tag:blogger.com,1999:blog-23705232.post839632656190036969..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-23705232.post-82479225268264366062009-10-13T02:01:08.267-04:002009-10-13T02:01:08.267-04:00என் பதிவின், நாலாவது கமெண்ட்டை படிக்கவும் :)
http...என் பதிவின், நாலாவது கமெண்ட்டை படிக்கவும் :)<br /><br /><a href="http://surveysan.blogspot.com/2009/10/blog-post_12.html" rel="nofollow">http://surveysan.blogspot.com/2009/10/blog-post_12.html</a>SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-63001958742095613702008-06-04T23:51:00.000-04:002008-06-04T23:51:00.000-04:00ஆயிரம் பேர் வந்தாலும் [சும்மா ஒரு உதாருக்குத்தான்!...ஆயிரம் பேர் வந்தாலும் [சும்மா ஒரு உதாருக்குத்தான்! கண்டுக்காதீங்க குமரன்!:))] நீங்க வந்து சொன்னாத்தான் எனக்கே மகிழ்வாய் இருக்கு குமரன்!<BR/><BR/>தினசரி வாழ்வே ஒரு பாடம் தான்!<BR/><BR/>நன்றிVSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-91126476800664127932008-06-04T17:55:00.000-04:002008-06-04T17:55:00.000-04:00முன்னுரை எதற்காக என்று புரியவில்லை எஸ்.கே. ஆனால் த...முன்னுரை எதற்காக என்று புரியவில்லை எஸ்.கே. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டாம் என்றே நினைக்கிறேன். எல்லோருக்கும் அந்த மாதிரி அனுபவங்கள் கிடைக்கத் தானே செய்கின்றன. நீங்கள் கற்பனை என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள். <BR/> <BR/>எல்லா குறள்களும் அருமையாக இருக்கின்றன எஸ்.கே. விளக்கங்களும் நேரடியாக அமைந்திருக்கின்றன. அறிவினான் ஆகுவதுண்டோ என்ற குறள் ரொம்ப பிடித்தது. <BR/> <BR/>அத்வேஷ்டா ஸர்வபூதானாம் என்று கண்ணன் சொன்னதையே ஐயனும் எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணா செய்யாமை தலை என்று இன்னும் ஆயிரம் அழுத்தம் கொடுத்து சொல்லியிருக்கார்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-58725503532809049762008-06-01T00:44:00.000-04:002008-06-01T00:44:00.000-04:00//இன்னா செய்தாரை ஒறுத்தலை எப்பவோ விட்டாச்சு மன்னார...//இன்னா செய்தாரை ஒறுத்தலை எப்பவோ விட்டாச்சு மன்னார்.<BR/><BR/>ஆனால் அதை மறக்கறத்துக்குத்தான் உங்க தாடிக்காரர் வழி சொல்ல மாட்டேங்கறார்:))//<BR/><BR/>இந்த அதிகாரம் இன்னா ச்ய்தாரை ஒறுத்தல் அல்ல, வல்லியம்மா!<BR/>இன்னா செய்யாமை மட்டுமே!<BR/>எனவே, எப்ப நீங்க ஒறுத்திட்டீங்களோ, அப்பவே உங்க பணி முடிஞ்சாச்சு!<BR/><BR/>அதை மீண்டும் நினைப்பதே சரியில்லையே!<BR/><BR/>திரும்பத் திரும்பத் தொடர வேண்டாமே!<BR/>விட்டிருவோம்!<BR/>சரியா அம்மா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-87598891653008956522008-05-31T22:57:00.000-04:002008-05-31T22:57:00.000-04:00இன்னா செய்தாரை ஒறுத்தலை எப்பவோ விட்டாச்சு மன்னா...இன்னா செய்தாரை ஒறுத்தலை எப்பவோ விட்டாச்சு மன்னார்.<BR/><BR/>ஆனால் அதை மறக்கறத்துக்குத்தான் உங்க தாடிக்காரர் வழி சொல்ல மாட்டேங்கறார்:))<BR/>நாம் ஒருவரைத் தண்டிக்க,அவர நம்மத் திருப்பி அடிக்க, கர்மவினை தொடராமலிருக்க வழி சொல்கிறார்.<BR/><BR/>ம்ம் பார்க்கலாம். டான்க்ஸுப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-39231908239707672362008-05-31T20:59:00.000-04:002008-05-31T20:59:00.000-04:00//கண்ணு டபாலுன்னு விளக்கத்துல போய் நிக்குதே!!கண் ம...//கண்ணு டபாலுன்னு விளக்கத்துல போய் நிக்குதே!!