tag:blogger.com,1999:blog-23705232.post5886357827245024856..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"--11VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-23705232.post-35923988145707641202007-05-02T09:59:00.000-04:002007-05-02T09:59:00.000-04:00எஸ்.கே. இந்த இடுகையை இட்டு நிறைய நாள் ஆயிற்று நான்...எஸ்.கே. இந்த இடுகையை இட்டு நிறைய நாள் ஆயிற்று நான் படிக்க. நான் படித்து நிறைய நாள் ஆயிற்று பின்னூட்டம் இட. தாமதத்திற்கு மன்னிக்கவும். <BR/><BR/>இன்பத்துப்பாலில் இருந்து நல்லதொரு அதிகாரம். <BR/><BR/>ஒவ்வொரு குறட்பாவிற்கும் நல்ல விளக்கம் சொல்லியிருக்கார் மன்னாரு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-37773285082647355472007-04-19T07:43:00.000-04:002007-04-19T07:43:00.000-04:00இப்படியெல்லாம் தெருப் பெயரைச் சொல்லி எங்க மயிலைய...இப்படியெல்லாம் தெருப் பெயரைச் சொல்லி எங்க மயிலையை ஒண்ணும் செய்ய முடியாது ஆமாம்:-)<BR/><BR/>வள்ளுவர் சொல்லும் காதல் இதமா இருக்கு வி.எஸ்.கே சார்.<BR/><BR/>இதைப் பாடமா பள்ளிகளில் வைக்கலாம். வேற எதையோ சொல்லித் தருவதற்குப் பதிலா.<BR/><BR/>பின்னூட்டங்களும் அற்புதம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-39501166823471490582007-04-18T14:55:00.000-04:002007-04-18T14:55:00.000-04:00ரொம்ப டேங்க்ஸ்ப்பா, ரவிக்கண்ணு!அடுத்த தபா வர்றச்சே...ரொம்ப டேங்க்ஸ்ப்பா, ரவிக்கண்ணு!<BR/><BR/>அடுத்த தபா வர்றச்சே ஒரு வார்த்தை சொல்லி வுடு!<BR/><BR/>கொண்டிமோட்டுத் தெருவுக்கு போயாறலாம்!<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-21233144667142094532007-04-18T14:53:00.000-04:002007-04-18T14:53:00.000-04:00சரியாப் படிக்கலியா, கொத்ஸ்!இது வள்ளுவர் எழுதிய டூய...சரியாப் படிக்கலியா, கொத்ஸ்!<BR/><BR/>இது வள்ளுவர் எழுதிய டூயட் அதிகாரம்!<BR/><BR/>முதல் 8 குறள் தலைவி சொல்லுவதாகவும், கடைசி 2-ம் தலைவன் சொல்வதாகவும் அமைந்த டூயட் அதிகாரம்!<BR/><BR/>என்ன ஆச்சு?<BR/> என்னமோ ப்ரொஃபைல் எல்லாம் சொல்லி பயமுறுத்தறீங்க! <BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-4877358254865917682007-04-18T14:23:00.000-04:002007-04-18T14:23:00.000-04:00//அப்போ குறள்ல சொன்ன விளக்கம்லாம் நல்லா இல்லேன்றிய...//அப்போ குறள்ல சொன்ன விளக்கம்லாம் நல்லா இல்லேன்றியா நீ!//<BR/><BR/>கோவிச்சுக்காதே மன்னாரு!<BR/>நீ கோவிச்சிக்கினா, அப்பாலிகா அண்ணி கிட்ட சொல்லிப்புடுவேன் ஆமாம்!<BR/><BR/>நீ குறளைச் சொன்னப்போ, மன்சுக்குள்ள குறள் நின்னுக்கிச்சுப்பா..<BR/>இப்ப அண்ணியப் பத்தி நல்ல விதமா சொன்னியா, அதான் நீ வந்து நின்னுக்கினே! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-7889217441750870062007-04-18T13:50:00.000-04:002007-04-18T13:50:00.000-04:00லேட்டா வந்ததுக்கு மாப்பு. கொஞ்சம் கொஞ்சமா படிச்சு ...