ஆத்திகம்

நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

Wednesday, February 04, 2009

"உந்தீ பற!" -- 11

›
"உந்தீ பற!" -- 11 பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்" [முந்தைய பதிவு] உளமு முயிரு முணர்வுஞ் செயலு முளவாங் கிளையிரண் டுந்தீப...
1 comment:
Tuesday, February 03, 2009

"உந்தீ பற!” -- 10

›
"உந்தீ பற!” -- 10 ”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்” [முந்தைய பதிவு] வளியுள் ளடக்க வலைபடு புட்போ லுளமு மொடுங்குறு முந்தீபற வொடுக்க வுப...
6 comments:
Monday, February 02, 2009

"உந்தீ பற!“ - 9

›
"உந்தீ பற!“ - 9 ”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்” [முந்தைய பதிவு] சென்ற பதிவில் சொன்ன விளக்கம் சிலருக்கு குழப்பத்தை...
5 comments:
Sunday, February 01, 2009

"உந்தீ பற!“ - 8

›
"உந்தீ பற!“ - 8 ”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்” [முந்தைய பதிவு] பாவ பலத்தினாற் பாவனா தீசசற் பாவத் திருத்தலே யுந்தீபற பரபத்தி தத்துவ ...
6 comments:
Friday, January 30, 2009

"உந்தீ பற!“ - 7 [இதுவரை!]

›
"உந்தீ பற!“ - 7 [இதுவரை!] ”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்” [முந்தைய பதிவு] இதுவரையில், பகவான் ரமணர் சொல்லியிருப்பது என்ன என்று, இந்த...
3 comments:
Thursday, January 29, 2009

"உந்தீ பற!” -- 6

›
"உந்தீ பற!” -- 6 ”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்” [முந்தைய பதிவு] விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல் விட்டிடா துன்னலே யுந்தீபற ...
2 comments:
Wednesday, January 28, 2009

"உந்தீ பற!” - 5

›
"உந்தீ பற!” - 5 பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்” [முந்தைய பதிவு] எண்ணுரு யாவு மிறையுரு வாமென வெண்ணி வழிபட லுந்தீபற ...
9 comments:
Tuesday, January 27, 2009

"உந்தீ பற!” - 4

›
"உந்தீ பற!” - 4 பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்” [முந்தைய பதிவு] கருத்தனுக் காக்குநிட் காமிய கன்மங் கருத்தைத் திருத்தியஃ துந்தீபற கதிவ...
4 comments:
Monday, January 26, 2009

"உந்தீ பற!” - 3

›
"உந்தீ பற!” - 3 பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்” [முந்தைய பதிவு] காப்புச் செய்யுளாக வரும் இந்த மூன்று பாடல்களும் நான் எழுதியவை. ...
7 comments:
Friday, January 23, 2009

"உந்தீ பற" -- 2

›
"உந்தீ பற" -- 2 [முந்தைய பதிவு] "பகவான் ரமணரின் உபதேச உந்தியார்" பாயிரத்தைத் தொடர்ந்து, திரு. முருகனார் ஒரு சிறிய முன்...
Thursday, January 22, 2009

"உந்தீ பற" -- 1

›
"உந்தீ பற" -- 1 "பகவான் ரமணரின் உபதேச உந்தியார்" திருவாசகம் படித்துவருகையில், மாணிக்கவாசகப் பெருமான் எழுதிய ஒரு பாச...
6 comments:
Wednesday, January 21, 2009

”ஆனந்த ராமாயணம்” -- 2

›
”ஆனந்த ராமாயணம்” -- 2 "கிஷ்கிந்தா காண்டம்" அனுமான் எதிரில்வர ராமா ராமா அவரால் சுக்ரீவனை ராமா ராமா நேசம்கொண்டு யோசனைகள் ராமா ராமா...
9 comments:
Tuesday, January 20, 2009

"ஆனந்த ராமாயணம்" - 1

›
"ஆனந்த ராமாயணம்" நான் தினந்தோறும் சொல்லிவரும் ஒரு இனிய தோத்திரப் பாடல் ஆனந்த ராமாயணம். எளிய தமிழில், ராமனையே நேரில் உட்காரவைத்த...
4 comments:
Saturday, December 06, 2008

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம்

›
"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவரும்முன் பரபரப்பாகப் பேசப்பட்டு, வெளிவந்தபின் அதிகமாகப் ...
4 comments:
Thursday, November 27, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -8

›
"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -8 "மனவேடன் காதல்" 'நம்பிராஜன் கூற்று ': சேவலின்னும் கூவவில்லை! செங்கதிரும் ...
6 comments:
Tuesday, November 25, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -7

›
"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -7 "மனவேடன் காதல்" 'நம்பிராஜன் கூற்று:' 'தினையெல்லாம் முத்திப்போச்சு! அற...
5 comments:
Monday, November 24, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -6

›
"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -6 "மனவேடன் காதல்" 'வனவள்ளி கூற்று': நடந்ததெல்லாம் நானெண்ணி வாய்விட்டுச் சிரித...
Sunday, November 23, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -5

›
"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -5 "மனவேடன் காதல்" 'வனவள்ளி கூற்று': 'ஆபத்துக்குப் பாவமில்லை! விருந்தினரை...
Wednesday, November 19, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்]-4

›
"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்]-4 "மனவேடன் காதல்" "மனவேடன் கூற்று": 'என்ன பிழை செய்துவிட்டோம்? ஏனிப்படி...
Tuesday, November 18, 2008

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3

›
"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3 "மனவேடன் காதல்" - 3 'மனவேடன் கூற்று' நலிந்திட்ட வேளையிலும் நாணமது விலகவில்...
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
VSK
View my complete profile
Powered by Blogger.