tag:blogger.com,1999:blog-23705232.post6893919144267796397..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "நான் கடவுள்” என் பார்வையில்!!VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-23705232.post-36015063688896933162009-03-04T22:54:00.000-05:002009-03-04T22:54:00.000-05:00தொடர்ச்சியான மசாலாவையே பார்க்கும் கண்ணோடு இப்படத்த...தொடர்ச்சியான மசாலாவையே பார்க்கும் கண்ணோடு இப்படத்தை ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வரக் கூடாது என நான் நினைக்கிறேன், சர்வேசன்.<BR/><BR/>எழாம் உலகம் ஒரு நாவல்.<BR/><BR/>நான் கடவுள் பாலாவின் வெளிப்பாடு.<BR/><BR/>அதோடு கூட இதை ஒப்பிடக் கூடாது.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-29605270330680870592009-03-04T22:52:00.000-05:002009-03-04T22:52:00.000-05:00இருக்கலாம் சர்வேசன். நானும் இதைப் படித்தேன்.ஆனால்,...இருக்கலாம் சர்வேசன். நானும் இதைப் படித்தேன்.<BR/><BR/>ஆனால், பாலா அதை வெகு நுட்பமாகக் காட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.<BR/><BR/>ஒரு காட்சியில் கூட அதைச் சொல்லவில்லை என்பது நீங்களே ஒத்துக் கொண்ட உண்மை.<BR/><BR/>ஏழாம் உலகத்தில் அப்படி இருந்தாலும், அதைக் காட்டாமல் செய்தது பாலாவின் திறமை.<BR/>இதுவே உங்களுக்கு ஜெயமோஹன் சொல்லித்தானே தெரிய வந்திருக்கிறது!<BR/><BR/>அகோரியும் மனிதனே!<BR/>அவன் கடவுள் நிலைக்கு உயர்வதே கதை என்றால், அது அவனால் தான் முடியும்.<BR/>சாதாரண நம் போன்ற மனிதர்களால் இயலாதது அது!<BR/>அதற்கும் ஒரு வழி கிட்ட வேண்டியே, அவனை அனுப்பிவைத்தார் அவனது குரு என்னும் போது அவன் நிலை நம்மையெல்லாம் விடவும் உயர்ந்ததே என்பது தெரிகிறதல்லவா?<BR/>இதிலும் பிழை ஏதும் காணவில்லை எனக்கு!<BR/><BR/>எவ்வளவோ படம் பிடித்து, அதில் பலவற்றை வெட்டி, ஒரு சிறப்பான தொகுப்பை நமக்கு அளித்திருக்கிறார் பாலா.<BR/><BR/>அதனால்தான் சொன்னேன், இதில் ஒரு காட்சி கூட தேவையில்லாதது என இல்லையென.<BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-60921743552962116142009-03-04T22:00:00.000-05:002009-03-04T22:00:00.000-05:00thou shall read thishttp://jeyamohan.in/?p=1873thou shall read this<BR/><BR/>http://jeyamohan.in/?p=1873SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-80865185434190924912009-03-04T21:58:00.000-05:002009-03-04T21:58:00.000-05:00/////உ.ம் ஆர்யாவுக்கு பூஜா மேல் உருவாகும் ஒரு 'இது.../////உ.ம் ஆர்யாவுக்கு பூஜா மேல் உருவாகும் ஒரு 'இது'வாம். <BR/><BR/>இதெல்லாம், சாமான்யனான எனக்கு புரியலேது.//<BR/><BR/>அப்படி ஒரு காட்சியும் படத்தில் கிடையாது.////<BR/><BR/>படத்துல கெடையாது. ஆனா, ஒரு குறியீடு இருக்காம், அது இசை மூலம் சொல்லப்பட்டிருக்காம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-31384251900436752482009-03-04T13:31:00.000-05:002009-03-04T13:31:00.000-05:00என்னோட கருத்தும் இதேதான். தியேட்டரில் யாரும் இல்லா...