்க தலை மேல வைச்சுக் கொண்டாடிக்கினு க்கீறாங்க!</span><br />
<br />
<span style="color: blue;">இவரு இன்னா பண்றாருன்னா, நம்ம வள்ளியம்மாவோட காலடியுல விளு[ழு]ந்து கெடக்கறாரு! அந்தம்மாவோட பாதத்தை எடுத்து தன்னோட தலை மேல பூமாரி வைச்சு அள[ழ]கு பாத்துக்கினு க்கீறாராம்! </span><br />
<br />
<span style="color: blue;">'வேதா'ன்னா பிரம்மா. </span><br />
<span style="color: blue;">'சேகரன்'ன்னா தலையுல வைச்சு சூடிக்கறவன்னு அர்த்தம். </span><br />
<br />
<span style="color: blue;">இப்ப 'சந்திர சேகரன்'னா நெலாவை எடுத்து தன்னோட தலையுல வைச்சுக்கற சிவன்ற மாரி, இவரு 'குறமின் பத சேகரன்'!! </span><br />
<br />
<span style="color: blue;">'கொறக்குலத்துல பொறந்தாக்கூட மின்னல்மாரி ஜொலிக்குதாம் வள்ளியம்மாவோட ஒடம்பு! </span><br />
<br />
<span style="color: blue;">இதுல இன்னா விசேசம்னா, இந்த அகில ஒலகத்துலியும் க்கீற நாதமே அந்தம்மாவோட, அந்த இச்சா சக்தியோட பாதத்துலேர்ந்துதான் பொறக்குதுன்னு முருகன் காட்டறமாரி இவருக்குத் தோணுது. அந்தம்மா பராசக்தியோட அம்சம்! அப்பிடீன்னா, அந்த சக்திலேர்ந்துதான் இந்த ஆதி நாதமே கெளம்புதுன்றதை சொல்லாம சொல்லி விளக்கறாரு அருணகிரியாரு! </span><br />
<br />
<span style="color: blue;">இது அல்லாத்தியும் தாண்டி, இன்னொரு சமாச்சாரமும் இந்தப் பாட்டுல க்கீது! அதான் ரொம்ப ரொம்ப முக்கியமா கவனிக்கணும் நீ!</span><br />
<br />
<span style="color: blue;">ஒண்ணு வேணும்னு ஆசைப்படறப்ப, அதுவும் அந்த 'ஒண்ணு' ஒலகத்துலியே ரொம்ப ரொம்பப் பெரிய விசயமா இருக்கக்கொள்ள, அத்தக் கேக்கறப்ப ஒடம்புலியும், மனசுலியும் ரொம்பவே பணிவு வேணும்!</span><br />
<span style="color: blue;">சிவனாரு எப்பிடிக் கேட்டாரு தம் புள்ள கையுல? 'நாதா, குமரா நம'ன்னு குனிஞ்சு காதைக் கொடுத்துக் கேக்கறாரு.</span><br />
<br />
<span style="color: blue;">பிரம்மாவும், தேவருங்களும் முருகனோட காலை எடுத்துத் தலைமேல வைச்சுக் கொண்டாடிக் கேக்கறாங்க!</span><br />
<br />
<span style="color: blue;">அந்த முருகனே கூட இப்ப இன்னா பண்றாரு பாரு! இத்தினிக்கும் காரணமான வள்ளியம்மாவோட பாதத்தை எடுத்து தலையுல வைச்சுக்கறாரு.</span><br />
<br />
<span style="color: blue;">அதுனால... <u>பெரியவங்க ஒரு சமாச்சாரம் சொல்றப்ப அடக்கமா, பணிவாக் கேட்டுக்கணும்! அசால்ட்டா கெடந்துறக் கூடாது! நாம பண்ணின புண்ணியந்தான், இதும்மாரி விசயம்லாம் நம்ம காதுல விள[ழ]ப் பண்ணியிருக்கு. அத்தப் புரிஞ்சுக்கினு, பணிவை எப்பவும் வளர்த்துக்கணும்.</u> இன்னா வெளங்கிச்சா?' எனக் கேட்டபடியே அவசர அவசரமாக எங்கோ கிளம்பினான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #274e13;"><strong>'ஓம் சரவண பவ'</strong> எனம் நாதம் தொடர்ந்து நாயரிடமிருந்து பிறந்துகொண்டிருந்தது! </span><br />
<span style="color: #274e13;">************** </span><br />
<span style="color: #783f04; font-size: xx-small;"><strong>முருகனருள் முன்னிற்கும்!</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-23705232.post-25318509730663502062011-11-28T14:20:00.000-05:002011-11-28T14:20:27.648-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 36<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 36 </span></strong><br />
<strong><span style="color: red;">35.</span></strong><br />
<br />
<span style="color: #274e13;">'என்ன? அடுத்த பாட்டுக்குப் போலாமா?' என்றவாறே வந்தமர்ந்தான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: #274e13;">'இதுக்குக் கேள்வி என்ன? அதுக்குத்தானே வந்து ஒக்காண்டிருக்கோம்' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.</span><br />
<br />
