ஆத்திகம்

நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

Sunday, June 22, 2008

"இதுதாண்டா தமிழ்நாடு!"

›
"இதுதாண்டா தமிழ்நாடு!" இன்று நான் கேட்ட ஒரு செய்தி! நான் போற்றும் கர்மவீரர் காமராஜ் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு மாணவன், எஸ்....
35 comments:
Sunday, June 15, 2008

தந்தையென்னும் ஓர் தெய்வம்!

›
"தந்தையென்னும் ஓர் தெய்வம்"! தந்தையென்னும் ஓர் தெய்வம் தரணியிலே எனக்கெனவே இங்குவந்து என்னையாண்ட கதையினையே சொல்லிடுவேன் என்னுயிரைக...
22 comments:
Friday, June 13, 2008

தசாவதாரம் - விமரிசனம்

›
தசாவதாரம் - விமரிசனம் அதென்னமோ, சின்னவயசுலேர்ந்தே முதல் நாள் முதல் காட்சி பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட அனுபவம் நேத்தும் புடிச்சு தள்ளிரி...
68 comments:
Monday, June 09, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 21 'ஒழுக்கமுடைமை'

›
"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 21 'ஒழுக்கமுடைமை' //மறப்பினும் ஒத்துக்கொள்ளல் ஆகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்க...
12 comments:
Sunday, June 01, 2008

"விட்டு விடுதலையாகி நிற்பாய்!"

›
"விட்டு விடுதலையாகி நிற்பாய்!" விண்ணைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்! விடைபெற்றுச் சென்ற என் குட்டிராணி திரும்பவும் வருகிறாளா என அ...
5 comments:
Wednesday, May 28, 2008

"அ.அ. திருப்புகழ்" -- 27 "திமிர வுததி யனைய நரக"

›
"அ.அ. திருப்புகழ்" -- 27 "திமிர வுததி யனைய நரக" ****** பாடல் ****** ராகம்: பைரவி தாளம்: திஸ்ர ஏகம் [3] தனன தனன தனன தனன த...
12 comments:
Sunday, May 25, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 8

›
"பாரதி" --சில காட்சிகள் -- 8 முந்தைய பதிவு இங்கே 'இனி எப்போதும் உரைத்திடேன்; இதை நீ மறவாதிருப்பாய்; மடமை நெஞ்சே! கவலைப் படுதல...
4 comments:
Tuesday, May 20, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 7

›
"பாரதி" -- சில காட்சிகள் -- 7 முந்தைய பதிவு இங்கே! 'சரி, எதற்காக இவ்வளவு பீடிகை போடுகிறான் பாரதி? அப்படி என்ன வரம் கேட்கப்...
8 comments:
Sunday, May 18, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 6

›
"பாரதி" -- சில காட்சிகள் -- 6 முந்தையப் பதிவு இங்கே! 'அடுத்து, 'நாட்டிற்கு உழைத்தல்' என்பது பற்றி ஒரு புதுமை விளக்கம...
2 comments:
Friday, May 16, 2008

"தாய்க் கனவுகள்"

›
"தாய்க் கனவுகள்" அன்னையர் தினத்தை ஒட்டி பலரும் சிறப்பாக எழுதிவிட்டார்கள்! இனி என்ன எழுத இருக்கிறது என நினைத்தபோது, ஒரு எண்ணம் வந்...
4 comments:
Wednesday, May 14, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை"

›
"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை" "என்னப்பா வருத்தமா இருக்கற மாரி கீறே! இன்னா சமாச்சாரம்? ஆரா...
19 comments:
Tuesday, May 13, 2008

›
"பாரதி" -- சில காட்சிகள் -- 5 முந்தையப் பதிவு இங்கே! "கணபதி புகழ் பாடி அவன் அடி பணிந்தால் எல்லா மேன்மைகளும் வந்து எமை அடையு...
7 comments:
Wednesday, April 30, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 4

›
"பாரதி" -- சில காட்சிகள்! -- 4 பாரதி-3 இங்கே! "'முறையே' என முடித்தான் முந்தைய பாடலை! அதையே தொடங்கி அடுத்த பாடல் வ...
3 comments:
Wednesday, April 23, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 3

›
"பாரதி" -- சில காட்சிகள்! -- 3 2-ம் பதிவு இங்கே "இத்தனை எளிய வழியிருந்தும், எதனால் இவர்களால் இதைச் செய்ய முடியவில்லை? யார் இ...
4 comments:
Sunday, April 20, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 2

›
"பாரதி" -- சில காட்சிகள்! -- 2 முந்தைய பதிவு ..... "எனவேதான் பாரதி இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறான்! அப்படி என்னதான் பாரதி செய்...
2 comments:
Wednesday, April 16, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 1

›
"பாரதி" -- சில காட்சிகள்! பாரதி கவிதைகள் -- நான் அடிக்கடி படிப்பது! அவரது பக்திக் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுதி! மனது...
8 comments:
Monday, April 14, 2008

"இன்று ராம நவமி!"

›
"இன்று ராம நவமி! " ஏதோ ஒரு உந்தலில் ஜெயகாந்தனின் 'சுந்தர காண்டம்' நாவலைப் படித்தேன்! முதல் அத்தியாயம் படித்தவுடன் மேலே படி...
5 comments:
Saturday, April 12, 2008

"மீண்டும் மீண்டும் பிறப்பு!"

›
"மீண்டும் மீண்டும் பிறப்பு"! 'என்னங்க! எங்கே போயிட்டு வரீங்க? புது வருஷமும் அதுவுமா!' என்று என் மனைவி கேட்டார்! ஒன்றும் ...
19 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
VSK
View my complete profile
Powered by Blogger.