tag:blogger.com,1999:blog-23705232.post7150685711022230160..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 29VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-23705232.post-10756887456864420622011-10-03T10:17:29.327-04:002011-10-03T10:17:29.327-04:00உங்கள் கோணத்திலிருந்து பார்க்கையில் நீங்கள் சொல்வத...உங்கள் கோணத்திலிருந்து பார்க்கையில் நீங்கள் சொல்வது சரியே!<br /><br />மன்னார் சொன்னதில் மாற்றம் ஏதுமில்லை. <br /><br />அவரவர் புரிதல் அவரவர்க்கு. வாதம் செய்ய ஏதுமில்லை!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-24887775566613800172011-10-03T01:15:29.682-04:002011-10-03T01:15:29.682-04:00//மன்னிக்கும் குணம் மிகுந்தவன் முருகன் என்பதையே சொ...//மன்னிக்கும் குணம் மிகுந்தவன் முருகன் என்பதையே சொல்லியிருக்கிறான் மன்னார்//<br /><br />அத மட்டுமா சொன்னான்?<br />சிவபெருமான், பெருமாள், அம்பிகை போன்றவர்கள் எல்லாம் "கருணையே" இல்லாமல், தண்டித்துக் கொல்லுபவர்கள் என்றல்லவா சொன்னான்! - //மத்த சாமிக்கெல்லாம் ஒரு கொணம் இருக்குது...தீர்த்துக் கட்டறது தான் அது//<br /><br /><b>ஒன்றை ஏற்றிச் சொல்ல, எத்தனை எத்தனை இறக்கங்கள்?</b><br /><br />//தலைவன், முக்கிய எதிரி என்னும் கண்ணோட்டத்தில் மட்டும் இதை அணுகினால், இன்னும் கொஞ்சம் புரியலாமோ என்னவோ?//<br /><br />ஆக, இன்னும் இப்படி ஒன்றை ஏற்ற, மற்றவைகளை இறக்குவது தவறு-ன்னு படலை! இருக்கட்டும்! ஏத்தியதாவது உண்மையா இருக்கா-ன்னா அதுவும் இல்லை!<br /><br />தலைவன், முக்கிய எதிரி என்ற கண்ணோட்டத்தில், அவனுக்கு மட்டும் வாழ்வளித்த முருகன், எதுக்கு, ஊரையே கடலுக்குள் மூழ்கடிக்கணும்? அதைச் சொல்லுங்க பார்ப்போம்!<br />தலைவன் உசுரு ஒஸ்தி! மிச்ச லட்சம் உசுரு சீப்பாப் போயிருச்சா?<br /><br />முருகனைப் புகழ்ந்து எழுதுங்கள்!<br />ஆனால்...ஒன்றை ஏற்ற, இன்னொன்றை இறக்காதீர்கள்! <br /><br />உண்மையிலேயே, தவறு-ன்னா அப்போது இறக்குங்கள்!<br />ஆனால், ஒன்றை ஏற்ற மட்டுமே மற்றவற்றை இறக்காதீர்கள்!<br /><br />இயேசு பெருமான் கொண்ட கருணையில், கால் தூசி வராது, இந்த "மன்னிச்சி மயிலாக்கும்" குணம்!<br />தப்பு பண்றவங்களைத் தீர்த்துக் கட்டறது தான் மற்ற இறைக் குணம்-ன்னு never never make a sweeping statement!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-54572552083063127952011-10-02T16:21:16.241-04:002011-10-02T16:21:16.241-04:00முருகனை உணர்ந்து சொன்ன வரிகளுக்கு முருகன் மிகவுமே ...முருகனை உணர்ந்து சொன்ன வரிகளுக்கு முருகன் மிகவுமே மகிழ்கிறான்! <br />முருகனருள் முன்னிற்கும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-60714084833901663872011-10-02T16:18:44.708-04:002011-10-02T16:18:44.708-04:00மன்னிக்கும் குணம் மிகுந்தவன் முருகன் என்பதையே சொல்...மன்னிக்கும் குணம் மிகுந்தவன் முருகன் என்பதையே சொல்லியிருக்கிறான் மன்னார்.<br /><br />அதனைப் புரிந்தால், இந்தக் குழப்பம் உங்களுக்கு வந்திருக்காது என நினைக்கிறேன், ரவி.<br /><br />தனித்தனியே பதில் சொல்லி, விவாதமாக்க விரும்பவில்லை நான்.<br /><br />தலைவன், முக்கிய எதிரி என்னும் கண்ணோட்டத்தில் மட்டும் இதை அணுகினால், இன்னும் கொஞ்சம் புரியலாமோ என்னவோ?<br /><br />உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.<br /><br />தவறெனக் கருதினால், உங்கள் கருத்துக்கு மறுப்பில்லை. அது உங்கள் உரிமை.<br /><br />உங்களை மட்டுமல்ல; உங்கள் கருத்தையும் மதிக்கிறேன்.<br />வணக்கம்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-20637023046211404412011-10-02T16:07:46.480-04:002011-10-02T16:07:46.480-04:00இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன்...