<BR/><BR/>கண் மருத்துவரை பார்க்கனுமா? என்று மன்னாரை கேட்கவும். :-)//<BR/><BR/>அதுவும் நல்லதுக்குத்தான்! கண்மருத்துவரை எல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனச் சொல்லி மன்னார் சிரிக்கிறான்,.. திரு. குமார்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-28366362976686687362008-05-31T20:57:00.000-04:002008-05-31T20:57:00.000-04:00//அருமை! இதைக் கடைப் பிடித்தால் மன உளைச்சல் ஏது?//...//அருமை! இதைக் கடைப் பிடித்தால் மன உளைச்சல் ஏது?//<BR/><BR/>முடிந்தவரையில் கடைப்பிடிக்க இப்பவெல்லாம் முயற்சிக்கிறேன் ஆசானே!<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-765063131308419202008-05-31T20:01:00.000-04:002008-05-31T20:01:00.000-04:00குறளை படிச்சிட்டு விளக்கத்தை படிக்கனும், ஆனா கண்ணு...குறளை படிச்சிட்டு விளக்கத்தை படிக்கனும், ஆனா கண்ணு டபாலுன்னு விளக்கத்துல போய் நிக்குதே!!<BR/><BR/>கண் மருத்துவரை பார்க்கனுமா? என்று மன்னாரை கேட்கவும். :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-26020046037773452342008-05-31T19:01:00.000-04:002008-05-31T19:01:00.000-04:00இரண்டவது முறை படித்தபோது மனதில் பதிந்தது://////முத...இரண்டவது முறை படித்தபோது மனதில் பதிந்தது:<BR/><BR/>//////முதல்ல நீ ஒன்னோட நண்பங்க ஆருன்னு ஒரு வரையறுத்துக்கணும். முடிஞ்சா அவங்க கூட மட்டுமே ஒன்னோட கருத்தையெல்லாம் வைச்சுகிட்டேன்னா, ஒனக்கு நல்லது! அல்லார்கிட்டியும் போயி, சொல்றியா, சொல்லு... வேணாங்கலை! ஆனா, அது அவிங்களுக்குப் புடிக்கலியா... டக்குன்னு கழண்டுக்க. மேக்கொண்டு வாதம் பண்ணிகிட்டு நிக்காத! போகாமலே இருந்தா இன்னும் விசேசம்!/////<BR/><BR/>அருமை! இதைக் கடைப் பிடித்தால் மன உளைச்சல் ஏது?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-30803197248926331192008-05-28T22:06:00.000-04:002008-05-28T22:06:00.000-04:00'எனக்குக் கூட' எனச் சொல்வது உங்களுக்கே கொஞ்சம் அதி...'எனக்குக் கூட' எனச் சொல்வது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாத் தெரியலியா கவிநயா!<BR/><BR/>உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்கிறேன்!<BR/><BR/>நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-72984226233949971272008-05-28T00:28:00.000-04:002008-05-28T00:28:00.000-04:00நீங்க விளக்கும்போது எனக்குக் கூடப் புரிஞ்சிடுதே! ந...நீங்க விளக்கும்போது எனக்குக் கூடப் புரிஞ்சிடுதே! நன்றி அண்ணா! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-20595503552353265472008-05-16T16:46:00.000-04:002008-05-16T16:46:00.000-04:00நீங்கள்லாம் வந்து சொன்னதே ரொம்ப சந்தோசம் கொத்ஸ்!நீங்கள்லாம் வந்து சொன்னதே ரொம்ப சந்தோசம் கொத்ஸ்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-36769828775011526272008-05-15T07:30:00.000-04:002008-05-15T07:30:00.000-04:00வாத்தியார் கோடு போட்டுக் காண்பிச்சதுதான் எனக்கும் ...வாத்தியார் கோடு போட்டுக் காண்பிச்சதுதான் எனக்கும் ரொம்ப பிடிச்ச லைன். <BR/><BR/>சூப்பராச் சொல்லி இருக்கீங்க. <BR/><BR/>வலையுலக நட்பிற்கு இலக்கணம் வகுத்த் ஐயன் வாழ்க வாழ்க!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-59624992686851103812008-05-14T23:10:00.000-04:002008-05-14T23:10:00.000-04:00//அப்படியும் எங்கே விட்டீர்?பின்னூட்டத்தை மீண்டும்...//அப்படியும் எங்கே விட்டீர்?<BR/>பின்னூட்டத்தை மீண்டும் படித்துப் பாருங்கள் சாமி!