tag:blogger.com,1999:blog-23705232.post8818754346565646964..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: அ. அ. திருப்புகழ். 30 "குமர குருபர முருக சரவண"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-23705232.post-43483998084216354062009-05-07T23:28:00.000-04:002009-05-07T23:28:00.000-04:00////முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புட...////முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி], என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன் வயத்தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி], முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே!//<br /><br />இறைவனுக்குப் பொதுவாக எண்குணங்கள் சொல்லப்படுமே SK? முருகனுக்கு மட்டும் ஏன் ஆறு தான்? முக்கியமான அந்த இரண்டு குணங்கள் என்னாயின? - விசுத்த தேகம் & நிராமயம்?<br /><br />1. தன்வயத்தனாதல் - ஸ்வதந்த்ரத்வம்<br />2. தூயடம்பினனாதல் - விசுத்த தேகம் <br />3. இயற்கையுணர்வினன் ஆதல் - அநாதி பேதம் <br />4.இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல் - நிராமயம் <br />5. பேரருள் உடைமை - அலுப்த சக்தி <br />6. வரம்பில் இன்பமுடைமை - நித்ய திருப்தித்வம் <br />7. முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்<br />8. முடிவிலா ஆற்றல் உடைமை - அனந்த சக்தி//<br /><br />நன்றி ரவி!<br /><br />எவர்தம் பாலுமின்றி எல்லைதீ ரமலற்குள்ள<br />மூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய் வந்ததென்ன<br />பூவியல் சரவணத்தன் பொய்கையில் வைகுமையன்<br />ஆவிகட் கருளுமாற்றால் அறுமுகங் <br />கொண்டானன்றே.<br /><br />எனக் கந்தபுராணம் சொல்கிறது.<br /><br />அதையொட்டியே சொல்லியிருந்தேன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-43900229710208575442009-05-07T10:11:00.000-04:002009-05-07T10:11:00.000-04:00//அவர்கள் கொடுத்தார்கள்; இவன் கொண்டான்!!//
உம்......//அவர்கள் கொடுத்தார்கள்; இவன் கொண்டான்!!//<br /><br />உம்...<br />சரி SK ஐயா! அவர்களே அவர்கள் உயிர்களைத் திறையாகக் கொடுத்தார்கள் என்று கொள்ள வேண்டியது தான்! நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-44864260578643769542009-05-07T08:55:00.000-04:002009-05-07T08:55:00.000-04:00//வருசூரர் சிகர முடி உடல் புவியில் விழ உயிர்
திறைக...//வருசூரர் சிகர முடி உடல் புவியில் விழ உயிர்<br />திறைகொடு//<br /><br />அவர்கள் கொடுத்தார்கள்; இவன் கொண்டான்!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-83022897727911033032009-05-07T08:53:00.000-04:002009-05-07T08:53:00.000-04:00//முருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி!
ப...//முருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி!<br />பொதுவாக, திறைப் பொருள் என ஒரு சில வளங்களை மாமன்னருக்கு குறுநில மன்னர்கள் கொண்டுவந்து அடி சேர்ப்பார்கள்.<br />அதன்படியே இங்கும் சூரர்களின் தலைகளும், உடல்களும் நிலத்தில் வீழ, உயிர்கள் மட்டும் முருகனிடம் திறைப்பொருள் போல வந்து சேருகின்றன எனக் குறிக்கிறது.<br />அனைத்துயிர்களும் சேருமிடமும் அவன் தானே!//<br /><br />//அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு//= அவரது உயிர்களைத் திறைப் பொருளாகக் கொண்டான் எனவே அது பொருள் படும்!<br />திறை அவன் சேர்ப்பதில்லை.<br />அடி பணிந்து பிறர் வந்து கொடுப்பது.<br />அதனை அவன் கொள்வான்.<br />இங்கு பயனற்ற உடல்களை விட்டவுடன் உயிர்கள் பெரு நிலப் பெரியோனிடம் இயல்பாகவே வந்து சேர்ந்தன எனக் கொள்ள வேண்டும்.<br />திறை நாடி அவன் போர் செய்வதில்லை.<br />ஆனால், தோற்றவர்கள் தாமாக வந்து கொடுத்தெ செல்வர், தமது தோல்வியை ஒப்புக் கொண்டும், பாதுகாப்புக்காகவும்!<br /><br />எனக்குத் தெரிந்து வேறு பொருள் இருப்பதாக அறியவில்லை, ரவி!<br /><br /><br />//திறை (p. 528) [ tiṟai ] , s. tribute as paid by inferior states, அரசிறை. <br /><br />திறையளக்க, to pay tribute, இறை கொடுக்க.//VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-41108602769214921272009-05-07T06:25:00.000-04:002009-05-07T06:25:00.000-04:00//VSK said...
முருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவி...//VSK said... <br />முருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி!//<br /><br />திறைகள் முருகப் பெருமானிடம் வந்து சேர்கின்றன என்றில்லையே SK ஐயா...பதிவில்!<br /><br />//அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு<br />கடும்போர் செய்த// என்றல்லவா இருக்கிறது?<br />திறைப்பொருளாக அவர்களின் உயிரை வைத்துக் கொண்டு, போர் புரிந்தான் என்றல்லவா இருக்கு? அதான் கேட்டேன்! :)<br /><br />என் முருகப் பெருமான் பெரு நிலப் பெரியோன்! திறை சேர்த்துக் கொண்டு செருச் செய்தான்-ன்னு அவனை விட்டுக் கொடுக்க மாட்டேன்! :)<br />இங்கே "திறை"-க்கு வேற ஏதாச்சும் பொருள் இருக்கா SK ஐயா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-65818833428399847132009-05-06T13:17:00.000-04:002009-05-06T13:17:00.000-04:00முருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி!
பொத...முருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி!<br />பொதுவாக, திறைப் பொருள் என ஒரு சில வளங்களை மாமன்னருக்கு குறுநில மன்னர்கள் கொண்டுவந்து அடி சேர்ப்பார்கள்.<br />அதன்படியே இங்கும் சூரர்களின் தலைகளும், உடல்களும் நிலத்தில் வீழ, உயிர்கள் மட்டும் முருகனிடம் திறைப்பொருள் போல வந்து சேருகின்றன எனக் குறிக்கிறது.<br />அனைத்துயிர்களும் சேருமிடமும் அவன் தானே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-66719255472428155982009-05-05T17:06:00.000-04:002009-05-05T17:06:00.000-04:00தவறாமல் வந்து தரமான கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி...தவறாமல் வந்து தரமான கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி ரவி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-67552574784191818052009-05-05T14:13:00.000-04:002009-05-05T14:13:00.000-04:00//முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைம...//முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி], என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன் வயத்தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி], முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே!//<br /><br />இறைவனுக்குப் பொதுவாக எண்குணங்கள் சொல்லப்படுமே SK? முருகனுக்கு மட்டும் ஏன் ஆறு தான்? முக்கியமான அந்த இரண்டு குணங்கள் என்னாயின? - விசுத்த தேகம் & நிராமயம்?<br /><br />1. தன்வயத்தனாதல் - ஸ்வதந்த்ரத்வம்<br />2. தூயடம்பினனாதல் - விசுத்த தேகம் <br />3. இயற்கையுணர்வினன் ஆதல் - அநாதி பேதம் <br />4.இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல் - நிராமயம் <br />5. பேரருள் உடைமை - அலுப்த சக்தி <br />6. வரம்பில் இன்பமுடைமை - நித்ய திருப்தித்வம் <br />7. முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்<br />8. முடிவிலா ஆற்றல் உடைமை - அனந்த சக்திKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-88478522588887116182009-05-05T14:10:00.000-04:002009-05-05T14:10:00.000-04:00//அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு
கடும்...//அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு<br />கடும்போர் செய்த//<br /><br />திறைப் பொருளாகவா? கொஞ்சம் விளக்குங்கள் SK!<br />திறை என்பது குறு நில மன்னன், மா மன்னனுக்குத் தரும் ஒன்றல்லவா?<br />இங்கே முருகன் திறைசெலுத்த வேண்டிய அவசியம் என்ன? திறைப்பொருளாய்க் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-71132135831252324902009-05-05T12:53:00.000-04:002009-05-05T12:53:00.000-04:00குருமலை-ன்னா சுவாமிமலையா SK? புதிய செய்தி! அழகிய த...குருமலை-ன்னா சுவாமிமலையா SK? புதிய செய்தி! அழகிய திருப்புகழ்!<br />அபயம் இடு குரல் அறியாயோ? என்று மிக உருக்கமாகக் கேட்கிறார்! <br /><br />//அமலை அடியவர் கொடிய வினை கொடும்<br />அபயம் இடு குரல் அறியாயோ//<br /><br />இலங்கை அடியவர் ஈழ வினை கொடும்<br />அபயம் இடு குரல் அறியாயோ? :((Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com