tag:blogger.com,1999:blog-23705232.post829119279139905277..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 22 "கண்ணோட்டம்"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-23705232.post-57124739390388068682008-09-01T11:21:00.000-04:002008-09-01T11:21:00.000-04:00கஷ்டம் என்னும் "பொதுவான" தமிழ்ச் சொல்லை ஆங்கிலத்தி...கஷ்டம் என்னும் "பொதுவான" தமிழ்ச் சொல்லை ஆங்கிலத்தில 'கஸ்டப்பட்டு" கஸ்டம்னு[custom] சொல்ற உங்களைப் பார்த்தும் ரொம்ப நாளாச்சு திவா!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-60586629225320924582008-08-31T09:58:00.000-04:002008-08-31T09:58:00.000-04:00//எது கஸ்டமோ அதைச் செய்யறதுலதானே/.../மன்னாரு கஷ்டம...//எது கஸ்டமோ அதைச் செய்யறதுலதானே/.../<BR/>மன்னாரு கஷ்டம்ன்னு சொல்றாரா இல்லை custom ன்னு சொல்றாரா?<BR/>:-))))<BR/>நீண்ட நாட்கள் ஆயின பார்த்து!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-55949172141095679152008-08-25T13:40:00.000-04:002008-08-25T13:40:00.000-04:00//உள்ளேன் ஐயா !//நன்றி கோவியாரே! //முகவை மைந்தன் ந...//உள்ளேன் ஐயா !//<BR/><BR/>நன்றி கோவியாரே! <BR/><BR/>//முகவை மைந்தன் நம்ம சிங்கை நண்பர் பதிவர்தான், அவரும் திருகுறளுக்கு உரை எழுதுபவர்//<BR/><BR/>ஓ! அப்படியா! மிக்க மகிழ்ச்சி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-38129361668762468632008-08-25T13:38:00.000-04:002008-08-25T13:38:00.000-04:00//ஐயனுடைய எண்ணப்படி அவர் தலைமைத்தகுதி பெற்றிருக்கி...//ஐயனுடைய எண்ணப்படி அவர் தலைமைத்தகுதி பெற்றிருக்கிறார் என்கிறீர்கள். சரிதானே.<BR/><BR/>நீண்ட நாள் கழித்து மன்னாரைப் பார்ப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி என்று சொல்லி வைக்கவும்.//<BR/><BR/>சரிதான் நண்பர் சுல்தான் அவர்களே! ஆனால், இங்கு அதெல்லாம் ஒரு கண்ணசைவின் மூலமே நிகழ்த்திவிடுகிறார் என்பதில் தான் தலைமைத் தகுதி சிறக்கிறது என ஐயன் சொல்கிறார்.<BR/><BR/>உங்களை மீண்டும் பார்த்ததிலும் மகிழ்ச்சி என மன்னார் சொல்லச் சொன்னான்!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-20599895230478329562008-08-25T11:37:00.000-04:002008-08-25T11:37:00.000-04:00//VSK said... //எளிமையான விளக்கங்கள். அதற்கான காட்...//VSK said... <BR/>//எளிமையான விளக்கங்கள். அதற்கான காட்சி அமைப்பு, உரையாடல்..கலக்கல்.//<BR/><BR/>மிக்க நன்றி திரு. முகவை மைந்தன்!<BR/><BR/>6:16 AM<BR/>//<BR/><BR/><BR/>வீஎஸ்கே ஐயா,<BR/><BR/>முகவை மைந்தன் நம்ம சிங்கை நண்பர் பதிவர்தான், அவரும் திருகுறளுக்கு உரை எழுதுபவர்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-30370979455781636992008-08-25T11:35:00.000-04:002008-08-25T11:35:00.000-04:00உள்ளேன் ஐயா !உள்ளேன் ஐயா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-8141965989965670712008-08-25T10:11:00.000-04:002008-08-25T10:11:00.000-04:00//இந்தா.... இந்த ஆளைக் கவனிச்சுக்கோ, உனக்கா.. ஒன் ...