<span style="color: #274e13;">'ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்கணும்ன்றத இந்தப் பாட்டு சொல்லுது. ஊருக்கு உபதேசம் பண்றவன், தான் எப்படி நடந்து காட்டணும்ன்றத சொல்ற பாட்டு இது. மொதல்ல பாட்டைப் படி' என்றான் மன்னார்.</span><br />
<br />
<span style="color: #990000;"><strong>35.</strong></span><br />
<span style="color: #990000;"><strong>விதிகா ணுமுடம் பைவிடா வினையேன்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>கதிகா ணமலர்க் கழலென் றருள்வாய்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>துதியா விரதா சுரபூ பதியே</strong></span><br />
<br />
<span style="color: #990000;">விதிகாணும் உடம்பை விடா வினையேன்</span><br />
<span style="color: #990000;">கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்</span><br />
<span style="color: #990000;">மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்</span><br />
<span style="color: #990000;">துதியா விரதா சுரபூபதியே</span><br />
<br />
<span style="color: blue;">'ஒரு சின்ன சொல்வெளையாட்டு இந்த மொதல் வரியுல நடத்தியிருக்காரு அருணகிரி. </span><br />
<br />
<strong><span style="color: #990000;">"விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்"</span></strong><br />
<br />
<span style="color: blue;"><strong>'விதி காணும் ஒடம்பு'</strong>ன்னா இன்னா?</span><br />
<br />
<span style="color: blue;">இந்த ஒலகத்துல பொறந்த அல்லாரையுமே விதிதான் ஆட்டி வைக்குதுன்னு நமக்கெல்லாம் தெரியும். அப்பிடின்னா இன்னா அர்த்தம்? நாம செய்யற அல்லாத்தியும் இந்த விதின்றது பார்த்துக்கினு க்கீதுன்னு ஒரு அர்த்தம். </span><br />
<br />
<span style="color: blue;">அதே சமயத்துல, இங்க இந்த <strong>'விதி'</strong>ன்றத வேற விதமாவும் பாக்கலாம்.</span><br />
<span style="color: blue;">விதிப்படி ஒர்த்தொர்த்தரையும் படைக்கற பிரம்மா, எப்பவும் நாம பண்ற அல்லாத்தியுமே பார்த்துக்கினே க்கீறாருன்னும் புரிஞ்சுக்கலாம்.</span><br />
<br />
<span style="color: blue;">அதாவது, ஆரு பாக்கலைன்னாலும், நம்மைப் படைச்ச அந்த பிரம்மா எப்பவுமே பார்த்துக்கினே க்கீறாருன்னாலும், அததுக்குத் தகுந்தமாரி, நம்மை ஆட்டிப் படைப்பாருன்னாலும், நாமள்லாம் இன்னா பண்றோம்? </span><br />
<br />
<span style="color: blue;">இந்த ஒடம்பு மேல இருக்கற அபிமானத்தை விடாம, இன்னாமோ இதுதான் சாசுவதம்னு நெனைச்சுக்கினு ஆட்டம் போடறோம். மேல மேல வெனையை சேர்த்துக்கினே போறோம். அதைத்தான் <strong>'வினையேன்'</strong>னு சொல்லிப் பொலம்பறாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இந்தக் கொரங்கைப் பார்த்திருக்கியா? ஒரு கிளையிலேர்ந்து அடுத்ததுக்குத் தாவறச்ச, எந்த ஒரு கவலையுமில்லாம, 'டக்'குன்னு பிடியை விட்டிரும். ஒரே பாய்ச்சல்தான்; அடுத்த கிளையைப் பிடிச்சிக்கிரும். </span><br />
<br />
<span style="color: blue;">அதும்மாரி, இந்த ஒடம்பு மேல க்கீற பிடிப்பை எப்ப விடறோமோ, அப்பத்தான் இதுக்கும் மேலானதா க்கீற முருகனோட காலடி நமக்குக் கிடைக்கும்.</span><br />
<br />
<span style="color: blue;">ஒண்ணை விட்டாத்தான் அடுத்தது கிடைக்கும்!</span><br />
<br />
<span style="color: blue;">ஆனாக்காண்டிக்கு, நாம இத்தயும் விடாம, அது வேணும்ன்னு அவங்கிட்டியே போய் மொறை வைக்கறோம்.</span><br />
<br />
<span style="color: blue;">இத்தத்தான் அருணகிரியாரும் சொல்றாரு. </span><br />
<span style="color: blue;">'எனக்கு இன்னும் இந்த பாளா[ழா]ப்போன ஒடம்பு மேல க்கீற அபிமானம் தீரலியே! அதுனால, விடாம வினையை சேர்த்துக்கினே போறேனே. இது ஒங்கண்ணுக்குத் தெரியலியா? பார்த்துக்கினு ஏன் சும்மா க்கீறே? ஒன்னோட பூப்போல க்கீற திருவடியை எனக்கு சீக்கிரமாக் கொடுத்து அருள் பண்ணுப்பா'ன்னு கந்தங்கிட்ட கதற்ராரு, இந்த மொத ரெண்டு வரியுல.</span><br />
<br />