என் முருகன்......இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன்...<br /><br />என் முருகன்...எந்த ஊரையும் இப்படி மூழ்கடிக்கலை!<br />ஆனா, அப்படி மூழ்கடிச்சா எழுதி வச்சது, கந்த புராணம் + கச்சியப்ப சிவாச்சாரியார் தான்!<br /><br />ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட சமயம், அதன் வளர்ச்சி, அந்தஸ்து, கெளரவம் = இதுக்கெல்லாம் மெனக்கெட்டு, இப்படியான வீரங்கள், பறை சாற்றதுல், துதிபாடல்கள், தற்பெருமை! அப்போது தான் அந்தச் சமயத்தின் தூண் ஆக முடியும்! ஸ்ரீலஸ்ரீ பட்டங்கள் குடுப்பார்கள் :(<br /><br />மேன்மை கொள் ** நீதி, ஒலகமெல்லாம் ஓங்கணுமாம்! <br />மறுப்பவர்கள் தெய்வ நிந்தனைக்கு உள்ளாவார்கள்! = இப்படியான பரப்பல்!<br /><br />அதுக்காக முருகனின் தனிப் பெருங் "கருணை" என்பதேயே மறந்து விட்டு, ஊரையே மூழ்கடிச்சான் என்றும் எழுதப்பட்டது!<br /><br />ஆனால் முருகன், முருகனாவே தான் இருக்கான்!<br />மனுசன், மனுசனாவே தான் இருக்கான்!<br /><br />முருகன் குடி கெடுப்பவன் அல்ல!<br />ஆனா, அசுரர் குடி கெடுத்த ஐயா வருக-ன்னு மனிதன் தான் எழுதுவது!<br /><br />இப்படியெல்லாம் பேசியதற்கு என்னை, பெரியவர்கள் மன்னிக்கவும்!<br />ஆனால்...மனச்சாட்சியே தெய்வ சாட்சி! அதில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தாலும் போதும்!<br /><br />எவர் குடியும் கெடுக்காத ஐயா வருக!<br />என் ஆருயிர்க் காதலே முருகா வருக!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-47803077426268852182011-10-02T16:07:19.968-04:002011-10-02T16:07:19.968-04:00முருகா, என்னவா.....
உன்னைய மையமா வச்சி, இப்பிடிப் ...முருகா, என்னவா.....<br />உன்னைய மையமா வச்சி, இப்பிடிப் பொதுவில் சொல்லிட்டேண்டா.....<br />Sorry Darling! I just wanted to bring out this hypocrisy! :(<br /><br />தெய்வங்கள் இப்படியெல்லாம் செய்வதே இல்லை!<br />ஆனால், அவற்றை வைத்து, "பேசிக்" திரியும் மனிதர்களே, இப்படியெல்லாம் எழுதுவதும், ஏற்றுவதும், இறக்குவதும்!<br /><br />ஒன்றை ஏற்றிச் சொல்ல, இப்படியெல்லாம் அடுத்தவர்களை இறக்கிச் சொல்வது என்பது "பண்பாடு"! :(((<br /><br />பொதுமக்களும் அப்பாவிகள்!அப்படியா என்று நம்புவார்கள்! <br />இப்படிப் பேசிப் பேசியே கருத்துப் பரவல்-தவறான கருத்துப் பரவலும் கூட!<br />எதிர்த்துச் சுட்டிக் காட்டவோ, தரவுகளை முன் வைக்கவோ, பொதுமக்களுக்குத் தெரியாது, பாவம்! <br /><br />அதனால்...கேள்வி கேட்பார் இல்லாத வரை...இப்படியான "புனைவுகள்" தொடர்கின்றன!:(<br />அப்படியே ஓரிருவர் கேட்டாலும், "குழப்பவாதிகள்", "தெய்வநிந்தனை"-ன்னு ஏதாச்சும் சொல்லி, உட்கார்த்தி வச்சீறலாம்:))<br /><br />ஆனால், இப்படி, ஒன்றை ஏற்ற, இல்லாத ஒன்றைச் சொல்லி இறக்குவது...<br />இது நல்லதா? ஈசனுக்கே இது அடுக்குமா? என்பதை அவரவர் மனச்சாட்சிகளுக்கே விட்டு விடுகின்றேன்! <br /><br />குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-51455193819780772862011-10-02T16:02:08.338-04:002011-10-02T16:02:08.338-04:00//சிவன், பெருமாளு, துர்க்கைன்னு அல்லா சாமியும் பண்...