tag:blogger.com,1999:blog-23705232.post7599135769879121655..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 16VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-23705232.post-75227639194226091452011-05-21T08:06:51.921-04:002011-05-21T08:06:51.921-04:00//ரொம்ப புடிச்ச பாட்டா? ரொம்ப புடிச்ச முருகனா! அதா...//ரொம்ப புடிச்ச பாட்டா? ரொம்ப புடிச்ச முருகனா! அதான் மனசுல இருக்கிறதை அப்படியே எழுதிட்டேன்! :)//<br /><br />இதைதானே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அடிக்கடி வாங்க ரவி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-31802549982331104342011-05-21T08:05:53.205-04:002011-05-21T08:05:53.205-04:00//ரவி: "ஆமாண்டா, உனக்காக மனசுக்குள்ளேயே உருகி...//ரவி: "ஆமாண்டா, உனக்காக மனசுக்குள்ளேயே உருகி உருகி, அந்த உருகுதலே எனக்கு உணர்வா ஆயிறணும்! உருகலே உணர்வென்று அருள்வாய்!"<br /><br />முருகன்: "ஹேய்...."<br /><br />ரவி: "போதும் போதும்! கிட்ட வராத..சொல்லிட்டேன்...அடி விழும்...போடா" :))))//<br /><br />இது....இது...இதைத்தானே எதிர்பார்த்துக்கினு இருந்தேன்.இப்பிடில்லாம் சொன்னா அடி விழாது!<br />அப்பிடியே அணைச்சுக்குவேன்' என மன்னார் சொல்லச் சொன்னான்.<br /><br />நல்ல கருத்து ரவி!<br />அருணையார் பாடிட்டாரு. அதை நாம் விரும்பும் வகையில், அறியும் வகையில் புரிவதே இன்பம்!<br />மு மு.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-36186932907770260802011-05-20T16:47:06.182-04:002011-05-20T16:47:06.182-04:00Sorry SK! ரொம்ப புடிச்ச பாட்டா? ரொம்ப புடிச்ச முரு...Sorry SK! ரொம்ப புடிச்ச பாட்டா? ரொம்ப புடிச்ச முருகனா! அதான் மனசுல இருக்கிறதை அப்படியே எழுதிட்டேன்! :)<br />நல்ல பதிவு! எண் குணம் பற்றிய விளக்கங்களும் அருமை! நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-68915775477969805872011-05-20T16:45:33.787-04:002011-05-20T16:45:33.787-04:00ஹேய் முருகா குமரா குகா என்று மொழிந்து
உனக்காக உருக...ஹேய் முருகா குமரா குகா என்று மொழிந்து<br />உனக்காக உருகும் செயல் தந்து...<br />உணர்வு "என்று அருள்வாய்"? <br /><br />ரவி: "நோ நோ! நிப்பாட்டு நிப்பாட்டு! டேய் செல்லம் முருகா, "என்று அருள்வாய்?"-ன்னு கொஸ்டின் மார்க் போட்டா நல்லாவா இருக்கு? நீ தான் எனக்குன்னு எப்பமே அருள்கிறாயே முருகா!"<br /><br />முருகன்: "சரி டார்லிங், இப்போ என்ன, பாட்டை மாத்தணுமா?" :)<br /><br />ரவி: "ஹிஹி! ஆமாம் முருகா! தப்பா?"<br /><br />முருகன்: "சேச்சே! நீ சொல்லு டார்லிங், உனக்காக மாத்தறேன்"!<br /><br />ரவி: "என்று அருள்வாய்?"-என்னிக்கி கொடுப்பியோ-ன்னு நான் உன்னைக் கேட்பேனா? நீ தான் கூடவே இருக்க! கொடுத்துக்கிட்டே இருக்கியே!<br />So, அது என்று அருள்வாய் இல்ல! உணர்வென்று அருள்வாய்!"<br /><br />முருகன்: "அடிப் பாவி, கள்ளி"<br /><br />ரவி: "ஆமாம்! <br />1. முருகா, குமரா, குகா, என் அவனே என்று...<br />2. உனக்காக உருகும் செயல் தந்து...<br />3. அந்த உருகுதலையே என்னோட உணர்வென்று அருள்வாயாக!"<br /><br />முருகன்: "ஆகா!"<br /><br />ரவி: "ஆமாண்டா, உனக்காக மனசுக்குள்ளேயே உருகி உருகி, அந்த உருகுதலே எனக்கு உணர்வா ஆயிறணும்! உருகலே உணர்வென்று அருள்வாய்!"<br /><br />முருகன்: "ஹேய்...."<br /><br />ரவி: "போதும் போதும்! கிட்ட வராத..சொல்லிட்டேன்...அடி விழும்...போடா" :))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-81054882510413186962011-05-20T16:34:53.157-04:002011-05-20T16:34:53.157-04:00எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு! ஏன்-ன்னா ரொம்ப தத்த...எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு! ஏன்-ன்னா ரொம்ப தத்துவம் அடுக்காம, ஆரம்பத்துலேயே என்னவன் பேரைச் சொல்லுறாரே! அதுவும் டைப் டைப்பா! முருகன்-குமரன்-குகன்-அவன்-வன்-ன்னு அவன் பேரை நைசா சொல்லிப் பாத்துக்குறதுல ஒரு தனி கிக்:) தனி இன்பம்!:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com