tag:blogger.com,1999:blog-23705232.post8294202360612614421..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-23705232.post-55501286443808728062007-11-08T22:18:00.000-05:002007-11-08T22:18:00.000-05:00தாமதமாக வந்தாலும், அதுவும் பதிவை மீண்டும் முகப்பிற...தாமதமாக வந்தாலும், அதுவும் பதிவை மீண்டும் முகப்பிற்கு கொண்டுவர உதவியதமைக்கு நன்றி, திரு. குமரன்!<BR/><BR/>நல்ல கருத்துகளைத் தொகுத்திருக்கிறீர்கள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-20886886328006472222007-11-08T18:40:00.000-05:002007-11-08T18:40:00.000-05:00//இப்போ ஒரு 3 விஷயம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோ!...//<BR/>இப்போ ஒரு 3 விஷயம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோ!<BR/><BR/>ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணு. பலதையும் போட்டு குழப்பிக்காதே!<BR/>கண்ணு முன்னால தெரியுற சகுனங்களைக் கவனிக்காம விட்டுறாதே!<BR/>எந்த ஒரு காரியம் தொடங்கினாலும், முடிக்காம விடாதே!<BR/>//<BR/><BR/><BR/><BR/>//<BR/><BR/>'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல? இப்போ சொல்றேன் கேளு!உலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்!<BR/>அதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும்! அவ்ளோதான்!'<BR/>//<BR/><BR/>நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய வரிகள் எஸ்.கே. முயல்கிறேன். <BR/><BR/>காலம் தாழ்த்தி வருவதற்கு மன்னிக்கவும். ஒவ்வொன்றாக இப்போது தான் படித்துக் கொண்டு வருகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-33226172929784611242007-10-20T17:19:00.000-04:002007-10-20T17:19:00.000-04:00//பின்னூட்டங்களில் ஐயங்களைப் போக்கும் பதில்களும் ப...//பின்னூட்டங்களில் ஐயங்களைப் போக்கும் பதில்களும் பாராட்டத்தக்கவை தான்.//<BR/><BR/>அதுதான் எனக்கும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.<BR/><BR/>திசை திருப்பாமல், அனைவரும் அளிக்கும் பின்னுட்டங்கள் கதைக்கு வலுவூட்டுவதாக அமைந்தது ஒரு திருப்தியே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-87650327332877129782007-10-20T03:36:00.000-04:002007-10-20T03:36:00.000-04:00நல்ல தத்துவங்கள் ஒவ்வொன்றாக வருகின்றன. நன்று. கையி...நல்ல தத்துவங்கள் ஒவ்வொன்றாக வருகின்றன. நன்று. கையில் இருக்கும் எண்ணை சிந்தாமல் மாளிகையைச் சுற்றிப் பாரத்து ரசிக்க வேண்டும். செய்ய வேண்டும். செய்ய முயலவேண்டும். செய்து வெற்றி பெற வேண்டும். முயற்சிகள் தவறினாலும் முயல்வது தவறக்கூடாது. பயிற்சி பெற வேண்டும். கருமமே கண்ணாயிருந்தாலும் இருப்பதை இழக்கக் கூடாது. <BR/><BR/>பின்னூட்டங்களில் ஐயங்களைப் போக்கும் பதில்களும் பாராட்டத்தக்கவை தான்.<BR/><BR/>செல்லிக்கு துன்பமா - ம்ம்ம்ம் - பார்ப்போம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-75513451289471644252007-10-09T14:05:00.000-04:002007-10-09T14:05:00.000-04:00//சரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா?//புதிய கோ...//சரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா?//<BR/><BR/>புதிய கோணத்தில் இந்த எண்ணைக்கு ஒரு விளக்கம்!<BR/>ஜி.ரா. டச்!<BR/><BR/>டிக்கட்டுக்குத்தான் ஆடு வித்த பணம் இருக்கே!<BR/>நன்றி, ஜி.ரா.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-45039604491109987442007-10-09T13:52:00.000-04:002007-10-09T13:52:00.000-04:00இந்த எண்ணெய் பத்தி நெறையப் பேரு சொல்லீட்டாங்க. அது...இந்த எண்ணெய் பத்தி நெறையப் பேரு சொல்லீட்டாங்க. அதுக்குப் பயிற்சியெல்லாம் ஒன்னும் வேண்டாம். எண்ணெய ஏன் சிந்தாமக் கொண்டு வரனும்னு தெரிஞ்சாப் போதும். வீட்டையும் பாத்து எண்ணெயையும் கொண்டாந்துரலாம்.<BR/><BR/>சரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-42207533968174859692007-10-08T21:59:00.000-04:002007-10-08T21:59:00.000-04:00உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதம் அவனுக்கு மிகவும்...உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதம் அவனுக்கு மிகவும் தேவை, வல்லியம்மா!