//சிவன், பெருமாளு, துர்க்கைன்னு அல்லா சாமியும் பண்ணினதைப் பார்த்தியானா, நான் இன்னா சொல்ல வரேன்னு ஒனக்குப் புரியும்!//<br /><br />//அது இன்னான்னா, தப்பு பண்றவங்களைத் தீர்த்துக் கட்டறதுதான் அது!//<br /><br />* சிவபெருமான், மலை அசைத்த இராவணனைத் தீர்த்துக் கட்டலையே! அந்தாகாசுரனைத் தீர்த்துக் கட்டலையே!<br /><br />* நவராத்திரி அம்பிகை, யாரை எல்லாம் மன்னிக்காம, தீர்த்துக் கட்டினாள்?<br /><br />* "ஒங்க" பெருமாளு, இராவணன்-கும்பகர்ணனை, மோட்சக் கதவுகளுக்கே காப்பாளர் ஆக்கி (துவார பாலகர்), தன் சங்கு சக்கரங்களையும் அவர்களிடமும் குடுத்து வச்சிருக்காரே!<br /><br />* அஃறிணைப் பொருளா ஆக்காம, உயர் திணையாவே மதிப்பா வச்சிருக்காரே!<br /><br />* உலகளந்து, மாவலியை, பாதாளத்துக்கு அழுத்தினாலும், அங்கே, மன்னனா மதிப்பா வச்சிருக்காரே! அஃறிணை ஆக்கிடலையே!<br /><br />* ஒரு ஊரையே கடலுக்கு அடியில் மூழ்கடிக்கலையே!<br /><br />= இதுக்கெல்லாம் என்ன சொல்லப் போறீங்க?<br /><br />* இயேசு நாதப் பெருமான், அடுத்தவன் செஞ்ச பாவங்களையும் தன் மேல் சுமந்து கொண்டாரே!<br /><br />* எதுக்கு அவதாரம் எல்லாம் எடுத்து, பூமியில் பொறந்து, அன்பானவர்களைப் பிரிஞ்சி கஷ்டப்பட்டு...<br />நண்பனுக்கு குதிரை ஓட்டி, மானம் பார்க்காம சாணம் அள்ளி...<br />இப்படி வாழலாம், இப்படி வாழக்கூடாது-ன்னு ரெண்டுமே செஞ்சிக் காட்டி...<br /><br />இதெல்லாம் எதுக்குங்குறேன்?<br /><br />Straight-ஆ ஒரு weapon வாங்கிக்கிட்டு வந்து, எல்லாரையும் போட்டுத் தள்ளி, கடேசி ஆளை மட்டும் வாகனம் ஆக்கிக்கிட்டு, ஊரையே மூழ்கடிச்சி...சிம்பிளா மேட்டரை முடிக்க முடியாதா என்ன? :((Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-70501688451609853632011-10-02T16:01:23.529-04:002011-10-02T16:01:23.529-04:00//ஆனா, முருகனோட வளி[ழி] எப்பவுமே தனி... வளி[ழி]!//...//ஆனா, முருகனோட வளி[ழி] எப்பவுமே தனி... வளி[ழி]!//<br /><br />உம்ம்ம்ம்<br /><br />//ஒங்கிட்ட ஒரு தப்பு இருக்குன்றதுக்காவ ஒன்னைத் தண்டிக்க மாட்டாரு!<br />ஒங்கிட்ட இன்னா தப்பு, குத்தம், கொறை இருக்கோ, அத்த மட்டும் தீர்த்துக் கட்டிட்டு, ஒன்னியத் திருத்தி, தன்னோடயே வைச்சுக்கிருவாரு!//<br /><br />பேஷ் பேஷ்<br />சூரனைச் சாவடிக்கலை! Gentleஆ டச் பண்ணி, மயிலாத் தன்னோடவே வச்சிக்கிட்டான் என் முருகன்! சரி தானே?<br /><br /><b>சூப்பர், இப்ப மேற்கொண்டு பார்ப்போமோ? நான் பேசலை! கச்சியப்ப சிவாச்சாரியாரோட "கந்த புராணம்" பேசுது....</b><br /><br />மனுசனைத் தண்டிக்காம, குறையை மட்டும் நீக்கி தன்னோடு வச்சிக்கிருவாரு!<br />* தாரகாசுரன் - சாவலியா? எங்கே தன்னோடு வச்சிக்கிட்டாரு?<br />* சிங்கமுகாசுரன் - சாகலையா? எங்கே தன்னோடு வச்சிக்கிட்டாரு?<br />* பதுமகோபன் - சாவலியா? எங்கே தன்னோடு வச்சிக்கிட்டாரு?<br /><br />* போரில் இறந்த அத்தனை பேரும் - சாவலியா? எங்கே தன்னோடு வச்சிக்கிட்டாரு?