என்னோட கருத்தும் இதேதான். <BR/>தியேட்டரில் யாரும் இல்லாதது வருத்தமாக இருந்தது.<BR/>படம் சூப்பர்.யாரும் மற்ற படங்களோட ஒப்பிடவேன்டாமே.dharshinihttps://www.blogger.com/profile/02920852661310189287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-31945416249888674382009-03-04T10:56:00.000-05:002009-03-04T10:56:00.000-05:00//இங்கு பாருங்கள் அகோரிகள், யோகிகளைப் பற்றி எழுதிய...//இங்கு பாருங்கள் அகோரிகள், யோகிகளைப் பற்றி எழுதியுள்ளார்,<BR/><BR/>கோரத்தின் எதிர்ப் பதமாக வாழும் அகோரிகளை இப்படி கோரமாஆஆஆ....... காட்டியிருக்க வேண்டாம்.<BR/><BR/>இவ்வண்ணமே நமது ஆழ்ந்த தத்துவங்கள், ஆலயவழிபாடுகள், ஆன்மீகப் பெரியோர்கள் எல்லாம் கொச்சையாகக் அறிமுகமாக்கப் பட்டு எல்லோராலும் பழிப்புக்கும் பரிகாசத்திற்கும் உள்ளாகி தூற்றப்படுவது மிகவும் மனவருத்தத்திற்குரியதாகும்.//<BR/><BR/>பாலா இப்படத்தில் அகோரிகளைக் குறைத்துச் சொல்லியிருப்பதாக நான் கருதவில்லை.<BR/>இவ்வளவு சிரமப்பட்டு எடுத்திருப்பவர் இது பற்றிய ஒரு தெளிவின்றிச் செய்ததாக எண்ண முடியாது.... அதுவும் பாலா விஷயத்தில் அப்படிச் சொல்ல முடியாது .<BR/><BR/>மேலும் இந்தப் படத்தை ஒரு மதத்துடன் இணைத்துப் பேசுவதில் எனக்கு சம்மதமில்லை.<BR/><BR/>எல்லாத் தெய்வங்களும் ஒரு காரணியாக, சாட்சியாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதையே பாலா இதில் வலியுறுத்த முயன்றிருக்கிறார் என எனக்குப் பட்டது.<BR/>இந்து மதத்தில் சில சலுகைகள் இருப்பதால் அதனைக் கையாண்டிருக்கிறாரே தவிர, இது எல்லா மதங்களையும் தாண்டிய படைப்பு என்பதில் எனக்கு ஐயமில்லை.<BR/><BR/>இந்தப் படத்தின் பழைய ஸ்டில்களைத் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. எத்தனை காட்சிகளை நிர்த்தாட்சிண்யமாக வெட்டியோ, அல்லது மாற்றியோ இருக்கிறார் இயக்குநர் எனப் புரியும் போது இவர் மீது ஒரு பிரமிப்பே ஏற்பட்டது.<BR/><BR/>தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அனானியாரே.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-13429992103205541862009-03-04T06:44:00.000-05:002009-03-04T06:44:00.000-05:00இங்கு பாருங்கள் அகோரிகள், யோகிகளைப் பற்றி எழு...இங்கு பாருங்கள் அகோரிகள், யோகிகளைப் பற்றி எழுதியுள்ளார்,<BR/><BR/>http://vediceye.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D<BR/><BR/><BR/>கோரத்தின் எதிர்ப் பதமாக வாழும் அகோரிகளை இப்படி கோரமாஆஆஆ....... காட்டியிருக்க வேண்டாம்.<BR/><BR/>இவ்வண்ணமே நமது ஆழ்ந்த தத்துவங்கள், ஆலயவழிபாடுகள், ஆன்மீகப் பெரியோர்கள் எல்லாம் கொச்சையாகக் அறிமுகமாக்கப் பட்டு எல்லோராலும் பழிப்புக்கும் பரிகாசத்திற்கும் உள்ளாகி தூற்றப்படுவது மிகவும் மனவருத்தத்திற்குரியதாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-64858378524949816942009-03-04T00:37:00.000-05:002009-03-04T00:37:00.000-05:00//படம் அட்டகாசம் !