tag:blogger.com,1999:blog-23705232.post8790442362304049687..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "உந்தீ பற!” -- 10VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-23705232.post-21554266610497006332009-02-07T14:13:00.000-05:002009-02-07T14:13:00.000-05:00மருந்து மாத்திரைகள் இந்த இடங்களில் அதிகமாகவே பயன் ...மருந்து மாத்திரைகள் இந்த இடங்களில் அதிகமாகவே பயன் தரும்,.... தருகிறது என்பது மருத்துவமே ஒப்புக்கொண்ட உண்மை திரு. ஜீவா!<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-22238024882101677742009-02-07T09:41:00.000-05:002009-02-07T09:41:00.000-05:00இங்கே ஒரு மருத்துவரைச் சந்திக்கையில் அவர் சொன்னார்...இங்கே ஒரு மருத்துவரைச் சந்திக்கையில் அவர் சொன்னார் - தான் தன் அமெரிக்க நோயாளிகளுக்கு, பிரணாயாம வகுப்புகளை நடத்துவதாக. மருத்து மாத்திரைகளை விட இப்பயிற்சிகளில் கிடைக்கும் குணங்க்ளை அதிகமாக நம்புவதாகச் சொன்னார்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-10210196366168059682009-02-06T22:52:00.000-05:002009-02-06T22:52:00.000-05:00என் குரு சொன்னதும் இந்த வழிதான் குமரன்!இது எளிதான,...என் குரு சொன்னதும் இந்த வழிதான் குமரன்!<BR/><BR/>இது எளிதான, இயல்பான ஒரு செயல்பாடு!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-6515447990328593332009-02-06T18:44:00.000-05:002009-02-06T18:44:00.000-05:00முறையாகக் கால் கட்டைப் பயின்று செய்வதை விட வெறுமனே...முறையாகக் கால் கட்டைப் பயின்று செய்வதை விட வெறுமனே மூச்சின் செயல்பாட்டைக் கவனிப்பதே மனம் அமைதி பெற வழி செய்வதைப் பல முறை கண்டிருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-67118930097268630542009-02-04T20:46:00.000-05:002009-02-04T20:46:00.000-05:00நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தங்கள் வருகை நிற...நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தங்கள் வருகை நிறைவாய் இருக்கிறது. <BR/><BR/>தங்களது பயிற்சி நிறைவாக வேண்டுகிறேன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-6867823322934677232009-02-03T23:23:00.000-05:002009-02-03T23:23:00.000-05:00படித்துக்கொண்டு வரும் போது "கும்பகம்" என்ற வார்த்த...படித்துக்கொண்டு வரும் போது "கும்பகம்" என்ற வார்த்தை பார்த்து நான் சொல்ல நினைத்ததை அப்படியே வரி மாறாமல் பார்த்த உடனே சந்தோஷம் அடைந்தேன்<BR/>இதைப் பற்றி மாற்று கருத்துகளும் இருக்கின்றன ஆதாவது இதனால் பயன் இல்லை என்பது போல்.<BR/>இப்போது கொஞ்ச நாட்களாக சிறிய அளவில் முயற்சித்துவருகிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com