tag:blogger.com,1999:blog-23705232.post6567886903882286491..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "பாரதி" -- சில காட்சிகள்! -- 4VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-23705232.post-7018989166374781022008-05-02T00:10:00.000-04:002008-05-02T00:10:00.000-04:00மெய் சிலிர்க்க வைக்கும் பல்வேறு பாடல்களைப் பார்த்த...மெய் சிலிர்க்க வைக்கும் பல்வேறு பாடல்களைப் பார்த்து, படித்து, மகிழ்ந்தேன் ஜீவா!<BR/><BR/>மிக்க நன்றி!<BR/><BR/>முன்பு மாதிரி, அடிக்கடி தமிழ்மணத்துக்கு வராதது எவ்வளவு பெரிய தவறு என்பதை உங்கள் பின்னூட்டம் எனக்குக் காட்டியது.<BR/><BR/>இனி அடிக்கடி வருவேன்!<BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-22973914376556038802008-05-01T22:41:00.000-04:002008-05-01T22:41:00.000-04:00/உயிரின் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் மணி இவன்!/.../உயிரின் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் மணி இவன்!//<BR/>ஆதாரத்திலே தோதாக நிற்பான்.<BR/>பாதார விந்தம் பணி நிஜபக்தனுக்கு<BR/><BR/>ஓம்கார ஓசை மணி, சுடர்மணி!<BR/><BR/>//கணபதி புகழ் பாடி அவன் அடி பணிந்தால் எல்லா மேன்மைகளும் வந்து எமை அடையும் என இயம்புகிறான் பாரதி!//<BR/>இல்லாமலா பின்னே<BR/><BR/>ஞானரதத்தில் பவனி செய்தவன்<BR/><BR/>சொன்னால் சும்மா இருக்குமா என்னே?<BR/>பாரதிக்கு முன்னாலும்<BR/>தமிழ் கூறும்<BR/> நல்லுலகமே<BR/><BR/><A HREF="http://jeevagv.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D" REL="nofollow">பறை சாற்றியுள்ளதல்லவா!</A>jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-67103260953731110302008-05-01T00:30:00.000-04:002008-05-01T00:30:00.000-04:00பார் அதி சின்னப் பயல்!!பார் அதி சின்னப் பயல்!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com