//நன்றி, கோவியாரே! அதுவே என் கரு...//படம் அட்டகாசம் !//<BR/><BR/>நன்றி, கோவியாரே! அதுவே என் கருத்தும்!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-34694538785464929282009-03-04T00:36:00.000-05:002009-03-04T00:36:00.000-05:00//உ.ம் ஆர்யாவுக்கு பூஜா மேல் உருவாகும் ஒரு 'இது'வா...//உ.ம் ஆர்யாவுக்கு பூஜா மேல் உருவாகும் ஒரு 'இது'வாம். <BR/><BR/>இதெல்லாம், சாமான்யனான எனக்கு புரியலேது.//<BR/><BR/>அப்படி ஒரு காட்சியும் படத்தில் கிடையாது.<BR/>செத்த பிணங்களைக் கரையேற்றுபவரே அகோரிகள்.<BR/>அதுதான் இங்கும்.<BR/>ஏற்கெனவே அம்சவல்லி இப்பிறப்பில் ஒரு செத்துப் போனவரே.<BR/>அந்தப் பிணத்தைப் புணரவும் ஒரு அரூபி காத்திருக்கிறான்.<BR/>பிணத்துக்கு விமோசனம் கிடைக்கிறது.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-62887360939411230382009-03-04T00:14:00.000-05:002009-03-04T00:14:00.000-05:00வாழத்தகுதியற்றவர்களுக்கு மரணம் ஒரு வரம் ! ஜெமோவின்...வாழத்தகுதியற்றவர்களுக்கு மரணம் ஒரு வரம் ! ஜெமோவின் இந்த வரிகளே போதும் படம் அட்டகாசம் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-38348730009425740312009-03-04T00:01:00.000-05:002009-03-04T00:01:00.000-05:00VSK, எல்லாம் சரிதான். ஆனால், எந்த 'உலகத் தரம்' வாய...VSK, எல்லாம் சரிதான். <BR/><BR/>ஆனால், எந்த 'உலகத் தரம்' வாய்ந்த படத்திலும், தொடர்ச்சி இல்லா காட்சிகள் இடம்பெறுவதில்லை.<BR/><BR/>படத்தை பற்றி வந்த பலப்பல பதிவுகளைப் பார்த்த போது, பாலா பல விஷயங்களை குறியீடாக புகுத்தியிருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. <BR/><BR/>உ.ம் ஆர்யாவுக்கு பூஜா மேல் உருவாகும் ஒரு 'இது'வாம். <BR/><BR/>இதெல்லாம், சாமான்யனான எனக்கு புரியலேது.<BR/><BR/>இந்த படம், உலகத் தரம்னு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா, நல்ல படம்.<BR/>என்னளவில், பிதாமகன் அளவுக்கு இல்லை.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-32276187592054829352009-03-03T23:36:00.000-05:002009-03-03T23:36:00.000-05:00தமிழனாய்ப் பிறந்து, திரைப்படம் பார்க்கும் அனைவரும்...தமிழனாய்ப் பிறந்து, திரைப்படம் பார்க்கும் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு மைல்கல் படம் இது, திரு.குமார்.<BR/>தவறாது பாருங்கள்.... திறந்த மனத்துடன்.... வேறெந்தத் தமிழ்ப்படத்துடனும் ஒப்பீடு செய்யாமலும்!<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-64417151418625689072009-03-03T23:27:00.000-05:002009-03-03T23:27:00.000-05:00இன்னும் பார்க்கவில்லை.பார்க்கத்தூண்டுகிறது பலரது வ...இன்னும் பார்க்கவில்லை.பார்க்கத்தூண்டுகிறது பலரது விமர்சனங்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com