ஆத்திகம்

நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

Sunday, September 14, 2008

"விநாயகர் அகவல்" -- 5

›
"விநாயகர் அகவல்" -- 5 முந்தைய பதிவு குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென [22] தன்னைத் தானே உணரும் பேறு...
3 comments:

"விநாயகர் அகவல்" -- 4

›
"விநாயகர் அகவல்" -- 4 முந்தைய பதிவு முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15 தோல், விதை, கொட்டை ஏதும் தள்ளாது அனைத்தும் கொள்வது ஆனையின் குணமே...
5 comments:

"விநாயகர் அகவல்" -- 3

›
"விநாயகர் அகவல்" --- 3 முந்தைய பதிவு இங்கே அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் [8] படைத்தல் காத்தல், அழித...
17 comments:

"விநாயகர் அகவல்" --- 2

›
"விநாயகர் அகவல்" --- 2 ஔவையார் அருளிச்செய்த "விநாயகர் அகவல்" சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு ...
7 comments:

"விநாயகர் அகவல்" --- 1

›
"விநாயகர் அகவல்" --- 1 என் இனிய அன்பான நண்பர்களே, ஔவையார் அருளிய விநாயகர் அகவல் நான் தினமும் ஓதும் ஒரு பனுவல். சேரமான் நம்பி கைல...
13 comments:
Saturday, September 06, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 23 "ஊழ்"

›
"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 23 "ஊழ்" இன்னிக்கு எப்படியும் மன்னாரைப் பார்த்திடுவேன்னு ஒரு 'நம்பிக்கை'யோட ...
15 comments:
Thursday, September 04, 2008

"பிள்ளையாரே பிள்ளையார்!"

›
"பிள்ளையாரே பிள்ளையார்!" பிள்ளை யார்? பிள்ளை யார்? என ஒருமொழி கேட்டால் பிள்ளையாரே பிள்ளையார் என மறுமொழி வந்திடும்! தாயைக் காத்தி...
Tuesday, September 02, 2008

" பாம்புகளின் கூடல்"

›
" பாம்புகளின் கூடல்" நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் பிணையும், இணையும் எனப் பலவிதக் கருத்துகள் நிலவி வருகின்றன! இதில் உண்மை ஏதாவத...
5 comments:
Wednesday, August 27, 2008

"நான் ரசித்த இன்னுமொரு திரைப்படம்"

›
"நான் ரசித்த இன்னுமொரு திரைப்படம்" "ஸோட்ஸி" ஒரு இளைஞன்! தந்தை தாயற்ற அநாதை! தவறான கும்பலுடன் சேர்ந்து தனக்கென ஒரு தவறான ...
2 comments:
Tuesday, August 26, 2008

"கண்ணா வா!"

›
"கண்ணா வா!" [க்ருஷ்ண ஜயந்தி அன்றே எழுதி வைத்தது! வேறு சில பதிவுகள் இடையில் பதிந்ததால் தள்ளிப் போனது! அதனால் என்ன! கண்ணன் வர ஒரு ...
9 comments:
Monday, August 25, 2008

"என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!"

›
"என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!" இனியவளே! என்னவளே! எனக்கெனவே இங்குவந்து பிறந்தவளே! ஓராயிரம் நல்மாந்தர் பூவுலகில் பிறந்...
10 comments:
Sunday, August 24, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 22 "கண்ணோட்டம்"

›
"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 22 "கண்ணோட்டம்" 12 பி பேருந்தில் இருந்து மயிலாப்பூர் குளத்தருகில் இறங்கி நாயர் கடை...
11 comments:
Sunday, August 17, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 3

›
"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 3 மு ந்தைய பதிவு இங்கே! 17. எந்த ஒன்றால் விழித்தல், கனவு காணுதல், ஆழ்துயில் ...
6 comments:
Wednesday, August 13, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 2

›
"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 2 முந்தைய பதிவு 7. தொடக்கமும் நடுவும் இறுதியும் இல்லா ஒன்றேயாகி, எங்கும் நி...
9 comments:
Monday, August 11, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 1

›
"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 1 [உபநிடதங்களைப் பற்றிய இரண்டாவது பதிவு இது! முதல் பதிவான "கேனோபநிடதத்...
10 comments:
Thursday, August 07, 2008

"என்னுள்ளே வா!"

›
"என்னுள்ளே வா!" ஆடிவெள்ளி நாளன்று அம்மாஉனை நினைத்தேன்! தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன் கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை ந...
4 comments:
Wednesday, August 06, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3

›
" பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3 முந்தைய பதிவு காட்சி - 6 [சவேரா ஹோட்டல். மூர்த்தி, சுகுமார், சங்கர் ஒரு டேபிளில் முகத்தை ...
Tuesday, August 05, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [2]

›
"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [2] முன் பதிவு இங்கே! காட்சி - 2 [சனிக்கிழமை காலை. மணி 8.10. சங்கர் பரபரக்கிறான். ரயிலைப் ப...
Monday, August 04, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [1]

›
"பொம்மலாட்டம்" [நகைச்சுவை நாடகம்] [முதல் பகுதி] "பிரவாகம்" ஆண்டு மலருக்காக நான் எழுதிய நாடகத்தை இங்கு அளிக்கிறேன். காட்ச...
3 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
VSK
View my complete profile
Powered by Blogger.