<span style="color: #274e13;">'ம்ம்ம்' என நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடுத்த ரெண்டு வரிக்கு என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆவலுடன்! </span><br />
<br />
<span style="color: blue;">'ஆரைப் பார்த்து இப்பிடி அருணகிரியாரு சொல்றாரோ அவரு இன்னா பண்ணிக்கினு க்கீறதா இந்த அடுத்த ரெண்டு வரியுல சொல்றாருன்னு பாப்பம்! </span><br />
<br />
<strong><span style="color: #990000;">"மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா சுரபூபதியே"</span></strong><br />
<br />
<span style="color: blue;">'நல்லா ஒளி வீசற நிலாவைப்போல, வாள் போல வளைஞ்சு அள[ழ]கா க்கீற நெத்தியுடைய வள்ளியம்மாவைத் தவர வேற ஆரையும் பெருமை பண்ணித் துதி பண்ணாத முருகா'ன்னு கூப்பிட்டுக் கேக்கறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இப்பிடி வள்ளியம்மாவைத் துதிக்கறதை ஒரு விரதம் மாரி பண்றவனேன்னு சொல்றாரு!</span><br />
<br />
<span style="color: blue;">இந்திரலோகத்துக்கே ராசாவா க்கீறவனேன்னும் சொல்லிப் பாடறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">கொஞ்சம் கொய[ழ]ப்பம் வரத்தான் செய்யும்.... இத்தக் கேட்டா!</span><br />
<br />
<span style="color: blue;">அம்மாம் பெரிய ராசாவா க்கீறவரு எதுக்காக இப்ப கொறஜாதிப் பொண்ணாண வள்ளியம்மாவோட காலடில விளு[ழு]ந்து கெடக்கணும்? </span><br />
<br />
<span style="color: blue;">அத்தயும் எதுக்கு ஒரு விரதம் மாரி பண்ணணும்னு கேக்கத் தோணும்!</span><br />
<br />
<span style="color: blue;">சூரனை அளி[ழி]ச்சதும், அந்த தேவேந்திரன் தன்னோட ராஜ்ஜியத்துக்கே இவரை ராசாவாக்கி, கூடவே பத்துமோ, பத்தாதோன்னு தன்னோட பொண்ணான தெய்வானையம்மாவையும் கண்ணாலம் கட்டி வைச்சாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இந்த தெய்வானையம்மா கிரியா சக்தி! அதாவது, ஒரு காரியத்தைச் செஞ்சு முடிக்கறதுக்கு தூண்டுகோலா இருக்கறவங்க! இவரு வந்த காரியம் சூரனை அளி[ழி]க்கறது! அதுக்கு இந்தம்மாதான் தூண்டுகோலு!</span><br />
<br />
<span style="color: blue;">இனிமே இவரோட வேலை தன்னோட பக்தருங்களைக் காப்பாத்தறது. ஆனாக்காண்டிக்கு, இந்த பக்தருங்க அல்லாரும் இன்னா பண்ணிக்கினு க்கீறாங்கன்னா, இந்த ஒடம்பைப் பிடிச்சுக்கினு, அதும்மேல வினையா சேர்த்துக்கினே க்கீறாங்க. எதுனாலன்னா, ஒடம்ப்பு மேல க்கீற ஆசையினால. ஆசைன்னா இச்சை. அந்த இச்சைக்குல்லாம் காரணமா க்கீறவங்க வள்ளியம்மா! வள்ளியம்மாதான் இச்சா சக்தி!</span><br />
<br />
<span style="color: blue;">அதுனால இவரு இன்னா பண்றாருன்னா, அந்த இச்சா சக்தி கிட்டயே போயி, அவளையே சரணடைஞ்சிடறாரு! 'இந்த ஒலகம், ஒடம்பு மேலெல்லாம் க்கீற ஆசையை விட்டுட்டு, என்னோட பக்தருங்க அல்லாரையும் என்னையே நெனைக்கறமாரி பண்ணு'ன்னு அவளைக் கொஞ்சிக் கேட்டுக்கறாராம்!</span><br />
<br />
<span style="color: blue;">இத்தத்தான் ஒரு விரதம் மாரி பண்னிக்கினு க்கீறாராம்!</span><br />
<br />
<span style="color: blue;">நம்மளையெல்லாம் காப்பாத்தறதுக்கு வேண்டி, இவரு விரதம் இருக்காரு!</span><br />
<span style="color: blue;">அப்பிடீன்னா இவருக்கு நம்ம மேலெல்லாம் எத்தினி அன்பும், அக்கறையும் க்கீதுன்னு புரிஞ்சுக்கோ!</span><br />
<br />
<span style="color: blue;">இதான் குருவா வர்ற ஒர்த்தர் பண்ற காரியம். தன்னோட அடியாருங்க நல்லாருக்கணுமேன்ற ஒரே ஒரு கவலைதான் அவருக்கு எப்பவும்! அதுக்காவ இன்னா வோணும்னாலும் செய்வாரு.</span><br />
<br />
<span style="color: blue;">இப்ப நாம இன்னா பண்ணணும்?</span><br />
<br />
<span style="color: blue;">இந்தத் தலைவன் வளி[ழி] காட்டித் தர்றமாரி, நாமளும், சதா சர்வகாலமும், 'முருகா முருகான்னு, அவரையே சரணடையணும்னு சொல்லிக் காமிக்கறாரு' என முடித்தான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: #274e13;">நாயரின் 'ஓம் சரவணபவ' ஜபம் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.</span><br />
