tag:blogger.com,1999:blog-23705232.post7727732134388900105..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: ”ஆனந்த ராமாயணம்” -- 2VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-23705232.post-19670904711326353962009-01-24T23:16:00.000-05:002009-01-24T23:16:00.000-05:00ஒலிக்கோப்பு இருக்கிறது நண்பரே! அனுப்பி வைக்கிறேன்....ஒலிக்கோப்பு இருக்கிறது நண்பரே! அனுப்பி வைக்கிறேன்.<BR/><BR/>வாலியை என்ற சொல்லுக்குப் பக்கத்தில் ஒரு கமா [,] விட்டுப் போய் விட்டது. <BR/><BR/>வாலியை, வதைத்தவனை எனப் படித்தால் புரியும்.<BR/><BR/>வாலியை, [சுற்றத்தை] வதைத்தவனை எனப் பொருள் அந்த வரிக்கு.<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-69813292080563128962009-01-24T22:33:00.000-05:002009-01-24T22:33:00.000-05:00மிக எளிமையான வரிகளிலே ராமாயணம். பதிந்ததற்கு மிக்க ...மிக எளிமையான வரிகளிலே ராமாயணம். பதிந்ததற்கு மிக்க நன்றி. இசையமைப்புடன் கூடிய ஒலிக்கோப்பு ஏதேனும் உள்ளதா? ராமாயணத்தை படத் தொகுப்பாக செய்துவரும் ஒரு slide-show விற்காக தேடிக் கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>//வாலியை வதைத்தவனை ராமா ராமா<BR/><BR/>வைகுண்டம் போகச் செய்தீர் ராமா ராமா //<BR/><BR/>”வாலியை வதைத்தவன் நீ” என்று வரவேண்டும் என்று நினக்கிறேன்.<BR/><BR/>தொடரட்டும் உங்கள் பணிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-11511391191110785412009-01-23T08:55:00.000-05:002009-01-23T08:55:00.000-05:00நன்றி, திரு. மணி பாண்டி ஐயா.நன்றி, திரு. மணி பாண்டி ஐயா.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1767109475338739532009-01-23T05:24:00.000-05:002009-01-23T05:24:00.000-05:00குலசேகர ஆழ்வார் இராமயணத்தை பத்து பாடல்களில் பாடி அ...குலசேகர ஆழ்வார் இராமயணத்தை பத்து பாடல்களில் பாடி அருளினார், அது போல மிகவும் சுருக்கமாகவும் நல்லாவும் இருக்கு , நன்றி நண்பரே, இதை நிச்சியம் பாராயணத்திற்கு பயன்படுத்தி கொள்வேன்<BR/><BR/>Mani PandiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-15670390984748365892009-01-22T08:43:00.000-05:002009-01-22T08:43:00.000-05:00பின்னூட்டத்துக்கு நன்றி!!பின்னூட்டத்துக்கு நன்றி!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-60580006909682443002009-01-22T08:42:00.000-05:002009-01-22T08:42:00.000-05:00புள்ளைங்க ஒழுங்க படிக்க வந்து அமைதியாகப் பாடம் கேட...புள்ளைங்க ஒழுங்க படிக்க வந்து அமைதியாகப் பாடம் கேட்கும்போது ஆசான் பிரம்பு எடுக்கத் தேவையில்லையே கோவியாரே! :)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-50018861212137605842009-01-22T00:34:00.000-05:002009-01-22T00:34:00.000-05:00வாத்தியாரைக் காணும், இராமயணம் படிச்சது போதும்னு மு...வாத்தியாரைக் காணும், இராமயணம் படிச்சது போதும்னு முடிவு பண்ணிட்டாரா ?<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-81175641345495999062009-01-22T00:20:00.000-05:002009-01-22T00:20:00.000-05:00ஸ்ரீ ராமஜெயம் ஜீவா ஐயா!ஸ்ரீ ராமஜெயம் ஜீவா ஐயா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-8699925029005776812009-01-21T22:04:00.000-05:002009-01-21T22:04:00.000-05:00Simple & Super!Simple & Super!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com