tag:blogger.com,1999:blog-23705232.post5827121098216243650..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "குமார கவசம்"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-23705232.post-66147021783209014912012-01-20T15:39:39.991-05:002012-01-20T15:39:39.991-05:00வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்...வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-14620393072609445482012-01-17T05:22:12.975-05:002012-01-17T05:22:12.975-05:00Dear sir,
I just read your kantha sasti kavasam. ...Dear sir,<br /><br />I just read your kantha sasti kavasam. It is wonderful. It seems you have his blessings.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-67620013160742699982007-12-01T14:45:00.000-05:002007-12-01T14:45:00.000-05:00//அழைத்ததும் வருக அணைத்திட வருகஎளியேன் செய்திடும் ...//அழைத்ததும் வருக அணைத்திட வருக<BR/>எளியேன் செய்திடும் பிழை பொறுத்தருள்க<BR/>தினமும் சொல்ல வேண்டிய வரிகள்.<BR/>வெற்றிவேல் முருகன் வேண்டும் வரம் தருவான். வழ்க வளமுடன்//<BR/><BR/>எழுதும் போதே எனக்கும் பிடித்த வரிகள் உங்களுக்கும் பிடித்திருப்பது அறிந்து மகிழ்கிறேன் ஐயா! நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-34072795037641761522007-11-30T11:36:00.000-05:002007-11-30T11:36:00.000-05:00அழைத்ததும் வருக அணைத்திட வருகஎளியேன் செய்திடும் பி...அழைத்ததும் வருக அணைத்திட வருக<BR/>எளியேன் செய்திடும் பிழை பொறுத்தருள்க<BR/>தினமும் சொல்ல வேண்டிய வரிகள்.<BR/>வெற்றிவேல் முருகன் வேண்டும் வரம் தருவான். வழ்க வளமுடன்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-40569154823205465102007-11-28T20:55:00.000-05:002007-11-28T20:55:00.000-05:00//அகிலமெல்லாம் அன்புமயம் ஆகட்டும்!ஆனந்தம் எங்கும் ...//அகிலமெல்லாம் அன்புமயம் ஆகட்டும்!<BR/>ஆனந்தம் எங்கும் நிலைக்கட்டும்!!//<BR/><BR/>ஆஹா! இந்த ஆசி மொழிகள் பலிக்கட்டும், ஐயா!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-41578495445555349152007-11-28T20:53:00.000-05:002007-11-28T20:53:00.000-05:00மனந்திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி, கொத்ஸ்!:))மனந்திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி, கொத்ஸ்!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-24845742185259590022007-11-28T03:39:00.000-05:002007-11-28T03:39:00.000-05:00மருள் நீங்கி அருள் பெற்றஅருள்நிறை ஆத்மனுக்குர...மருள் நீங்கி அருள் பெற்ற<BR/>அருள்நிறை ஆத்மனுக்குரிய<BR/>அற்புதப் படைப்பு.<BR/><BR/>அகிலமெல்லாம் அன்புமயம் ஆகட்டும்!<BR/>ஆனந்தம் எங்கும் நிலைக்கட்டும்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-64129216316894230712007-11-27T23:14:00.000-05:002007-11-27T23:14:00.000-05:00நல்லா எழுதி இருக்கீங்க, ரொம்ப ரசிச்சு எழுதி இருக்க...நல்லா எழுதி இருக்கீங்க, ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள் எஸ்.கே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-77482940032216118882007-11-27T20:49:00.000-05:002007-11-27T20:49:00.000-05:00நானும் என் மறுமொழிகளை நீக்கி விட்டேன், கோவியாரே!