<span style="color: #274e13;">*************</span><br />
<span style="color: purple; font-size: x-small;"><strong>முருகனருள் முன்னிற்கும்!</strong></span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-23705232.post-88812317539716046622011-11-22T13:13:00.000-05:002011-11-22T13:13:42.905-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 35<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 35 </span></strong><br />
<br />
<strong><span style="color: red;">34.</span></strong><br />
<br />
<span style="color: #38761d;">'அவனை விட்டா வேற கெதி ஏது? எல்லாம் அவன் செயல்!' என்றவாறே நிமிர்ந்து உட்கார்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்.</span><br />
<span style="color: #38761d;"><br />
</span><br />
<span style="color: #38761d;">'சரியாச் சொன்னீங்க சாமி! நல்லது கெட்டது எதுன்னாலும் அவனைக் கெட்டியாப் புடிச்சுக்கினா போறும். அல்லாத்தியும் அவன் பார்த்துப்பான். இதைத்தான் சூசகமா இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு. பாட்டைப் படிப்பா' என்றான் மயிலை மன்னார்.</span><br />
<br />
<span style="color: #990000;"><strong>சிங்கா ரமடந் தையர்தீ நெறிபோய்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>மங்கா மலெனக் குவரந் தருவாய்</strong></span><br />
<span style="color: #990000;"><strong>சங்க்ரா மசிகா வலசண் முகனே</strong></span><br />
<span style="color: #990000;"><strong>கங்கா நதிபா லக்ருபா கரனே</strong></span><br />
<span style="color: #990000;"><br />
</span><br />
<span style="color: #990000;">சிங்கார மடந்தையர் தீநெறி போய்</span><br />
<span style="color: #990000;">மங்காமல் எனக்கு வரம் தருவாய்</span><br />
<span style="color: #990000;">சங்க்ராம சிகாவல சண்முகனே</span><br />
<span style="color: #990000;">கங்காநதி பால க்ருப ஆகரனே.</span><br />
<br />
<span style="color: purple;">பொண்ணுங்கன்னாலே கெட்டவங்கன்னு அர்த்தம் இல்லை. ஆனாக்காண்டிக்கும், எல்லாத்துலியுமே நல்லவங்க, கெட்டவங்க க்கீறமாரி, பொண்ணுங்கள்லியும் இப்பிடி க்கீறாங்க. </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">சாதாரணமாப் பள[ழ]கறதுல ஒரு தப்பும் கிடையாது. ஆனாக்க, தப்பான நோக்கத்துல ஒன்னிய வளைச்சுப் போடறதுக்குன்னே சில பொண்ணுங்க இருப்பாங்க! அவங்க பொய[ழை]ப்பு அப்பிடி! அவங்களையும் குத்தம் சொல்ல முடியாது. நாமதான் சாக்கறதையா நடந்துக்கணும். கெட்ட வளி[ழி]யுல கொண்டுபோறதுக்குன்னே குறியா இருக்கற பொண்ணுங்களைப் பத்தித்தான் இந்த வரி சொல்லுது.</span><br />
<br />
<strong><span style="color: #990000;">'சிங்கார மடந்தையர் தீ நெறி போய் மங்காமல்'</span></strong><span style="color: purple;">னு சொல்றாரு. </span><br />
<br />
<span style="color: purple;">நம்ம மனசு எப்பவும் ஒரு நெலையுல இருக்கறதில்லை. சமயா சமயத்துக்கு 'டொப்'புன்னு வளு[ழு]க்கி விட்டுரும். இப்பிடிப் போனாத்தான் இன்னான்னு இந்தப் பொண்ணுங்க கூப்புடற வளி[ழி]யுல கொண்டு போயிறும். நாம இன்னாதான் கவனமா இருந்தாக்கூட, ஒண்ணும் பண்ண முடியாம சறுக்கிறும். </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">நாம சமாளிச்சிரலாம்னு நெனைச்சா அம்போ தான்! அதுக்குத்தான் ஒரு 'ரூட்டைக்' காமிக்கறாரு அடுத்தாப்பல!</span><br />
<br />
