ஆத்திகம்

நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

Sunday, August 16, 2009

"இறைசெயல் தன்செயல்"

›
"இறைசெயல் தன்செயல்" 'இறைசெயல் தன்செயல் எப்படி உணர்வது இதனை? ' என்றொருகேள்வியை நானும்வைத்திட எம்மவர் அருகினில் திரும்பிப்...
9 comments:
Thursday, August 13, 2009

"காட்டில் எரியும் வட்டநிலா!"

›
"காட்டில் எரியும் வட்டநிலா!" பனிபொழியும் இரவுநேரம் பாதையிலாக் காட்டுவனம் தென்றலொன்றைத் துணையாக்கித் தனிமரமாய் நடந்திருந்தேன் ...
4 comments:
Thursday, August 06, 2009

"காட்டுவழிக் காவலன்!"

›
"காட்டுவழிக் காவலன்!" பாதை மிகக் கடினம் பக்கதுணை யாருமில்லை ஆதரவாய்ப் பேசிடவோ அக்கம்பக்கம் யாருமில்லை காரிருளும் கவிஞ்சாச்சு சூ...
6 comments:
Sunday, July 26, 2009

"சூரிய கிரஹணம்" - இரு எண்ணங்கள்!

›
சூரிய கிரஹணத்தன்று இரவு் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, மனத்தில் எழுந்த சில எண்ணங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்! நன்றி. ...
4 comments:
Wednesday, July 22, 2009

"அ. அ. திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"

›
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 32 "அகரமுமாகி" இந்தத் திருப்புகழ் பலரும் அறிந்த ஒரு புகழ்! இசைநிகழ்ச்சிகளில் அடிக்க...
13 comments:
Monday, July 20, 2009

"திரை சொன்ன கதை!"

›
"திரை சொன்ன கதை!" கவலைகளை மறந்திருக்கத் திரையரங்கம் சென்றேன் கொறிக்கக் கொஞ்சம் வாங்கிவந்து இருக்கையிலே அமர்ந்தேன் விளக்கெல்லாம...
6 comments:
Tuesday, July 14, 2009

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல்

›
மயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல் மன்னாரைத் தேடிக்கொண்டு வழக்கமான நாயர் கடைக்குப் போனேன். அமரச் சொல்லிவிட்டு, மசால் வடைய...
8 comments:
Sunday, July 12, 2009

"அ.அ. திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"

›
அருணையார் அருளிய திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று" மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், இன்று ஒரு திருப்புகழ்! மாதம் இரு ...
13 comments:
Thursday, July 09, 2009

குருவடி சரணம்! குருவே சரணம்!

›
குருவடி சரணம்! குருவே சரணம்! என்றோ செய்த புண்ணியப் பலனாய் சென்றிடும் போதெலாம் தரிசனம் தந்தாய் அன்பே ஒன்றே அணிகலனாக்கி அகமும் புறமும் நிறைத்த...
5 comments:
Monday, July 06, 2009

"குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்."

›
"குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்." உருநின்று உள்ளாடும் ஓர்நினைவில் மகிழ்ந்திருக்க திருமுகத்தின் வனப்பினையே மனமெண்ணிக் களித்திர...
5 comments:
Thursday, July 02, 2009

"திருச்செந்தூர் குடமுழுக்கு"

›
"திருச்செந்தூர் குடமுழுக்கு" வடமலைராயன் மனம் மிக நொந்தான் மனம்நிறை முருகனின் உருதேடி அலைந்தான் கள்வரன்று கொண்டுபோன சேதிகேட்டுத் ...
12 comments:
Tuesday, June 30, 2009

"கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!"

›
"கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!" இறையெது எங்கென அனுதினம் தேடி மறைமுதல் நூல்களில் நாளும் நினைந்து நரைதிரை வரும்வரை நாட்களைக்...
6 comments:
Friday, June 05, 2009

"நானே நானாகி....!!"

›
"நானே நானாகி....!!" நானாகி நிற்கிறேன் நான்! எல்லாம் கடந்த நிலையில்! முழுமையான நான்! முற்றும் மலர்ந்த நிலையில்! பதியத்தில் து...
4 comments:
Wednesday, June 03, 2009

"நான் கடவுள்!"

›
"நான் கடவுள்!" மலர்கண்டு மகிழ்கின்ற மனமி ங்கு கொண்டால் மல ர்கின்ற மனத்துள்ளே இறையங்கே தெரியும்! மேகங்கள் கருத்திங்கு மழைபெய்யும...
8 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
VSK
View my complete profile
Powered by Blogger.