tag:blogger.com,1999:blog-23705232.post7712269806010374021..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-23705232.post-20290125867085864212007-10-20T17:01:00.000-04:002007-10-20T17:01:00.000-04:00//கந்தன் ஏழ்மை நிலையிலும் இறை சிந்தனை உடையவனாக இரு...//கந்தன் ஏழ்மை நிலையிலும் இறை சிந்தனை உடையவனாக இருப்பது கதையைப் பற்றிய பல ஊகங்களைத் தருகிறது. செல்லியைச் சந்திக்கும் இடத்தில் தொடரும் போட்டட்தில் நல்லதொரு கதாசிரியராகத் திகழ்கிறீர்கள்.//<BR/><BR/>மிகச் சுவையாக இளமைக்கால நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறீர்கள், திரு.சீனா.<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-40762537578404301432007-10-20T02:07:00.000-04:002007-10-20T02:07:00.000-04:00அருமையா துவக்கம். எளிமையான சொற்கள். கதையோட்டம் நன்...அருமையா துவக்கம். எளிமையான சொற்கள். கதையோட்டம் நன்கு செல்கிறது. கந்தனின் கஞ்சி என்னுடைய இளமைக் காலத்தை நினைவுறுத்துகிறது. காலையில் எழுந்த உடன் நீராகாரம் (முதல் நாள் வடித்த சோற்றில் ஊற்றி வைத்த தண்ணீர்) உப்புடன் கலந்து சாப்பிட்ட மகிழ்ச்சி இப்போது இல்லை. (இப்போ கஞ்சியா - நீராகாரமா ?? அப்டின்னான்னு கேக்குறோம்). பள்ளிக்குச் செல்லும் முன் ஒரு வட்டிக் கஞ்சியை கெட்டித் தயிருடன் கலந்து சுண்டக் குழம்புடன் வயிறு முட்டச் சாப்பிடும் பழக்கம் இப்போது மறைந்ததேன் ? மறந்ததேன் ? <BR/><BR/>கந்தன் ஏழ்மை நிலையிலும் இறை சிந்தனை உடையவனாக இருப்பது கதையைப் பற்றிய பல ஊகங்களைத் தருகிறது. செல்லியைச் சந்திக்கும் இடத்தில் தொடரும் போட்டட்தில் நல்லதொரு கதாசிரியராகத் திகழ்கிறீர்கள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-17026216742928493332007-10-03T13:27:00.000-04:002007-10-03T13:27:00.000-04:00//சாமி இல்லேன்னாலும், கன்னத்துல போட்டுகிட்டு உள்ளே...//சாமி இல்லேன்னாலும், கன்னத்துல போட்டுகிட்டு உள்ளே செல்வது,<BR/>//<BR/><BR/>//இல்லாத சாமிக்கு மீண்டும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு,<BR/>//<BR/><BR/>வி.எஸ்.கே வின் எழுத்துக்களா இப்படி?<BR/><BR/>(ச்சும்மா லுலுங்காட்டி, கோச்சிக்காதீங்க)<BR/>:))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-42030585559202475132007-10-03T13:24:00.000-04:002007-10-03T13:24:00.000-04:00நல்ல ஆரம்பம்!எளிமையான வாழ்வின் ஆரம்பம் நன்றாகச் சொ...நல்ல ஆரம்பம்!<BR/><BR/>எளிமையான வாழ்வின் ஆரம்பம் நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-91549319098722180582007-10-03T13:23:00.000-04:002007-10-03T13:23:00.000-04:00//தேவைகள் குறைவாக இருக்கையில் மகிழ்ச்சிக்குக் குறை...//தேவைகள் குறைவாக இருக்கையில் மகிழ்ச்சிக்குக் குறைவேது?//<BR/><BR/>தேவைகள் குறைவு, நிறைவு என்பதைத் தீர்மானிப்பது யார்?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-36239395798895374232007-10-01T17:41:00.000-04:002007-10-01T17:41:00.000-04:00VSK அய்யா, எங்கே ஆளே காணோமேன்னு நினைச்சேன், பலமான ...VSK அய்யா,<BR/> எங்கே ஆளே காணோமேன்னு நினைச்சேன், பலமான கதையோட தான் வந்திருக்கீங்க. உங்க கசடறவே இன்னும் முழுசா படிக்கலை. இது வேறயா.. ஆகா.. <BR/>முந்தைய பகுதின்னு இங்கேன்னு தலைப்புல போட்டது சொளகரியமா இருக்கு. அதே மாதிரி கீழே அடுத்த பகுதின்னு ஒரு தொடுப்பு குடுத்தீங்கன்ன நன்றாக இருக்கும்.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-5897334740262296002007-09-29T10:44:00.000-04:002007-09-29T10:44:00.000-04:00வருகைக்கு நன்றி, திரு. ஜி.ரா. & குமார்!இட்து மாதிர...வருகைக்கு நன்றி, திரு. ஜி.ரா. & குமார்!<BR/><BR/>இட்து மாதிரியே தொடர்ந்து கருத்துகளைச் சொல்லி வாங்கன்னு கேட்டுக்கறேன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-8842986211195425332007-09-29T10:13:00.000-04:002007-09-29T10:13:00.000-04:00நல்ல தொடக்கம். இனிய எளிய வாழ்க்கை. கந்தனின் வாழ்வு...