<strong><span style="color: #990000;">'எனக்கு வரம் தருவாய்'</span></strong><span style="color: purple;">னு அந்த முருகன் காலுலியே போய் விளுந்துடறாரு! </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">என்னிய இப்பிடி ஆக்கினது நீதானே! நீதான் இந்த கெட்ட வளியுலல்லாம் போயி சிக்கிக்காம க்கீறதுக்கு வரம் கொடுக்கணும்னு சரணடையறாரு!</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">'நான் கெட்டவந்தான். எனக்கு இதும்மேலல்லாம் கொஞ்சம் ஆசை வரத்தான் செய்யும். ஆனாக்காண்டிக்கும், நீதான் நான் அப்பிடில்லாம் போயிறாமப் பார்த்துக்கணும்'னு பாரத்தை அவன் மேலேயே போட்டுடறாரு!</span><br />
<br />
<span style="color: blue;">'இது நன்னாருக்கே! இவர் பண்றதையெல்லாம் பண்ணிட்டு, அப்பிடிப் பண்ணாம இருக்கறதுக்கு முருகனை வழி கேக்கறாரா? ஆனாலும், அவனைப் பிடிச்சுண்டுட்டா, அவன் ஒரு நல்ல வழி காட்டாமலா போயிறுவான்? சரியாத்தான் சொல்லியிருக்கார். ஆமா, இதுக்கும், அந்த அடுத்த ரெண்டு வரிக்கும் என்னடாப்பா சம்பந்தம்? சொல்லேன் கேட்போம்' என்றார் நமுட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துக்கொண்டே, சாஸ்திரிகள்!</span><br />
<br />
<span style="color: purple;">'அதான் இதுல விசேசம்! </span><br />
<br />
<strong><span style="color: #990000;">சங்க்ராம சிகாவல சண்முகனே</span></strong><br />
<br />
<span style="color: purple;"><strong>'சங்க்ராமம்'</strong>னா யுத்தம்,... சண்டைன்னு வைச்சுக்கலாம். </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">இங்கியும், அங்கியுமா பாய்ஞ்சு பறந்து சண்டை போடற மயில் மேல வர்ற சண்முகனேன்னு மொத வரியுல முருகனோட வீரத்தைப் பத்தி சொல்றாரு. </span><br />
<br />
<span style="color: purple;">இந்த மயிலு இன்னா பண்ணும்னா, கோவத்தோட படமெடுத்து ஆடற பாம்பைக் காலுல போட்டு மிதிச்சுக்கினு, பறந்து, பறந்து சண்டை போடும்! அத்தப் போல, இப்பிடிப் படமெடுத்து ஆடுற பாம்பைப்போல,.... [போக்குக் காட்டற பொண்ணுங்க பக்கமா,] நாலா பக்கமும் அலையுற மயிலை அடக்கி ஆள்றவனேன்னு சொல்லி, அதேபோல நாலாபக்கமா நான் அலையாம நீதான் பார்த்துக்கணும்னு நாசூக்கா கேட்டுக்கறாரு.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">இதை விடவும், அந்த அடுத்த வரிதான் இன்னும் ஷோக்கா க்கீது!</span><br />
<br />
<span style="color: #990000;"><strong>'கங்கா நதி பால க்ருபாகரனே'</strong></span><br />
<br />
<span style="color: purple;"><strong>'ஆகரன்'</strong>ன்னா உண்டான இடம்னு அர்த்தம். கிருபை பண்ற முருகனை கிருபாகரனேன்னு கொண்டாடறாரு. இவந்தான் நமக்கேல்லாம் கிருபை பண்ணணும். </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">இத்தனை பெருமைங்க இவனுக்கு இருந்தாலுங்கூட, <strong>'கங்காநதி பாலகனே'</strong>ன்னு சொல்றதுலதான் ஒரு பெரிய அர்த்தம் ஒளிஞ்சுக்கினு க்கீது!</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">சிவனோட கண்ணுலேர்ந்து பொறியாப் பொறந்தவரை,.... வாயுவும், அக்கினி பகவானுமாத் தூக்கியாந்து, ....நம்மால தாங்க முடியலேன்னு ...... கங்கையுல போட்டுட்டாங்க! ஆனந்தமா அதுல மெதந்து வர்றாரு. அந்தம்மா இவரைக் கொணாந்து சரவணப் பொய்கையுல போடறாங்க! </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">இத்தனையும் நடக்கறப்ப, இவரு மட்டும் ஒண்ணுமே பண்ணாம, அப்பிடியேக் கெடக்கறாரு. 'என்னிய எங்கே இட்டுக்கினு போவணுமோ, போ'ன்னு சிரிச்சுக்கினே மெதக்கறாரு.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">கங்கையம்மா தூக்கிக்கினு வந்ததால இவருக்கு இந்தப் பேரு.</span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">நீதான் என்னைக் காப்பாத்தணும் முருகான்னு சொல்றப்ப, நாம எப்பிடி இருக்கணும்ன்றதை இந்தக் கங்கைநதி பாலன் காமிச்சுத் தர்றாரு. </span><br />
<span style="color: purple;"><br />
</span><br />
