ஆத்திகம்

நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

Wednesday, August 13, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 2

›
"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 2 முந்தைய பதிவு 7. தொடக்கமும் நடுவும் இறுதியும் இல்லா ஒன்றேயாகி, எங்கும் நி...
9 comments:
Monday, August 11, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 1

›
"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 1 [உபநிடதங்களைப் பற்றிய இரண்டாவது பதிவு இது! முதல் பதிவான "கேனோபநிடதத்...
10 comments:
Thursday, August 07, 2008

"என்னுள்ளே வா!"

›
"என்னுள்ளே வா!" ஆடிவெள்ளி நாளன்று அம்மாஉனை நினைத்தேன்! தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன் கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை ந...
4 comments:
Wednesday, August 06, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3

›
" பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3 முந்தைய பதிவு காட்சி - 6 [சவேரா ஹோட்டல். மூர்த்தி, சுகுமார், சங்கர் ஒரு டேபிளில் முகத்தை ...
Tuesday, August 05, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [2]

›
"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [2] முன் பதிவு இங்கே! காட்சி - 2 [சனிக்கிழமை காலை. மணி 8.10. சங்கர் பரபரக்கிறான். ரயிலைப் ப...
Monday, August 04, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [1]

›
"பொம்மலாட்டம்" [நகைச்சுவை நாடகம்] [முதல் பகுதி] "பிரவாகம்" ஆண்டு மலருக்காக நான் எழுதிய நாடகத்தை இங்கு அளிக்கிறேன். காட்ச...
3 comments:
Friday, August 01, 2008

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!"

›
"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!" அன்புள்ள ரஜினி அவர்களுக்கு, வணக்கம்! நான் உங்களது படங்களின் தீவிர ரசிகன். முத...
28 comments:
Monday, July 28, 2008

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 4

›
"எவரால்?" " "கேன உபநிஷத்" -- 4 முந்தையப் பதிவு இங்கே! நான்காம் பகுதி: 1. 'அதுவே ப்ரஹ்மன் என்றே அறிக' என்றா...
6 comments:

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 3

›
"எவரால்?" "கேன உபநிஷத்" -- 3 முந்தையப் பதிவு இங்கே! மூன்றாம் பகுதி: 1. கதையொன்று சொல்கிறேன் கேள்! ப்ரஹ்மன் ஒருமுறை கடவுள...
5 comments:

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 2

›
"எவரால்?" "கேன உபநிஷத்" -- 2 முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி: 1. ஆசிரியர் மேலும் உரைக்கலானார்: "யானறிவேன் நன்றாக...
11 comments:

"எவரால்?" ["கேன உபநிஷத்"] -- 1

›
""எவரால்?" ["கேன உபநிஷத்"] -- 1 வேதங்களின் சாரம் உபநிடதங்கள் எனச் சொல்லுவார்கள்! 'உப நிஷத்' என்றால் 'அர...
10 comments:
Friday, July 25, 2008

"என்றும் என்னைக் காக்கும் எந்தன் துணைவி நீயே!"

›
"என்றும் என்னைக் காக்கும் எந்தன் துணைவி நீயே!" எனைச் சேர்ந்து என்னை என்றும் நீ மகிழ்ப்பாய் எனைவிட்டு என்றும் நீ அகலாது இருப்பாய் ...
2 comments:
Monday, July 07, 2008

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்" - 2

›
"என்னைக் கவர்ந்த இரு படங்கள்" - 2 நான் அடுத்த நாள் பார்த்த படம் "யங் அட் ஹார்ட்" [Young at Heart] ஆம்! "மனதில் இன்ன...
10 comments:
Sunday, July 06, 2008

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்!"-1

›
"என்னைக் கவர்ந்த இரு படங்கள்!" -1 " இது ஒரு கொலைக் கதை" என ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறேன். வழக்கமாக, ஒரு தொடர் பதிய...
11 comments:
Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை" - 10

›
"இது ஒரு கொலைக் கதை" - 10 முந்தையப் பதிவு ஜப்பார் சொல்லத் தொடங்கினார்! 'சத்யன் ஒரு நேர்மையான சிப்பி வியாபாரி. நியாயமான விலைக...

"இது ஒரு கொலைக் கதை" - 9

›
"இது ஒரு கொலைக் கதை" - 9 [முந்தைய பதிவு இங்கே] வெள்ளிக்கிழமை ராத்திரி அந்த மூணு அண்ணன் தம்பிங்களும் வந்து பெட்ரோல் போட்டாங்களா...
2 comments:

"இது ஒரு கொலைக் கதை" - 8

›
"இது ஒரு கொலைக் கதை" - 8 'எலே! காசி! உன்னோட துப்பாக்கியை எடுத்துகிட்டு ஐயா உடனே வந்து பாக்கச் சொன்னாரு!' 'எந்த ஐயா? எந...

"இது ஒரு கொலைக் கதை" - 7

›
"இது ஒரு கொலைக் கதை" - 7 [முன் பதிவு இங்கே] 'எனக்கென்னமோ அந்தக் கிழவி பொய்தான் சொல்றான்னு தோணுது' என்றார் ராஜேஷ். 'இப்...

"இது ஒரு கொலைக் கதை!" - 6

›
"இது ஒரு கொலைக் கதை!" - 6 [முந்தையப் பதிவு இங்கே] 'வாங்க வாங்க! எதுனாச்சும் துப்பு கிடைச்சுதா என வரவேற்றார் முத்தண்ணன். 'ந...
2 comments:

"இது ஒரு கொலைக் கதை!" - 5

›
"இது ஒரு கொலைக் கதை!" - 5 [முந்தையப் பதிவு இங்கே] 'காசின்னு ஒருத்தன்.... நமக்குப் பழக்கமான ஆளுதான்.... அவந்தான் வித்திருக்கான்...
4 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
VSK
View my complete profile
Powered by Blogger.