நல்ல தொடக்கம். இனிய எளிய வாழ்க்கை. கந்தனின் வாழ்வு செல்லும் பாதை எதுவென்று கந்தன் புகழ் பாடும் விஎஸ்கே சொல்லித் தெரிந்து கொள்வோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-76839984412524857232007-09-29T09:10:00.000-04:002007-09-29T09:10:00.000-04:00வரும் பதிவுகளில்.. கனமாக வருகிறதா?காத்திருக்கேன்.வரும் பதிவுகளில்.. கனமாக வருகிறதா?<BR/>காத்திருக்கேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-52080673103903407162007-09-29T09:06:00.000-04:002007-09-29T09:06:00.000-04:00நன்றி நாகைக்காரரே!நன்றி நாகைக்காரரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-57759848676339975492007-09-29T09:05:00.000-04:002007-09-29T09:05:00.000-04:00அட! என்னங்க ரவி! எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துருவ...அட! என்னங்க ரவி!<BR/> எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துருவீங்க போல!<BR/><BR/>:))<BR/><BR/>ஒவ்வொண்ணா ரசிக்கற உங்க பாணி இங்கேயும் தெரியுது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-23056148834809285512007-09-29T08:57:00.000-04:002007-09-29T08:57:00.000-04:00சித்தருக்கெல்லாம் பெரிய சித்தனைச் சுட்டிக் காட்டறீ...சித்தருக்கெல்லாம் பெரிய சித்தனைச் சுட்டிக் காட்டறீங்க ஆசானே!<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-83610941773146513152007-09-29T03:55:00.000-04:002007-09-29T03:55:00.000-04:00உள்ளேன் ஐயா மட்டும்.... இதுவும் படித்து விட்டேன் எ...உள்ளேன் ஐயா மட்டும்.... இதுவும் படித்து விட்டேன் என்பதை சொல்ல தான்...<BR/><BR/>இ.கொ. வின் கருத்து ஏற்புடையது எனக்கு....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-45015052745170562502007-09-29T01:36:00.000-04:002007-09-29T01:36:00.000-04:00நல்ல துவக்கம் SKசெல்லியைக் காணும் இடத்தில் சஸ்பென்...நல்ல துவக்கம் SK<BR/>செல்லியைக் காணும் இடத்தில் சஸ்பென்ஸா?<BR/>பொடி வைத்து நிறுத்தும் கலை வல்லார் அல்லவா நீங்கள்!<BR/><BR/>எனக்கு மூலனை மட்டுமல்லாது, ஆனாய நாயனாரும், பாணாழ்வாரும், இடைக்காட்டுச் சித்தரும்...நினைவுக்கு வாராங்க!<BR/><BR/>//மறுநாளைக்கும் ஒரு கலயத்துல எடுத்து வெச்சிட்டு//<BR/><BR/>சுடுகஞ்சி ஒரு சுவைன்னா, அடுத்த நாள் கஞ்சி வெங்காயத்துடன் இன்னொரு சுவை!<BR/><BR/>ஆமா, அவன் கையில் உள்ள புத்தகம், என்ன புத்தகம்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-60510449020141297742007-09-28T21:18:00.000-04:002007-09-28T21:18:00.000-04:00எந்த மூலன்னு கேக்குறீங்களா? ஆடுமேய்த்த மூலனைத் தான...எந்த மூலன்னு கேக்குறீங்களா? ஆடுமேய்த்த மூலனைத் தான் உங்களுக்குத் தெரியுமே? :-)<BR/><BR/>அதெ மேய்ப்பவன், மரக் கிலையில் உட்கார்ந்து<BR/>கொண்டு <BR/>சுட்ட பழம் வேண்டுமா? <BR/>சுடாத பழம் வேண்டுமா?<BR/>என்று கேட்டவன்,<BR/>இங்கேயும் அதைச் சுட்டிக் காட்டட்டும்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-48281515409270655152007-09-28T20:49:00.000-04:002007-09-28T20:49:00.000-04:00தூய தமிழினின்று ஆங்காங்கே பிறழுவதாய்சொல்லிக்காட்டு...தூய தமிழினின்று ஆங்காங்கே பிறழுவதாய்<BR/>சொல்லிக்காட்டும் சர்வேசரே!<BR/><BR/>ஆன்மீகமெனபதே ஆங்காங்கே பிறழ்வதுதானே!<BR/>பிறழ்வதில்தான் தெளிவு பிறக்கும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-48633448021518998722007-09-28T18:05:00.000-04:002007-09-28T18:05:00.000-04:00VSK, Good start :)// கோவிலின் பின்புலம்தான் கந்தன்...VSK, Good start :)<BR/><BR/>// கோவிலின் பின்புலம்தான் கந்தன் மேய்ச்சலுக்கு வழக்கமா வரும் இடம்.//<BR/><BR/>வழக்கமா'Ga'<BR/><BR/>Ga missing. thooya tamillerundhu, saadhaa tamilkku anganga shift aagudhu. ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-81687575605101629942007-09-28T13:12:00.000-04:002007-09-28T13:12:00.000-04:00அப்பப்ப இந்த மாதிரி சிலர் தலை காட்டி சாயல் சொல்லிப...அப்பப்ப இந்த மாதிரி சிலர் தலை காட்டி சாயல் சொல்லிப் போவாங்க! ஒருத்தொருதரா கண்டுபிடிங்க!<BR/>நன்றி குமரன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-4323129217067783942007-09-28T12:19:00.000-04:002007-09-28T12:19:00.000-04:00நல்ல தொடக்கம் எஸ்.கே. கந்தனின் கதையில் மூலனின் கதை...நல்ல தொடக்கம் எஸ்.கே. <BR/><BR/>கந்தனின் கதையில் மூலனின் கதைச்சாயல் வரத் தொடங்கியது. கடைசியில் செல்லி வந்ததால் கதையின் பாதை விலகிவிட்டது. :-)<BR/><BR/>எந்த மூலன்னு கேக்குறீங்களா? ஆடுமேய்த்த மூலனைத் தான் உங்களுக்குத் தெரியுமே? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-76348310820164164342007-09-28T10:49:00.000-04:002007-09-28T10:49:00.000-04:00பதியலாமே!திங்கள். முதல் வெள்ளி வரை எனப் பதியலாமா?ந...பதியலாமே!<BR/><BR/>திங்கள். முதல் வெள்ளி வரை எனப் பதியலாமா?<BR/><BR/>நன்றி, அனானி அவர்களே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-58960185624099426272007-09-28T10:35:00.000-04:002007-09-28T10:35:00.000-04:00நல்ல தொடக்கம் நன்றாக எழுதி இருக்கிறீர்கள். தினமும்...நல்ல தொடக்கம் நன்றாக எழுதி இருக்கிறீர்கள். <BR/><BR/>தினமும் பதிந்தால் நன்றாக இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-74619055148646728332007-09-28T10:29:00.000-04:002007-09-28T10:29:00.000-04:00இதில் சில கனமான செய்திகளும் வருகிறபடியால், கூடுமான...இதில் சில கனமான செய்திகளும் வருகிறபடியால், கூடுமானவரை எளிமையாகச் சொல்லவே முயன்றிருக்கிறேன், ஆசானே!<BR/><BR/>மிக்க நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-76060801254649624862007-09-28T10:13:00.000-04:002007-09-28T10:13:00.000-04:00நல்ல துவக்கம், கையைப் பிடித்து நடந்து கொண்டே கதையை...நல்ல துவக்கம், கையைப் பிடித்து நடந்து கொண்டே கதையைச் சொல்வது போன்ற உத்தி, தொடரும் என்ற சொல்லைப் போட்டு அத்தியாயத்தை முடிக்கு முன் எதிர்பார்ப்பைத்தூண்டும் வரி (அங்கேதான் கந்தன் செல்லியைப் பார்த்தான்)<BR/><BR/>60 களில் வந்த குறிஞ்சி மலர்' என்னும் நாவலின் எளிமையை நினைவு படுத்தும்<BR/>கதையின் ஓட்டம் - நன்றாக வந்திருக்கிறது வி.எஸ்.கே சார்<BR/><BR/>வாழ்த்துக்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-32293611993285488742007-09-28T10:06:00.000-04:002007-09-28T10:06:00.000-04:00மிக்க நன்றி, நண்பரே!அவசியம் தாயகம் வருகையில் தொடர்...மிக்க நன்றி, நண்பரே!<BR/><BR/>அவசியம் தாயகம் வருகையில் தொடர்பு கொள்கிறேன்.<BR/><BR/>அதுவும் பழநி பஞ்சாமிர்தம்னு வேற சொல்லிட்டீங்க!<BR/><BR/>கண்டிப்பா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-18833712679956901122007-09-28T09:51:00.000-04:002007-09-28T09:51:00.000-04:00அனைத்துப்பின்னூட்டங்களும் இருக்கின்றன.என் மென்பொரு...அனைத்துப்பின்னூட்டங்களும் இருக்கின்றன.என் மென்பொருளில் சிறிது பிரச்சினை. சரி செய்துவிட்டேன்! நீங்கள்எழுதும் ஒவ்வொரு எழுத்தும்என்னை வந்தைடையும் தவறாமல்... இது வரை சுவாரசியமாகத்தான் செல்கிறது... தொடரவும்.<BR/><BR/>இந்த தொடர் முடிந்ததும் நீங்கள் தமிழகம் வந்தால எங்கூரு (பழனி) பஞ்சாமிர்தமும் விபூதிப்பிரசாதமும் கூரியரில் அனுப்பி வைக்கிறேன். புகழ்பெற்ற சித்தனாதன் விபூதியின் மணமே ஒரு சித்தரின் கையால் அவருக்கு மூலிகை ரகசியமாக அளிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். சித்தனாதனின் பேரன்எனது நண்பர். அவசியம் ஒரு ஸ்பெசல் பிரசாதம் அனுப்ப சொல்கிறேன்!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.com