ஆத்திகம்

நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

Saturday, March 28, 2009

”அப்பளம் செய்வது எப்படி?”

›
”அப்பளம் செய்வது எப்படி?” தலைப்பைப் பார்த்ததும், தொடர்ந்து இன்னொரு சமையல் பதிவா என மலைக்க வேண்டாம்! அதெல்லாம்,சும்மா, அப்பப்ப வரும்! பகவான்...
10 comments:
Friday, March 27, 2009

”கோவியார் கேட்ட கொண்டைக்கடலை வற்றல் குழம்பு!”

›
”கோவியார் கேட்ட கொண்டைக்கடலை வற்றல் குழம்பு!” வழக்கம் போல் சமைத்து முடித்து, என் மனைவியும், நானும் சாப்பிட்டு முடித்துவிட்டு, கணினி பக்கம் வ...
6 comments:
Wednesday, March 25, 2009

"நீரே நீராய்!!"

›
"நீரே நீராய்!!" ஆற்றங்கரையில் ஓர்நாள் அமர்ந்தேன் நீரது வந்தென் கால்களைத் தொட்டது! ஒருகை அள்ளி நீரைப் பார்த்தேன் பார்த்ததும் வியப்...
4 comments:
Sunday, March 22, 2009

"அ. அ. திருப்புகழ் - 29” -- ’கொலைமத கரியன’

›
"அ. அ. திருப்புகழ் - 29” -- ’கொலைமத கரியன’ ” திருமுருகன் நெறிவழியில் நிலையாகச் சென்று, இவ்வுலக இன்பங்களில் மனம் நாட்டம் கொள்ளாது இருக்க...
17 comments:
Friday, March 20, 2009

"உந்தீ பற!" -- 35

›
"உந்தீ பற!" -- 35 'பகவான் ரமணரின் திருவுந்தியார்' [முந்தைய பதிவு] "வாழ்த்து" [திரு. முருகனார் எழுதியது] [வழக்கம்...
10 comments:
Thursday, March 19, 2009

"உந்தீ பற! “ -- 34

›
"உந்தீ பற! “ -- 34 ‘பகவான் ரமணர் அருளிய திருவுந்தியார்’ [முந்தைய பதிவு] யானற் றியல்வது தேரி னெதுவது தானற் றவமென்றா னுந்தீபற தானாம் ரம...

"பற! பற! பட்டாம்பூச்சி! பற! பற!”

›
"பற! பற! பட்டாம்பூச்சி! பற! பற!” நானுண்டு என் பதிவுண்டு என சமீப காலமாகத் தனித்திருந்தேன்..... கூட்டுப் புழு போல! ”வந்துன் வண்ணத்தைக் கா...
10 comments:
Tuesday, March 17, 2009

"உந்தீ பற!" - 33

›
"உந்தீ பற!" - 33 'பகவான் ரமணரின் திருவுந்தியார்' [முந்தைய பதிவு] பந்தவீ டற்ற பரசுக முற்றவா றிந்த நிலைநிற்ற லுந்தீபற விறைப...
Sunday, March 15, 2009

"உந்தீ பற!” - 32

›
"உந்தீ பற!” - 32 ‘பகவான் ரமணர் அருளிய திருவுந்தியார்’ [முந்தைய பதிவு] தனாதியல் யாதெனத் தான்றெரி கிற்பின் னனாதி யனந்தசத் துந்தீபற வகண்ட ...
Thursday, March 12, 2009

”உந்தீ பற!” -- 31

›
”உந்தீ பற!” -- 31 ’பகவான் ரமணரின் திருவுந்தியார்’ [முந்தைய பதிவு] அறிவறி யாமையு மற்ற வறிவே யறிவாகு முண்மையீ துந்தீபற வறிவதற் கொன்றிலை யுந...
Tuesday, March 10, 2009

"உந்தீ பற!” - 30

›
"உந்தீ பற!” - 30 ’பகவான் ரமணரின் திருவுந்தியார்’ [முந்தைய பதிவு] தானா யிருத்தலே தன்னை யறிதலாந் தானிரண் டற்றதா லுந்தீபற தன்மய நிட்டையீ ...
Saturday, March 07, 2009

”உந்தீ பற!” - 29

›
”உந்தீ பற!” - 29 ”பகவான் ரமணரின் திருவுந்தியார்” [முந்தைய பதிவு] இதுவரையில், பகவான் ரமணர் சொல்லியிருப்பது என்ன என்று, இந்தப் பதிவில் சுருக...
Thursday, March 05, 2009

”உந்தீ பற!” -- 28

›
”உந்தீ பற!” -- 28 ’பகவான் ரமணரின் திருவுந்தியார்’ [முந்தைய பதிவு] தன்னை யுபாதிவிட் டோர்வது தானீசன் றன்னை யுணர்வதா முந்தீபற தானா யொளிர்வதா ...
4 comments:
Wednesday, March 04, 2009

”உந்தீ பற!” -- 27

›
”உந்தீ பற!” -- 27 ’பகவான் ரமணரின் திருவுந்தியார்’ [முந்தைய பதிவு] இருக்கு மியற்கையா லீசசீ வர்க ளொருபொரு ளேயாவ ருந்தீபற வுபாதி யுணர்வே றுந்த...
Tuesday, March 03, 2009

"நான் கடவுள்” என் பார்வையில்!!

›
"நான் கடவுள்” என் பார்வையில்!! கதை அவரவர் பார்வையில் இப்போது அனைவருக்குமே தெரியும்! அதைப் பற்றிப் பேசுவது இனி உசிதமல்ல. பொதுவாக இது போன...
13 comments:
Monday, March 02, 2009

”உந்தீ பற!” -- 26

›
”உந்தீ பற!” -- 26 ’பகவான் ரமணரின் திருவுந்தியார்’ [முந்தைய பதிவு] உள்ள துணர வுணர்வுவே றின்மையி னுள்ள துணர்வாகு முந்தீபற வுணர்வேநா மாயுள முந...
4 comments:
Sunday, March 01, 2009

”உந்தீ பற!” -- 25

›
”உந்தீ பற!” -- 25 ’பகவான் ரமணரின் திருவுந்தியார்’ [முந்தைய பதிவு] உடல்பொறி யுள்ள முயிரிரு ளெல்லாஞ் சடமசத் தானதா லுந்தீபற சத்தான நானல்ல வுந்த...
4 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
VSK
View my complete profile
Powered by Blogger.