<span style="color: purple;">அது வாயுவாவட்டும், அக்கினியாவட்டும், கங்கை நதியாவட்டும்... அவங்க கையுல கொடுத்ததுக்கப்பறம், தான் ஒண்ணும் பண்ணாம அவங்க போக்குலியே வுட்டமாரி, நாமளும் முருகன் கையுல நம்மளை ஒப்படைச்சதும், அல்லாமே அவனே கெதின்னு, இப்ப நம்ம ஐயரு சொன்னாரே,... அதும்மாரி 'கம்'முன்னு கெடக்கணும்! அப்பால, அல்லாத்தியும் அவன் பார்த்துப்பான்றதை இந்த ரெண்டு வரியுல ரொம்ப சிறப்பா சொல்லியிருக்காரு!' என்றான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: blue;">'அடடா! இதுக்கு இப்பிடியும் சொல்லலாமா? ரொம்ப நன்னாயிருக்குடா! அவனே கெதின்னு அவன் காலடியுல சரணாகதி அடையறதுதான் ஒரே வழி! முருகா ஷண்முகா! ஓம் சரவணபவா!' எனக் கைகளைக் கூப்பினார் சாம்பு சாஸ்திரிகள்! </span><br />
<br />
<span style="color: purple;">'அப்பாலிக்கா இன்னொரு சமாச்சாரம்! அருணகிரியாரு ஆம்பளையா இருந்ததால, இப்பிடி எளுதியிருக்காரு. ஆனாக்காண்டிக்கு, இது ஆம்பளை, பொம்பளை அல்லாருக்குமே ஒண்ணானதுதான். ஆம்பளைங்கள்லியும் இப்பிடி மோசம் பண்றவங்க க்கீறாங்கதானே!' எனச் சொல்லி, ஒரு நமுட்டுச் சிரிப்புடன் நடையைக் கட்டினான் மயிலை மன்னார்.</span><br />
<span style="color: purple;">*************</span><br />
<strong><span style="color: #274e13; font-size: xx-small;">வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!</span></strong><br />
<strong><span style="color: #274e13; font-size: xx-small;">[படித்தும், பின்னூட்டமிட்டும் வாழ்த்தும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]</span></strong></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-23705232.post-54929642832773790632011-11-17T13:43:00.000-05:002011-11-17T13:43:52.833-05:00"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 34<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: red;">"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 34</span></strong><br />
<strong><span style="color: red;">33.</span></strong><br />
<br />
<span style="color: #38761d;">'கண்டத்தயெல்லாம் படிச்சுப் பைத்தியம் பிடிச்சு அலையாமத் தப்பிச்சாலும் தப்பிச்சுக்கலாம்; இந்த சம்சார பந்தத்துலேர்ந்து தப்பிக்கறது ரொம்பவே கஷ்டம்ப்பா’ என அலுத்துக் கொண்டே வந்து அமர்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்!</span><br />
<span style="color: #38761d;"><br />
</span><br />
<span style="color: #38761d;">‘ஏன்? என்ன ஆச்சு சாமி? வூட்டுல எதுனாச்சும் பிரச்சினையா?’ என அக்கறையாய் விசாரித்தான் மயிலை மன்னார்.</span><br />
<span style="color: #38761d;"><br />
</span><br />
<span style="color: #38761d;">‘அதை விடுறா! அது என்னிக்கும் கூடவேதானே இருக்கு. நீ அடுத்த பாட்டைச் சொல்லு கேக்கலாம். மனசுக்காவது நிம்மதியா இருக்கும்’ என்றார் சாஸ்திரிகள்.</span><br />
<span style="color: #38761d;"><br />
</span><br />
<span style="color: #38761d;">ஒருவிதமான அர்த்தபுஷ்டியுடன், ஒரு நமட்டுச் சிரிப்பைச் சிரித்துக்கொண்டே, ‘ம்ம்..படிப்பா. ஐயருக்குன்னே எளு[ழு]தின பாட்டை!’ என்றான் மன்னார்.</span><br />
<span style="color: #38761d;"><br />
</span><br />
<span style="color: #38761d;">ஒன்றும் புரியாமல் நானும் படித்துக் காட்டினேன்.</span><br />
<br />
<strong><span style="color: purple;">சிந்தா குலவில்லொடு செல்வமெனும்</span></strong><br />
<strong><span style="color: purple;">விந்தா டவியென் றுவிடப் பெறுவேன்</span></strong><br />
<strong><span style="color: purple;">மந்தா கினிதந் தவரோ தயனே</span></strong><br />
<strong><span style="color: purple;">கந்தா முருகா கருணா கரனே</span></strong><br />
<strong><br />
</strong><br />
<strong><span style="color: blue;">சிந்தாகுலம் இல்லொடு செல்வம் எனும்</span></strong><br />
<strong><span style="color: blue;">விந்தா அடவி என்று விடப் பெறுவேன்</span></strong><br />
