ஆத்திகம்

நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

Saturday, May 30, 2009

"இலங்கையில் இல்லாத தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?"

›
"இலங்கையில் இல்லாத தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?" முடிந்ததாம்! எல்லாம் முடிந்ததாம்! பிரபாகரன் கொல்லப்பட்டதாக வும், விடுத...
8 comments:
Thursday, May 21, 2009

"முக"வின் வழக்கமான நாடகம், இந்த முறையும்!

›
"முக"வின் வழக்கமான நாடகம், இந்த முறையும்! சென்ற தேர்தலில், திமுகவின் உதவி இல்லாது காங்கிரஸ் அரசு அமைய முடியாது் என்னும் நிலையில் இ...
4 comments:

"சாதனையாளர் தர்மேந்த்ர குமார்" [உண்மைக்கதை]

›
"சாதனையாளர் தர்மேந்த்ர குமார்" [உண்மைக்கதை] ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான் தர்மேந்த்ர குமார். பீஹாரில் பிறந்த இவர், இ...
Tuesday, May 19, 2009

"சாதனையாளர் தாமு" [உண்மைக் கதை] - 2

›
"சாதனையாளர் தாமு" [உண்மைக் கதை] - 2 [முந்தைய பதிவு] 'நான் இப்ப வேலைக்குப் போகப் போறதி ல்ல. மேல படிக்கப் போறேன். மூச்சுக்கு மூச...
1 comment:
Monday, May 18, 2009

"சாதனையாளர் தாமு!" [உண்மைக் கதை!]

›
"சாதனையாளர் தாமு!" [ஒரு உண்மைக் கதை!] அந்தச் சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. காலை 5 மணிக்கு வேலைக்குச் செல்லும் தந்தை இரவு 8 மண...
2 comments:
Saturday, May 16, 2009

"தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்!"

›
"தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்!" [நடந்து முடிந்தபின், அப்பாவி பொதுஜனம் கருத்து!] நடந்து முடிந்த தேர்தல் குறித்து பலர் பலவ...
Monday, May 11, 2009

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!

›
"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்! அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் துரோகிகள் எனச் சாடும் குர...
27 comments:
Sunday, May 10, 2009

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 25 "நட்பு"

›
"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 25 "நட்பு" வடக்கு மாடவீதி களை கட்டி இருந்தது! வழக்கத்தை விடவும் நல்ல கூட்டம்! மாலை நே...
6 comments:
Monday, May 04, 2009

அ. அ. திருப்புகழ். 30 "குமர குருபர முருக சரவண"

›
அ. அ. திருப்புகழ். 30 "குமர குருபர முருக சரவண" இன்றைய திருப்புகழ் சுவாமிமலை நாதனைக் குறித்துப் பாடப் பெற்றது. 'அடியவர் அழுகு...
10 comments:
Wednesday, April 22, 2009

"வா வா வசந்தமே!" -- 4 [குறுந்தொடர்]

›
"வா வா வசந்தமே!" -- 4 [குறுந்தொடர்] [ஒரு கிராமத்து அத்தியாயம்!] [முந்தைய பதிவு] அடுத்த சில தினங்களில் வந்த செய்தி வருத்தமளிப்பதா...
Tuesday, April 21, 2009

"வா வா வசந்தமே!" -- 3 [குறுந்தொடர்]

›
"வா வா வசந்தமே!" -- 3 [குறுந்தொடர்] [ஒரு கிராமத்து அத்தியாயம்!] [முந்தைய பதிவு] அன்றிரவுதான் அந்தப் பயங்கரம் நடந்தது! நள்ளிரவு தாண...
Monday, April 20, 2009

"வா வா வசந்தமே!" -- 2 [மினி தொடர்]

›
"வா வா வசந்தமே!" -- 2 [மினி தொடர்] [ஒரு கிராமத்து அத்தியாயம்!] [முந்தைய பதிவு] மறுநாள், அந்த அநியாயம் நடந்தது! கீழே விழுந்து மண்டை...
2 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
VSK
View my complete profile
Powered by Blogger.