லேட்டா வந்ததுக்கு மாப்பு. கொஞ்சம் கொஞ்சமா படிச்சு முடிக்க ரெண்டு நாள் ஆச்சு. இப்படி எல்லாம் தலைவியின் பார்வையிலேயே சொல்லி இருக்காரே, தலைவன் இந்த மாதிரி ஓண்ணும் சொல்லலையா? <BR/><BR/>ஏற்கனவே நம்மளைப் ப்ரொபைல் எல்லாம் பண்ணறாங்க. இதுல நான் எதாவது சொல்லி ஜாஸ்தியாகிடப் போகுது. <BR/><BR/>ஆமாம் இப்படி எல்லாம் தெகிரியமா சொல்லி இருக்காரே, அந்த காலத்தில் ப்ரொபைலிங் எல்லாம் கிடையாதா? இல்லை இவரையும் நம்ம மாதிரி ப்ரொபைல் பண்ணிட்டாங்களா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-85065569670288295812007-04-17T20:20:00.000-04:002007-04-17T20:20:00.000-04:00குத்தம்னு சொன்னது குற்றம் என்றதுங்க குமார்!சூட்டைக...குத்தம்னு சொன்னது குற்றம் என்றதுங்க குமார்!<BR/><BR/><BR/>சூட்டைக் குறைக்க எனக்கும் மன்னார்தான்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-75986005858315510352007-04-17T18:59:00.000-04:002007-04-17T18:59:00.000-04:00குத்தம்ங்க்ற, 'குச்சி' கண்ணுக்கே தெரிய மாட்டேங்குத...<B>குத்தம்ங்க்ற,</B> 'குச்சி' கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது!"<BR/>குத்தும் என்று இருக்க வேண்டுமோ?<BR/>மன்னாரே வா வா,கொஞ்சம் சூட்டை குறைக்க வா!<BR/>விளக்கம் மிக மிக அருமை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-72083078972888145382007-04-17T14:12:00.000-04:002007-04-17T14:12:00.000-04:00அட நா ஸொல்றது "அசலாயிட்டு" தென்னங்கள்ளைப் பத்தி!கொ...அட நா ஸொல்றது "அசலாயிட்டு"<BR/> தென்னங்கள்ளைப் பத்தி!<BR/><BR/>கொண்டிமோட்டுத்தெரு சமாச்சாரம்லாம் மன்சன் <BR/>குடிப்பானா?<BR/><BR/>:)<BR/><BR/>//மனசுல நிக்காத மன்னாரு!//<BR/><BR/>அப்போ குறள்ல சொன்ன விளக்கம்லாம் நல்லா இல்லேன்றியா நீ!<BR/><BR/>எப்பிடியோ நிக்கறேன்னு சொல்லி, மன்ஸைத் தொட்டுட்டே!<BR/>நல்லாயிரு கண்ணு!!<BR/>[அதாம்ப்பா.... கண்ணபிரானை செல்லமா கண்ணுன்னு!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-46609731052000113102007-04-17T14:10:00.000-04:002007-04-17T14:10:00.000-04:00"லப்-டப்"பினது வள்ளுவனும், மன்னாரும், ஷைலஜா!இப்பவே..."லப்-டப்"பினது வள்ளுவனும், மன்னாரும், ஷைலஜா!<BR/><BR/>இப்பவே கூப்பிட்டுச் சொல்லி விடுகிறேன், மன்னாரிடம்!<BR/><BR/>நன்றி!<BR/><BR/>[காதலைப் பற்றிச் சொன்னதும், சுல்தான், ஓஷோவை,... ரவி, ஆழ்வாரை,.... நீங்கள் இதயத்தை என வரிசையாகக் கொண்டுவந்து அசத்துகிறீர்களே!] :))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-4376681440958939922007-04-17T14:06:00.000-04:002007-04-17T14:06:00.000-04:00இதை எழுதும் போது எனக்கும் இதே எண்ணம் வந்தது, ரவி!இ...இதை எழுதும் போது எனக்கும் இதே எண்ணம் வந்தது, ரவி!<BR/><BR/>இந்தக் குறளை எழுதுவதற்கு முன், வள்ளுவர் ஒரு மைக்குச்சியை எடுத்து, கண்ணுக்கு மை தீட்டிக் கொண்டது போல ஒரு நிழலாடியது!<BR/><BR/>குலசேகராழ்வார் பாடலுக்கும் நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-72765129941450312152007-04-17T13:20:00.001-04:002007-04-17T13:20:00.001-04:00//எழுதுங்கால் கோல்காணாக் கண்ணே போல்//இது சூப்பர் எ...