<strong><span style="color: blue;">மந்தாகினி தந்த வர உதயனே</span></strong><br />
<strong><span style="color: blue;">கந்தா முருகா கருணா ஆகரனே</span></strong><br />
<strong><br />
</strong><br />
<strong><span style="color: #990000;">“சிந்தாகுலம் இல்லொடு செல்வம் எனும் விந்தா அடவி என்று விடப் பெறுவேன்?”</span></strong><br />
<br />
<span style="color: #351c75;">‘இப்ப ஐயரு அலுத்துக்கினாரே….. அதையேதான் இந்த வரியும் சொல்லுது’ என ஆரம்பித்தான் மன்னார்!</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">‘சிந்தாகுலம்’னா மனக்கவலை. ஆகுலம்னா கவலை; சிந்தான்னா மனசு. மனசுல ஒரு பெரிய கவலை நம்ம எல்லாருக்குமே எப்பவும் தொத்திக்கினு இருக்கு. </span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">ஒண்ணு, நம்ம பொண்டு, புள்ளைங்களை எப்பிடிக் கரையேத்தப் போறோம், எப்பிடி சமாளிக்கப் போறோம்னு.</span><br />
<span style="color: #351c75;">இன்னொண்ணு, இதுக்கெல்லாம் தேவையான துட்டை எப்பிடி சம்பாரிக்கறது; எப்பிடி சேக்கறதுன்னு.</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">இது வோணும், அது வோணும்னு தெனம் நச்சரிக்கறதுக்குன்னே பொண்டாட்டி, புள்ளைங்க எப்பவும் அலையும். இது இல்லை, அது வோணும், இந்த ஃபீஸு கட்டணும், இந்த புக்கு வாங்கணும், இந்தப் பொடவை நல்லாருக்கு,; அந்த நகை டிஸைனு நல்லாருக்குன்னு சமயா சமயம் தெரியாம ரோதனை பண்ணுவாங்க.</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">இதுக்கெல்லாம் இன்னா வளி[ழி]?; இதை சமாளிக்க எங்க போறது?; எப்பிடி துட்டு சம்பாரிக்கறதுன்னு மனசு கெடந்து அல்லாடும்!</span><br />
<span style="color: #351c75;">ஒண்ணு சமாளிச்சாச்சுன்னா, அடுத்தது ஒடனே பூதாகாரமா கெளம்பி நிக்கும்! இதுங்களையெல்லாம் சமாளிக்கறதுக்குள்ள, ‘தாவு’ தீந்து பூடும்!</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">இது எப்பிடி இருக்குன்னு ஒரு ஒ[உ]தாரணம் சொல்றாரு அருணையாரு.</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">இருக்கறதுக்குள்ளியே அடர்த்தியான மலை விந்திய மலையாம். அதுக்குள்ளாற பூந்துட்டா, கண்ணைக் கட்டிக் காட்டுல வுட்டதுன்னு சொல்லுவாங்களே…. அதும்மாரி இருக்குமாம். விந்தா அடவின்னா விந்திய மலை.</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">இப்ப ஐயரு சொன்ன இந்த சம்சார பந்தம்ன்றது அந்த விந்திய மலைக்குள்ள பூந்துட்டமாரி இருக்குதாம்!</span><br />
<span style="color: #351c75;">இந்த மலைக்குள்ளேர்ந்து எப்ப நான் வெளியே வர்றது முருகா? இதுக்கு இன்னா வளி[ழி]?ன்னு அலர்றாரு அருணகிரி!</span><br />
<span style="color: #351c75;">இத்தயெல்லாம் ஒருமாரியா சமாளிக்கறதுக்குள்ள, மனுசனுக்குப் பைத்தியம் புடிக்காம இருந்தா, அதுதான் பெரிய ஆச்சரியம்! </span><br />
<span style="color: #351c75;">என்னைக்குத்தான் எனக்கு இதுலேர்ந்து விமோசனம் பொறக்கும் முருகான்னு கேக்கறாரு…. இப்ப நம்ம சாமி கேட்டதுமாரி!’ எனச் சிரித்தான் மன்னார்!</span><br />
<br />
<span style="color: #38761d;">‘அடடே! இது நன்னாவே இருக்கே! ம்ம்.. இதுக்கு அடுத்<span style="color: #38761d;">த</span> ரெண்டு வரியுல ஒரு பொடி வைச்சு சொல்லியிருப்பாரே! அதைச் சொல்லு…. ஏதாவது புரியறதான்னு பாக்கறேன்’ என அசட்டுச் சிரிப்புச் சிரித்தார் சாஸ்திரிகள்.</span><br />
<span style="color: #38761d;"><br />
</span><br />
<span style="color: #38761d;">‘இதுக்கொண்ணும் கொறைச்சலில்லை’ என்பதுபோல, மாமி முகத்தை நொடித்துக் கொண்டார்!</span><br />
<br />
<strong><span style="color: #990000;">“மந்தாகினி தந்த வர உதயனே கந்தா முருகா கருணா ஆகரனே!</span></strong>”<br />
<br />