<BR/><BR/>நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-68819067255107105792007-10-08T21:34:00.000-04:002007-10-08T21:34:00.000-04:00சிறிது பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை!//கொஞ்சமா!!!...சிறிது பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை!//<BR/><BR/>கொஞ்சமா!!!!!!!<BR/>நிறையா வேணும். <BR/>கந்தன் அடைய வேண்டியதை அடைய வாழ்த்துக்கள்.<BR/><BR/>இதமான சொற்கள் குறியிடப்பட்டு வருவது சௌகர்யம். <BR/>அவைகளைத் தனியாகவே (சேர்த்தும் ) வைத்துப் படித்தால் கூடச் சிறிதேனும் தெளிவு கிடைக்கும். நன்றி, வி.எஸ்கே சார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-58596826876860715272007-10-08T10:35:00.000-04:002007-10-08T10:35:00.000-04:00// எப்படி இரண்டையும் பார்ப்பது? அதையும் சொல்வீங்கள...// எப்படி இரண்டையும் பார்ப்பது? அதையும் சொல்வீங்களா?//<BR/><BR/>தனது தனிமனித ஒழுக்கங்களை விட்டுவிடாமல், அழகை ரசிப்பது போல்தான் இதுவும், கொத்ஸ்!<BR/><BR/>அலுவலில் இருக்கையிலேயே, செய்ய வேண்டிய வேலையைச் செய்துகொண்டே, அப்பப்ப விடாமல் தமிழ்மணத்தையும் ரசிக்கிறோம் இல்லையா, அது போலதான்!<BR/>:))<BR/><BR/>அததைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யக் கற்றுக் கொண்டால், சிலர் போல கண்ணை மூடிக் கொண்டும் தட்டச்ச முடியும்! ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டையும் முடிக்க முடியும்.<BR/><BR/>எண்ணெயும் சிந்தாமல், காட்சிகளையும் காண முடியும்.<BR/><BR/>சிறிது பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை!<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-84417336763662445092007-10-08T10:30:00.000-04:002007-10-08T10:30:00.000-04:00ஆமாங்க, சிவா.பயணம் செல்லுகையில், சில விஷயங்களில் இ...ஆமாங்க, சிவா.<BR/><BR/>பயணம் செல்லுகையில், சில விஷயங்களில் இழப்பை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-22793728425117659042007-10-08T10:29:00.000-04:002007-10-08T10:29:00.000-04:00முழுமையான வரிகளுக்கு முத்தாய்ப்பான உங்கள் விளக்கங்...முழுமையான வரிகளுக்கு முத்தாய்ப்பான உங்கள் விளக்கங்கள் மிகவும் நன்று, ஆசானே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-66890813653339183232007-10-08T08:58:00.000-04:002007-10-08T08:58:00.000-04:00எண்ணையை நினைச்சு உலகை விட்டுடறோம். உலகைப் பார்க்கற...எண்ணையை நினைச்சு உலகை விட்டுடறோம். உலகைப் பார்க்கறேன் பேர்வழின்னு எண்ணையை விட்டுடறோம். எப்படி இரண்டையும் பார்ப்பது? அதையும் சொல்வீங்களா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-6328362377764365502007-10-08T07:50:00.000-04:002007-10-08T07:50:00.000-04:00//whoami has left a new comment on your post ""சித...//whoami has left a new comment on your post ""சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9": <BR/><BR/>வணக்கம், நல்ல முயற்ச்சி, **************** வின் தாக்கம் அதிகமாகவே இறுப்பதுபோல் தோன்றுகிறது. என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று.முழுமையாக எழுதி முடித்ததும் புத்தக வடிவில் வெளியிடலாம். அதற்கு என்னால் உதவ முடிந்தால் மகிழ்வேன்.// <BR/><BR/>நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே நண்பரே!<BR/><BR/>முதல் பதிவிலேயே இது பற்றி கோடி காட்டிருக்கிறேன். இறுதியில் கண்டிப்பாகச் சொல்வேன்.<BR/><BR/>மிக்க நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-39127030790875700022007-10-08T06:38:00.000-04:002007-10-08T06:38:00.000-04:00ஆஹா... செல்லிக்கு முற்றுப்புள்ளி விழ போகுதா?ஆஹா... செல்லிக்கு முற்றுப்புள்ளி விழ போகுதா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-47493095784844182742007-10-08T04:34:00.000-04:002007-10-08T04:34:00.000-04:00///'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல? இப...///'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல? இப்போ சொல்றேன் கேளு!உலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்!<BR/>அதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும்! அவ்ளோதான்!'///<BR/><BR/>ரசித்த வரிகள் நன்றி!<BR/><BR/>கடமையையும் செய்ய வேண்டும்<BR/>கண்ணைத் திறந்து மற்றவற்றையும<BR/>ரசிக்க வேண்டும.SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-90136164688973954592007-10-08T01:47:00.000-04:002007-10-08T01:47:00.000-04:00வணக்கம், நல்ல முயற்ச்சி, The Alchemist by Paulo Co...வணக்கம், நல்ல முயற்ச்சி, The Alchemist by Paulo Coelho வின் தாக்கம் அதிகமாகவே இறுப்பதுபோல் தோன்றுகிறது. என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று.முழுமையாக எழுதி முடித்ததும் புத்தக வடிவில் வெளியிடலாம். அதற்கு என்னால் உதவ முடிந்தால் மகிழ்வேன்.கும்பாhttps://www.blogger.com/profile/00447069566661289901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-73184911698875170762007-10-08T00:08:00.000-04:002007-10-08T00:08:00.000-04:00//சந்தோஷத்துக்கான டெஃபினிஷன் சரியா?கூழும் வேணும்,,...//சந்தோஷத்துக்கான டெஃபினிஷன் சரியா?<BR/><BR/>கூழும் வேணும்,, மீசையும் வேணும்னா எங்கேருந்து வரும் சந்தோஷம்?<BR/><BR/>நடப்பவை நன்மைக்கேன்னு நெனச்ச்சுட்டு, கடமையைச் செய்வதுதானே சந்தோஷம்? ;)//<BR/><BR/>கடமையைச் செய்வது ஒரு திருப்தியை அளிக்கும்.... சந்தேகமே இன்றி, சர்வேசன்!<BR/><BR/>ஆனால், இதில் சொல்ல வந்தது, கடமையைச் செய்யும் வேளையில்,<BR/>தனது நல்லறத்தையும் கைவிடாமல் பார்த்துக் கொள்ளணும் என்பதே!<BR/><BR/>அப்போதுதான் அதில் சந்தோஷம் வரும் என எண்ணுகிறேன்.<BR/><BR/>இல்லையேல், உறுத்தல் கூடவே தொக்கி வரும்.<BR/><BR/>உலக இன்பங்கள் இதில் சொல்லப் பட்டிருக்கும் காட்சிகள்.<BR/>எண்ணெய் தான் கொண்ட நல்லறம்.<BR/><BR/>இரண்டிலும் கவனமக இருக்க வேண்டும்.<BR/><BR/>ஒன்றா விடாமல் மற்றதை அனுபவிக்க வேண்டும்... மகிழ்சிக்கு!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-85304789790748281742007-10-08T00:02:00.000-04:002007-10-08T00:02:00.000-04:00வாங்க வாங்க சிபியாரே!நிதானமாப் படிச்சிட்டே வாங்க!:...வாங்க வாங்க சிபியாரே!<BR/><BR/>நிதானமாப் படிச்சிட்டே வாங்க!<BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-83131574440497292662007-10-07T23:55:00.000-04:002007-10-07T23:55:00.000-04:00சந்தோஷத்துக்கான டெஃபினிஷன் சரியா?கூழும் வேணும்,, ம...சந்தோஷத்துக்கான டெஃபினிஷன் சரியா?<BR/><BR/>கூழும் வேணும்,, மீசையும் வேணும்னா எங்கேருந்து வரும் சந்தோஷம்?<BR/><BR/>நடப்பவை நன்மைக்கேன்னு நெனச்ச்சுட்டு, கடமையைச் செய்வதுதானே சந்தோஷம்? ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-86154685135780244972007-10-07T23:53:00.000-04:002007-10-07T23:53:00.000-04:00Ippo Attendance Mattum.Evening Innoru thaba nithan...Ippo Attendance Mattum.<BR/><BR/>Evening Innoru thaba nithanama padichittu varen!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-24484329682955544062007-10-07T22:38:00.000-04:002007-10-07T22:38:00.000-04:00//எளிமையான விளக்கம்.//செய்யறதுலதான் கோட்டை விட்டுட...//எளிமையான விளக்கம்.//<BR/><BR/>செய்யறதுலதான் கோட்டை விட்டுடறோம்.<BR/><BR/>நன்றி, திரு. குமார்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-26035104914943561562007-10-07T22:36:00.000-04:002007-10-07T22:36:00.000-04:00கணக்கைத் துவக்கி வைத்தமைக்கு நன்றி, திரு. சத்தியா!...கணக்கைத் துவக்கி வைத்தமைக்கு நன்றி, திரு. சத்தியா!<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-43499363175850863052007-10-07T21:44:00.000-04:002007-10-07T21:44:00.000-04:00சந்தோஷத்துக்கான ரகசியம் - இது தானா?எளிமையான விளக்க...சந்தோஷத்துக்கான ரகசியம் - இது தானா?<BR/>எளிமையான விளக்கம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-36252300088528741502007-10-07T21:34:00.000-04:002007-10-07T21:34:00.000-04:00:-):-)MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.com