//எழுதுங்கால் கோல்காணாக் கண்ணே போல்//<BR/><BR/>இது சூப்பர் எடுத்துக்காட்டு SK.<BR/>மைக்குச்சி தள்ளி இருந்தா தானே தெரியுது. மை எழுதும் போது தெரிய மாட்டங்குதே!<BR/><BR/>ஆக, கண்ணுக்குள் கண்ணாய் காதலை வைத்துக் கொண்டால், கண்டதும் கண்ணுக்குத் தெரியாது.<BR/>"கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்" என்ற குலசேகரர் பாட்டும் நினைவுக்கு வருகிறது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-15245379426829347692007-04-17T13:20:00.000-04:002007-04-17T13:20:00.000-04:00//இல்லேப்பா, நேரத்தோட வந்துருவியில்லே மச்சான்னு என...//இல்லேப்பா, நேரத்தோட வந்துருவியில்லே மச்சான்னு என் பொஞ்சாதி கிளம்பும்போது கேட்டுச்சு//<BR/><BR/>குறளை எல்லாம் விளக்கும் போது, மனசுல நிக்காத மன்னாரு!<BR/>இப்ப, அப்படியே நிக்கறாருப்பா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-27976889813972754242007-04-17T12:20:00.000-04:002007-04-17T12:20:00.000-04:00காதல் வரிகளிலும் இதயம் லப்டப்!அசத்தல் விஎஸ்கே! ஷைல...காதல் வரிகளிலும் இதயம் லப்டப்!<BR/>அசத்தல் விஎஸ்கே! <BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-66303389148061452622007-04-17T12:04:00.000-04:002007-04-17T12:04:00.000-04:00வாங்கய்யா மன்னாருஉனக்கோசரம் எத்தினி பீபிள் வெயிட்ட...வாங்கய்யா மன்னாரு<BR/>உனக்கோசரம் எத்தினி பீபிள் வெயிட்டிங்?<BR/><BR/>//இப்ப ஒரு பாட்டில் தென்னங்கள்ளு... அதுக்கு நீ கேரளாவுக்குப் போவணும்//<BR/><BR/>அம்மாந் தூரம் எதுக்குப்பா?<BR/>மயிலை கொஞ்சம் தாண்டினா பட்டினப்பாக்கம் கொண்டி மோட்டுத் தெருவுல கெடைக்குதுப்பா...:-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-39195321706928860792007-04-17T10:50:00.000-04:002007-04-17T10:50:00.000-04:00அற்புதமான ஓஷோ வரிகளுடன் அருமையாகத் தொடங்கி வைத்திர...அற்புதமான ஓஷோ வரிகளுடன் அருமையாகத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள், நண்பரே!<BR/><BR/>நீங்க கூடத்தான் ரொம்ப நாளா மறந்துட்டீங்க!<BR/><BR/>இப்ப மன்னார் வந்து கூப்பிட வேண்டியிருக்கு!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-22975790294927363352007-04-17T09:34:00.000-04:002007-04-17T09:34:00.000-04:00//காதல்ல வர்ற இன்பம் ஒரு பூவை விட மெல்லிசா இருக்கு...//காதல்ல வர்ற இன்பம் ஒரு பூவை விட மெல்லிசா இருக்கும். அத்தைச் சொல்லி முடியாது//<BR/>இதைப் படிக்கும்போது "என் மனதில் காதல் நிரம்பியிருக்கும்போது ஒரு நாற்காலியைக்கூட என்னால் மிருதுவாகத் தொட முடிகிறது" என்ற ஓஷோவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.<BR/><BR/>//நீதான் இப்பெல்லாம் நம்மளையெல்லாம் பாக்க வரமாட்டியே?//<BR/>இருந்தாலும் ரொம்ப நாட்களாகவே மன்னாரை மறந்திட்டீங்களே ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.com