tag:blogger.com,1999:blog-23705232.post7471717081468056881..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 11VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-23705232.post-60690186931765587612011-03-24T12:32:38.807-04:002011-03-24T12:32:38.807-04:00அதெப்படி மறப்பேன்? என் நண்பர்களை நான் மறப்பதேயில்ல...அதெப்படி மறப்பேன்? என் நண்பர்களை நான் மறப்பதேயில்லை எனதருமை நண்பரே!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-32912617380763965432011-03-24T12:29:43.897-04:002011-03-24T12:29:43.897-04:00மன்னாரை மறந்திட்டீங்களோ என்று நினைத்தேன்..வந்திட்ட...மன்னாரை மறந்திட்டீங்களோ என்று நினைத்தேன்..வந்திட்டார்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-34389589379884687932011-03-23T14:06:13.105-04:002011-03-23T14:06:13.105-04:00:)):))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-85109779971322613682011-03-22T18:58:57.810-04:002011-03-22T18:58:57.810-04:00நன்றி மன்னார் சார். :-)நன்றி மன்னார் சார். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-20087421938622715672011-03-22T14:35:43.726-04:002011-03-22T14:35:43.726-04:00சொல்லிட்டேன் குமரன்! பதிவிலும் சேர்த்துட்டேன்! நக...சொல்லிட்டேன் குமரன்! பதிவிலும் சேர்த்துட்டேன்! நக்கீரருக்கு நன்றியுடனான வணக்கம்! <br /><br />'தார் மார்ப'ன்னு மொதல்ல சொல்றாரு! நல்ல வாசனையான கடம்பமலரால ஆன மாலையைப் போட்டுக்கீனு க்கீறவனேன்னு!<br />இத்த எத்துக்காவ சொல்றாருன்னா, முருகனோட வேலு வர்றதுக்குள்ள, அவனோட மயிலு பறந்து வேகமா வர்றதுக்குள்ள, இந்த மாலையோட வாசனை வந்து சொல்லிரும், கவலைப்படாதே! முருகன் வந்துக்கினு க்கீறான்னு! ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேன்றமாரி, முருகனுக்கு முன்னாடியே, இந்த பூவாசம் வந்து ஒரு தெகிரியம் குடுத்துரும்னு தெம்பா சொல்றாரு!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-2235079802171547562011-03-22T09:58:34.371-04:002011-03-22T09:58:34.371-04:00தார்மார்பன்னு எதுக்கு சொன்னார்ன்னு மன்னார் சொல்லலை...தார்மார்பன்னு எதுக்கு சொன்னார்ன்னு மன்னார் சொல்லலையே?!<br /><br />(நக்கீரரைக் கண்டுக்காதீங்க. அவரும் முருகபக்தர் தான். :-))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-91143109520396287542011-03-22T09:11:39.662-04:002011-03-22T09:11:39.662-04:00எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அவன் வருவான் அம்மா!:)...எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அவன் வருவான் அம்மா!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-85383662351373017732011-03-21T22:11:22.714-04:002011-03-21T22:11:22.714-04:00வலனை வென்றவன்=வலாரி
வலாரியின் தலத்தை வென்றவன் =வ...வலனை வென்றவன்=வலாரி <br /><br />வலாரியின் தலத்தை வென்றவன் =வலாரி தலாரி <br /><br />வலாரி தலாரியான சூரனை வென்றவன் =சூராரி?<br /><br />வெற்றிவேல்!வீரவேல்!!பற்றியவரைப் பாதுகாக்கும் வேல்!!!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.com