//இந்தா.... இந்த ஆளைக் கவனிச்சுக்கோ, உனக்கா.. ஒன் காரியத்த சீக்கிரமே முடிச்சுடறேன். நீ அப்பறமா வந்து என்னியப் பாரு. யோவ்இ யாருப்பா இவன்? கொஞ்சம் நகத்து அவனை. சீக்கிரம் பேசி முடிப்பா! இப்பிடி பலவிதமா கண்ணாலியே பேசி தன் வேலையைப் பாத்துக்கறவந்தான் தலைவனா ஆகி, ஊரையே ஆளக்கூடிய தகுதி வரும்னு கோடி காட்டறாரு//<BR/><BR/>நமக்கிருக்கிற கவலையே பெரியதாக இருக்கிறது. இவரைப் பார். இவ்வளவு வயதான பின்னும் மற்றவர்கள் எல்லாம் தத்தமது கவலைகளை அவர்களிடம் சொல்கிறார்கள். அவர்களுக்கு அதை எப்படி சரி செய்வது என்று ஆலோசனை சொல்லித் தருகிறார். அவரிடம் இருப்பதைக் கொண்டு உதவிகள் செய்கிறார். அவரிடம் இல்லையென்றாலும் - அவர் சொன்னால் மற்றவர்கள் தருகிறார்கள் - அவர்களிடம் பெற்றுத் தருகிறார். ஆனாலும் தலைவர் இல்லை. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ அவர் தன்னை ஊழியன் என்றுதான் சொல்கிறார். <BR/>ஐயனுடைய எண்ணப்படி அவர் தலைமைத்தகுதி பெற்றிருக்கிறார் என்கிறீர்கள். சரிதானே.<BR/><BR/>நீண்ட நாள் கழித்து மன்னாரைப் பார்ப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி என்று சொல்லி வைக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-84415263606588219972008-08-25T09:16:00.000-04:002008-08-25T09:16:00.000-04:00//எளிமையான விளக்கங்கள். அதற்கான காட்சி அமைப்பு, உர...//எளிமையான விளக்கங்கள். அதற்கான காட்சி அமைப்பு, உரையாடல்..கலக்கல்.//<BR/><BR/>மிக்க நன்றி திரு. முகவை மைந்தன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-4685252106735898842008-08-25T09:15:00.000-04:002008-08-25T09:15:00.000-04:00எல்லாருக்கும் வரக்கூடிய அனுபவங்கள்தான் ஆசானே! என்ன...எல்லாருக்கும் வரக்கூடிய அனுபவங்கள்தான் ஆசானே! என்ன... நாம் நாமாக இருக்க இது மேலும் உதவுகிறது. நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-75469270139181079132008-08-25T01:56:00.000-04:002008-08-25T01:56:00.000-04:00எளிமையான விளக்கங்கள். அதற்கான காட்சி அமைப்பு, உரைய...எளிமையான விளக்கங்கள். அதற்கான காட்சி அமைப்பு, உரையாடல்..கலக்கல்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-73251065588483403252008-08-25T01:11:00.000-04:002008-08-25T01:11:00.000-04:00//////இதியே, கொஞ்சம் சூட்சுமமாப் பாத்தியின்னா, ......//////இதியே, கொஞ்சம் சூட்சுமமாப் பாத்தியின்னா, .....சிலபேரு பக்கத்துல இருந்துகிட்டே நஞ்சு மாரி பேசுவாங்க ...இதுக்கு ஒதாரணமே தேவையில்ல! அவனவனுக்குப் புரியும்!... அவங்களையும் கூட அன்பாவே நடத்தினா, அவனும் ஒருநாளைக்கு மாறி, நல்லபுத்தி வந்து, ஒன்னிய விரும்ப ஆரம்பிச்சிடுவான்னும் எடுத்துக்கலாம்!////<BR/><BR/>மன்னாரு அண்ணே! உங்களுக்குமா இந்த அனுபவம் இருக்கு?<BR/>நீங்க எம்புட்டு நல்லவரு, உங்களுக்கும் இதுமாதிரி நடந்திருக்கு அல்லது நடக்குதுன்னா<BR/>பாழப்போன இந்த உலகத்தைப் பத்தி என்ன சொல்றதுன்னே தெரியலை சாமி!!!!!!!!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com