tag:blogger.com,1999:blog-23705232.post9181060882876465358..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: ஜி.ரா. கேட்ட "அ.அ. திருப்புகழ்" -- 19 "பரவு நெடுங்கதிர்"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-23705232.post-23064017818788870342007-05-08T00:35:00.000-04:002007-05-08T00:35:00.000-04:00திருப்புகழே தித்திக்கும் ஒன்றுதானே, ரவி!எத்தனையோ அ...திருப்புகழே தித்திக்கும் ஒன்றுதானே, ரவி!<BR/><BR/>எத்தனையோ அரும்பல கருத்துக் கருவூலங்களின் சுரங்கம் இந்த திருப்புகழ்!<BR/><BR/>அதனை உய்த்துண்ணும் தேனீ நீங்கள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-63939210751789834742007-05-07T23:24:00.000-04:002007-05-07T23:24:00.000-04:00//'இளைத்ததால்இவள் பெருமை மிகு கொடியே' =அபர்ணா//ஆகா...//'இளைத்ததால்<BR/>இவள் பெருமை மிகு கொடியே' =<BR/>அபர்ணா//<BR/><BR/>ஆகா<BR/>அபர்ணா என்பதற்கு இப்படி ஒரு பொருளா? மிக அருமை SK!<BR/><BR/>உங்க பதிவுகளில் இருந்தே குழந்தைக்குப் பெயர்கள் எடுத்து விடலாம் போல் உள்ளதே! <BR/>திருப்புகழ்ப் பெயரும் ஆயிற்று! தித்திக்கும் பெயரும் ஆயிற்று!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-35602531739253088262007-05-04T10:00:00.000-04:002007-05-04T10:00:00.000-04:00ஜி. ரா. வுக்குச் சொல்லியிருப்பதையும் கவனியுங்கள் க...ஜி. ரா. வுக்குச் சொல்லியிருப்பதையும் கவனியுங்கள் குமரன்!<BR/> <BR/>இப்பாடலைப் பாடி, ஓதினால், தமிழ்த்திறம் தந்தருள்வான் கந்தன் எனச் சொல்லுவார்கள்.<BR/><BR/>சிறுவயதிலிருந்தே இதனைப் பாடி வரும் தங்களிடம் தமிழ் விளையாடுவதன் பொருள் எனக்கும் இன்று புரிந்தது, குமரன்!<BR/><BR/>எல்லாம் முருகனருள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-73848793956217327652007-05-04T09:58:00.000-04:002007-05-04T09:58:00.000-04:00பாடல் கேட்டவர் இன்னும் வரவில்லையே என எண்ணினேன். உட...பாடல் கேட்டவர் இன்னும் வரவில்லையே என எண்ணினேன்.<BR/> உடனே வந்து என் கலி தீர்த்தீர்கள், ஜி.ரா.<BR/><BR/>இதில் இன்னொரு நயமும் இருக்கிறது.<BR/><BR/>முதலில் கதிரவன், நிலவு, மலை என மூன்று சொல்லி, கந்தனின் திருவடிகளை அதில் கண்ட அருணையார், கடைசியில் தமிழுக்கும், நயம், சொல் சுவை என மூன்று சொல்லி தமிழையும் உயர்த்தி இருக்கிறார்!<BR/><BR/>இதனை தமிழ் வளர்த்த, சங்கம் கண்ட மதுரையை வைத்துப் பாடியிருப்பது இன்னும் சிறப்பு!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-67222294434284156292007-05-04T09:34:00.000-04:002007-05-04T09:34:00.000-04:00நான் சிறு வயதிலிருந்தே பாடி வரும் திருப்புகழ் பாடல...நான் சிறு வயதிலிருந்தே பாடி வரும் திருப்புகழ் பாடல் இது எஸ்.கே. பாடலின் முழுப் பொருளையும் இன்று அறிந்தேன். <BR/><BR/>மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அம்மன் திருச்சுற்றில் அமர்ந்திருக்கும் கூடல் குமரனுக்கானப் பாடல் இது என்று சொல்வார்கள். கிருத்திகை தோறும் கூடல் குமரனுக்கு நடக்கும் அபிஷேக அலங்கார திருப்புகழ் வழிபாட்டிற்கு அம்மா சிறுவயதில் அழைத்துச் செல்வார்கள். அப்போது கற்றுக் கொண்ட பாடல் இது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-80619828144567146982007-05-04T04:05:00.000-04:002007-05-04T04:05:00.000-04:00நன்றி விஎஸ்கே. கேட்டதை மறந்து விட்டேன். ஆனால் நீங்...நன்றி விஎஸ்கே. கேட்டதை மறந்து விட்டேன். ஆனால் நீங்கள் மறக்காமல் கொடுத்திருக்கின்றீர்கள். மீண்டுமொரு நன்றி.<BR/><BR/>இந்தத் திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ்களில் ஒன்று. அதிலும் வரையினிலெங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதமது பாடி என்ற வரிகள் மிகப் பிடித்தம். அருமையான விளக்கம். கவிதை நடையில். <BR/><BR/>// அணிமணி குங்குமமும்<BR/>அழகிய சந்தனமும்<BR/>அளவோடு சேர்த்து<BR/>அரும்பெரும் மார்பினில்<BR/>அணிந்திருக்கும் அழகனே! //<BR/>இதை மிகவும் ரசித்தேன். மிகமிக.<BR/><BR/>முருகனருள் முன்னிற்கட்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-46384454491928519552007-05-03T23:05:00.000-04:002007-05-03T23:05:00.000-04:00நீங்கள் ஒருவராவது மீண்டும் வந்து பாராட்டுவதற்கு மி...நீங்கள் ஒருவராவது மீண்டும் வந்து பாராட்டுவதற்கு மிக்க நன்றி, கோவியாரே!<BR/><BR/>:)<BR/><BR/>முருகனருள் முன்னிற்கும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-48541050359606970062007-05-03T22:50:00.000-04:002007-05-03T22:50:00.000-04:00//சொல்லிய சொல்லில் நயம் வேண்டும்சொல்லும் சொல்லில் ...//சொல்லிய சொல்லில் நயம் வேண்டும்<BR/>சொல்லும் சொல்லில் வளம் வேண்டும்<BR/>சொல்லுதலில் பொருளும் வேண்டும்<BR/>இம்மூன்றும் சேர்ந்தால் செந்தமிழ் ஆகும்<BR/>//<BR/><BR/>எஸ்கே ஐயா,<BR/><BR/>முழுப்பதிவும் அருமையான பொருள் விளக்கம். பாராட்டுகள்<BR/><BR/>மேற்கண்டவை என்னைக் கவர்ந்த வரிகள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-88202594472740767152007-05-03T02:11:00.000-04:002007-05-03T02:11:00.000-04:00நீங்கள் முதலாக வந்து சொன்னது அதை விட இனிப்பு!:))நீங்கள் முதலாக வந்து சொன்னது அதை விட இனிப்பு!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-25774377217878038522007-05-03T02:07:00.000-04:002007-05-03T02:07:00.000-04:00ஜிரா கேட்டார் என்றீர்கள் ...பதிவும் ஜிரா (இனிப் பா...ஜிரா கேட்டார் என்றீர்கள் ...பதிவும் ஜிரா (இனிப் பாகு) இருக்கு.<BR/><BR/>:)<BR/>இருவருக்கும் வாழ்த்துக்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com