<span style="color: #351c75;">‘பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்லாதமாரித்தான் இருக்கும். </span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">கங்கை பெத்த புள்ளையே! ரொம்ப ரொம்ப ஒசந்தவனே! கந்தா!! முருகா! கருணையே உருவாப் பொறந்தவனே!ன்னு இந்த வரியுல துதி பாடறாரு அருணகிரியாரு.</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">கொஞ்சம் ஆள[ழ]மா நெனைச்சுப் பாத்தா, இந்த எடத்துல இப்பிடி ஏன் சொல்றாருன்னு புரியலாம்.</span><br />
<span style="color: #351c75;">இதுல்லாங்கூட, என்னோட நெனைப்பாக் கூட இருக்கலாம். இருந்தாலும் சொல்லி வைக்கறேன்’ என ஒரு பீடிகையுடன் ஆரம்பித்தான் மன்னார்.</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">கருணையே உருவா ஒரு பெரிய சாமி, தேவருங்கல்லாம் வந்த மொறையிட்டப்ப, தன்னோட நெத்திக் கண்ணைத் தொறந்து ஆறு பொறியாக் கெளம்பினதை எடுத்து அக்கினி பகவான்கிட்ட குடுக்க, அவரால வைச்சுக்க முடியலேன்னு, வாயு பகவான் கையுல அதைக் குடுக்கறாரு. அவராலியும் அத்தத் தாங்க முடியாமப் போக, அவரு கங்கையுல போடறாரு. கங்கைக்கு ‘மந்தாகினி’ன்னு ஒரு பேரு க்கீது! இந்த மந்தாகினி அம்மா அந்த ஆறு பொறிங்களை எடுத்துக்கினு போறச்சே, அவங்களாலியும் அத்தத் தாங்க முடியாம, சரவணப் பொய்கையுல வந்து போட்டுடறாங்க!!</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">ஆறு பொறிங்களும் ஆறு கொள[ழ]ந்தைங்களா மாறி, ஆறு தாமரைப் பூவுல மெதக்குதுங்க!</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">கார்த்திகைப் பொண்ணுங்க ஒரு ஆறு பேருக்கு அடிச்சுது லக்கி ப்ரைஸ்! அவங்களுக்குக் கெடைச்ச வரத்துனால, இந்த ஒசத்தியான கொழந்தைங்களுக்குப் பாலு கொடுக்கற அதிர்ஸ்டம் கெடைக்குது! அந்த வரத்துல உதயமானவரு இந்தக் கந்தன்!</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">‘கந்தன்’னா ஒண்ணாச் சேந்தவன்னு அர்த்தம்! எப்பிடி அது? நம்ம கற்பகாம்மா வர்றாங்க சரவணப் பொய்கைக்கு! அளகாத் தாமரைப் பூவுங்க மேல மெதக்கற ஆறு கொளந்தைங்களையும், ஆசையா வாரி, தன்னோட மாருல அணைச்சுக்கறாங்க. இந்த அம்மா கை பட்டதும், ஆறும் ஒண்ணா சேந்திருது. அதான் கந்தன்!</span><br />
<span style="color: #351c75;"><br />
</span><br />
<span style="color: #351c75;">கருணையே வடிவான அந்த கந்தக் குமரன்……. முருகன்……. இத்தனைப் பேருங்க தங்கூட இருந்தும், எல்லாத்தையும் விட்டு, ஆண்டியா நின்னுக்கினு நமக்கெல்லாம் கருணை பண்ணறாரு! அவரை வேண்டிக்கினா, இந்த பந்தத்துலேருந்தும் நமக்கு விடுதலை தருவாருன்னு சொல்றாருன்னு நெனைக்கறேன்’ என முடித்தான் மயிலை மன்னார்!</span><br />
<br />
<span style="color: #38761d;">‘அதென்னமோ ரொம்பச் சரியாத்தான் சொல்லியிருக்கே மன்னார்! அந்த ஆறுமுகனை விட்டா, நமக்கெல்லாம் ஆறுதல் தர்றதுக்கு வேற யாரு இருக்கா?’ எனக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!</span><br />
<span style="color: #38761d;"><br />
</span><br />
<span style="color: #38761d;">‘வாசல்ல வந்த புடவைக்காகரன்கிட்ட சும்மா ஒரு நாலு புடவையைப் பார்த்ததுக்கு இந்த பிராம்மணர் என்னல்லாம் பேசறார் பாரு, மன்னார்! இத்தனைக்கும் ஒண்ணும் வாங்கலை! அதுக்கே இத்தனை நாடகம் ஆடறார்!’ என மாமி சொல்ல, ஒரு பெரிய சிரிப்பலை எழுந்தது அங்கே!</span><br />
<span style="color: #38761d;"><br />
</span><br />
<span style="color: #38761d;">நாயர் விடாமல், <strong>‘ஓம் சரவணபவ’</strong> மந்திரத்தைச் சொல்லியபடியே,கூடச் சேர்ந்து சிரித்தான்!</span><br />
<span style="color: #38761d;">************************ </span><br />
<span style="color: #38761d;">[தொடரும்]</span><br />
<br />
<span style="color: #073763; font-size: xx-small;">வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!</span><br />
<span style="color: #073763; font-size: xx-small;">[படித்துப் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]</span></div>VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com2