<BR/>உள்குத்து என்ற வாதத்தை எந்தக் கணக்கில் சேர்ப்பதாம்?:-)))//<BR/><BR/>:)))))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-23874907079331553892008-05-14T23:08:00.000-04:002008-05-14T23:08:00.000-04:00//எல்லோரும் இதைக் கடைப்பிடித்தால் ஏது சார் பிரச்சி...//எல்லோரும் இதைக் கடைப்பிடித்தால் ஏது சார் பிரச்சினை?//<BR/><BR/>இன்னா செய்யாமல் எல்லாருக்கும் உங்களைப் போல் நல்லதே செய்து வருபவர்களைப் பாராட்டும் விதமாக இப்பதிவைக் காணிக்கை ஆக்குகின்றேன், ஆசானே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-79390200001906526202008-05-14T23:05:00.000-04:002008-05-14T23:05:00.000-04:00எந்த ஒரு உள்குத்தும் வைத்து இந்தப் பதிவை நான் எழுத...எந்த ஒரு உள்குத்தும் வைத்து இந்தப் பதிவை நான் எழுதவில்லை கோவியாரே!<BR/><BR/>வழக்கமாக ஒரு சம்பவத்தைச் சொல்லி நான் மன்னாரைப் பார்ப்பது என் வழக்கம்.<BR/><BR/>அதன்படியே என்னையே இதில் வைத்து நான் எழுதிய ஒரு கற்பனை சம்பவம்தான் இது.<BR/><BR/>உங்களது கருத்தை நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்.<BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-35269193225957361132008-05-14T22:47:00.000-04:002008-05-14T22:47:00.000-04:00///கோவியார் சொல்லியது:உங்கள் மன்னார் குறள்களில் பா...///கோவியார் சொல்லியது:உங்கள் மன்னார் குறள்களில் பாராட்டுக்களைத் தவிர வேறு எதும் சொல்வதற்கு இல்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு !<BR/>:)////<BR/><BR/>அப்படியும் எங்கே விட்டீர்?<BR/>பின்னூட்டத்தை மீண்டும் படித்துப் பாருங்கள் சாமி!<BR/>உள்குத்து என்ற வாதத்தை எந்தக் கணக்கில் சேர்ப்பதாம்?:-)))SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-23737249884692796732008-05-14T22:36:00.000-04:002008-05-14T22:36:00.000-04:00////'முதல்ல நீ ஒன்னோட நண்பங்க ஆருன்னு ஒரு வரையறுத்...////'முதல்ல நீ ஒன்னோட நண்பங்க ஆருன்னு ஒரு வரையறுத்துக்கணும். முடிஞ்சா அவங்க கூட மட்டுமே ஒன்னோட கருத்தையெல்லாம் வைச்சுகிட்டேன்னா, ஒனக்கு நல்லது! அல்லார்கிட்டியும் போயி, சொல்றியா, சொல்லு... வேணாங்கலை! ஆனா, அது அவிங்களுக்குப் புடிக்கலியா... டக்குன்னு கழண்டுக்க. மேக்கொண்டு வாதம் பண்ணிகிட்டு நிக்காத! போகாமலே இருந்தா இன்னும் விசேசம்! நீயும் ஒனக்கு தோணிணத எளுதறதுக்கு நேரம் கிடைச்ச மாதிரியாவும் இருக்கும். ஆனா, அடுத்தவன் இன்னா செஞ்சாலும், நீ நெதானத்த விடவே கூடாது! அடுத்தவங்க இன்னா சொன்னாலும், நீ பதிலுக்கு பதில் சொல்லிக்கினே நிக்காம 'ஜூட்' வுட்டுறணும்! இத்த நல்லா நெனைப்புல போட்டுக்கோ! ////<BR/><BR/>அசத்தலான அறிவுரை!<BR/><BR/>எல்லோரும் இதைக் கடைப்பிடித்தால் ஏது சார் பிரச்சினை?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-86939986728754169732008-05-14T21:50:00.000-04:002008-05-14T21:50:00.000-04:00வீஎஸ்கே ஐயா,சில உள்குத்துகளைத் தவிர்த்தால் மன்னார்...வீஎஸ்கே ஐயா,<BR/><BR/>சில உள்குத்துகளைத் தவிர்த்தால் மன்னார் பாணி குறள் விளக்கம் பிற்காலத்தில் படிப்பவர்களுக்கு மிக நல்ல தொகுப்பாக இருக்கும். உள்குத்துகள் பிறகாலத்தில் படிக்கும் போது இடுகையின் கருத்துகளுடன் ஒட்டு இல்லாதது போல் இருக்கும்.<BR/><BR/>மற்றபடி இடுகைக்கான கருத்து ?<BR/><BR/>உங்கள் மன்னார் குறள்களில் பாராட்டுக்களைத் தவிர வேறு எதும் சொல்வதற்கு இல்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com