<br /><br />* அட, சூரபத்மன் = சாவலியா? அப்படியே வச்சிக்கிடலாமே? எதுக்கு ஒரு உயர் திணை மன்னனை, அஃறிணையாக்கி, மயிலாக்கி, தன்னைச் சுமக்கும் வாகனமா வச்சிக்கணும்?<br /><br />* <b>இதெல்லாம் போதாது-ன்னு.....வீர மகேந்திரபுரம் என்னும் ஒட்டு மொத்த பட்டினத்தையே, எதுக்கு கடலுக்குள் மூழ்கடிக்கணும்?<br />அப்பாவி பொதுமக்கள் என்னா பண்ணாங்க?</b> <br /><br />* தேவாளுக்கு எதிரா ஒருவனும் வளரக் கூடாது, ஆணவம் பிடிச்சவன் சூரன் - அவன் ஆணவத்தை அழிக்கணும்-ன்னா அவனை மட்டும் அழிக்க வேண்டியது தானே?<br />எதுக்கு மொத்த ஊரையும் மூழ்கடிக்கணும்?<br /><br />* மூழ்கடிச்ச மக்கள் யாருமே சாகாம, swimming pool-இலா மிதந்து கொண்டு இருக்கிறார்கள்? தன்னோடவே வச்சிக்கிட்டாரா, இத்தனை மக்களையும்?<br /><br />சும்மா.....ஒன்றைப் புகழ வேண்டி, என்ன வேணும்ன்னாலும் பேசிறலாமா? கேட்டா, பெரியவங்க சொல்லி இருக்காங்க என்பது தான் பதிலா?<br /><br />மேற்கண்ட சாகடித்தல்கள்...<br />மேற்கண்ட பட்டினம் சூறையாடல்...<br />இதுக்கெல்லாம் கந்த புராணப் பாடல்களை இங்கு எடுத்து வைக்கலாமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-60511516040509296292011-10-02T16:00:49.017-04:002011-10-02T16:00:49.017-04:00நான் சொன்னது, இந்த விளக்கத்தில் முருகன் மகிழ்ந்தான...நான் சொன்னது, இந்த விளக்கத்தில் முருகன் மகிழ்ந்தான் என்பதே! புரியாமல் போனது என் தவறல்லவே ரவி!:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-24775181168441233772011-10-02T15:59:52.901-04:002011-10-02T15:59:52.901-04:00//இந்த சாமிங்களுக்கே பொதுவா ஒரு கொணம் இருக்குன்னு ...//இந்த சாமிங்களுக்கே பொதுவா ஒரு கொணம் இருக்குன்னு பெரியவங்க சொல்லுவாங்க!//<br /><br />//அது இன்னான்னா, தப்பு பண்றவங்களைத் தீர்த்துக் கட்டறதுதான் அது!//<br /><br />//சிவன், பெருமாளு, துர்க்கைன்னு அல்லா சாமியும் பண்ணினதைப் பார்த்தியானா, நான் இன்னா சொல்ல வரேன்னு ஒனக்குப் புரியும்!//<br /><br />அரும்ம்ம்ம்மையான கருத்து!<br />எந்தப் பெரியவா சொன்னார்கள்?<br /><br />ஒன்றை ஏற்றிச் சொல்ல, எத்தனை எத்தனை இறக்கங்கள்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-48600280518614054092011-10-02T15:58:51.745-04:002011-10-02T15:58:51.745-04:00பிறர் வருத்தத்தில் மகிழ்வது முருகன் அறியாத ஒன்று!பிறர் வருத்தத்தில் மகிழ்வது முருகன் அறியாத ஒன்று!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-64111001799706460802011-10-02T14:40:22.815-04:002011-10-02T14:40:22.815-04:00என் முருகன் மிகவுமே மகிழ்ந்தான்!:))என் முருகன் மிகவுமே மகிழ்ந்தான்!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-7067508497602448192011-10-01T17:02:22.638-04:002011-10-01T17:02:22.638-04:00அருமையான அனுபூதிப் பாடல்!
ஆனால்.....பிழையான விளக்க...அருமையான அனுபூதிப் பாடல்!<br />ஆனால்.....பிழையான விளக்கம்! :(<br /><br />இதற்கு நானும், என் முருகனும் சேர்ந்தே வருத்தப்படுகிறோம்! :(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com