"நண்பர் சதீஷின் அழகு!"
"நண்பர் சதீஷின் அழகு!"
என் அழைப்பை ஏற்று என் நண்பர் சதீஷ்[வி.க.] அழகு பதிவொன்று அழகாக இட்டிருக்கிறார்.
தமிழ்மணம் அவரை விலக்கி வைத்திருப்பதை நான் அறிவேன்.
ஆனாலும், இந்தப்பதிவு ஒரு உயரிய பதிவென்பதால் உரிமையுடன் இதனை என் பதிவில் இட்டு அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.
தமிழ்மணம் இதனைத் தள்ளாது என நம்புகிறேன்!
நன்றி.
"எனது இனிய நண்பர் எஸ்கே(சங்கர் குமார்) என்னை அழகு பதிவு போட அழைத்து இருந்தார். எஸ்கே பழக ரொம்ப எளிமையானவர். இனிமையானவர். என்னுடன் தொடர்ந்து நல்ல முறையில் பழகி வருபவர். சமீபகாலமாக அவரை சாட்டில் தொடர்புகொள்ள முடியவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை! அவர் உடல் நலத்தோடு நூறாண்டுக்குமேல் வாழவேண்டும். "
http://karuppupaiyan.blogspot.com/2007/04/blog-post_17.html
--
4 பின்னூட்டங்கள்:
நன்றி எஸ்கே அய்யா.
என் அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அதிலும் அந்தப் படங்கள் மிகவும் அழகு!
//தமிழ்மணம் இதனைத் தள்ளாது என நம்புகிறேன்!//
அழகு எங்கிருந்தாலும் அழகு தானே!
அழகைத் தள்ளத் தான் முடியுமா?
தள்ளாமை தானே அழகு! :-))
குழந்தைகள் என்றுமே அழகு தான்.
அதுவும் மூக்கு ஒழுகினால் தான் இன்னும் அழகு! :-)
நீங்கள் சொன்ன மலர் மேல் பனித்துளி போல் தான் குழந்தை மூக்கின் மேல் அந்த பனித்துளி :-)
நன்றி SK ஐயா, சதீஷ்!
"தள்ளாமை" அழகுதான். ரவி.!
தள்ளாமல், இந்தப் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டதை ஒரு தனி கவுரவமாகக்கருதி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
Post a Comment