நானும் என் மறுமொழிகளை நீக்கி விட்டேன், கோவியாரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-62426045718257370782007-11-27T19:29:00.000-05:002007-11-27T19:29:00.000-05:00//கந்தர் சஷ்டியை முன்னிட்டு என் மனதில் தோன்றிய ஒரு...//கந்தர் சஷ்டியை முன்னிட்டு என் மனதில் தோன்றிய ஒரு உந்தலின் காரணமாக நானும் ஒரு<BR/>கவசம் எழுதினேன்.//<BR/><BR/>நீங்களே எழுதியதா, நான் கவனிக்கவில்லை. பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் என்று நினைத்து கருத்துக்களைச் சொல்லிவிட்டேன்.<BR/><BR/>அவை தேவையற்ற கருத்துக்கள் என்று தற்போது நினைப்பதால் அதனை நீக்கிவிடுகிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-29935275999620004902007-11-27T13:55:00.000-05:002007-11-27T13:55:00.000-05:00"சித்தர்" படிச்சீங்களா நீங்க, செல்வன்.?:) கருத்துக..."சித்தர்" படிச்சீங்களா நீங்க, செல்வன்.?<BR/>:)<BR/> கருத்துக்கு மிக்க நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-14043724962413131472007-11-27T11:04:00.000-05:002007-11-27T11:04:00.000-05:00//இதை எந்த வகையிலும் பெரியோர்கள் எழுதியவற்றுடன் ஒப...//இதை எந்த வகையிலும் பெரியோர்கள் எழுதியவற்றுடன் ஒப்பிட வேண்டாம். என் முருகனுக்கு நான் செலுத்திய சிறு காணிக்கை //<BR/><BR/>எஸ்.கே<BR/><BR/>ஆன்மிக பாடல்கள் பெரியவர்களுடன் முற்றுபெறுபவை அல்ல.இக்காலத்துக்கு தக்க மாதிரி ஆன்மிக பாடல்கள் எழுதப்படவேண்டும்.அந்தந்த காலத்துக்குரிய மொழியில் ஆன்மிகம் மக்களை சென்றடைய வேண்டும்.அந்த வகையில் இது அழகான தமிழில் மிக அருமையாக அமைந்த கவிதை.<BR/><BR/>ஆன்மிக சிறுகதைகள் பலவற்றையும் அதில் உள்ள படிப்பினைகள், தத்துவங்கள் போன்றவற்றை எழுதினால் டிப்ரஷன், வேலைபளு, சொந்த வாழ்வில் சிக்கல் என தவிக்கும் இளைய சமூகத்துக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். நேரமிருக்கும்போது அதை செய்யுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-13056837403353437212007-11-27T09:35:00.000-05:002007-11-27T09:35:00.000-05:00This comment has been removed by the author.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-82080164055610423632007-11-27T00:44:00.000-05:002007-11-27T00:44:00.000-05:00This comment has been removed by the author.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-62695251647428770272007-11-26T23:03:00.000-05:002007-11-26T23:03:00.000-05:00முருகனின் ஷடக்ஷர மந்திரம் 'ஓம் "ச ர வ ண ப வ"'ஆறெழு...முருகனின் ஷடக்ஷர மந்திரம் <BR/>'ஓம் "ச ர வ ண ப வ"'<BR/>ஆறெழுத்து மந்திரம் என இதைச் சொல்வார்கள்.<BR/>ஆறுமுகனின் ஆறு கல்யாண குணங்களைக் குறிப்பதாக இது அமைகிறது.<BR/><BR/>ச= செல்வம்<BR/>ர= கல்வி<BR/>வ= முக்தி<BR/>ண= பகை வெல்லல்<BR/>ப= கால ஜயம்<BR/>வ= ஆரோக்கியம்<BR/>என்னும் ஆறுவகைக் குணங்களை இது குறிப்பதாக ஒரு விளக்கம் இருக்கிறது.<BR/><BR/>தவிரவும்,<BR/>ச= உண்மை<BR/>ர= விஷய நீக்கம் [சொல்லற்று இருத்தல்]<BR/>வ= நித்ய திருப்தி<BR/>ண= நிர்விஷயமம் [சும்மாயிருத்தல்]<BR/>ப= பவவினை, பாவம் நீங்குதல்<BR/>வ= ஆன்ம இயற்கை குணம்<BR/>எனவும் 6 குணங்கள் சொல்லப் படுகின்றன.<BR/><BR/>ஆறுமுகங்களைக் கொண்ட குமரப் பெருமானை, ஒவ்வொரு முகத்தையும் முன்னிறுத்தி வருமாறு, இந்த சரவணபவ சுழல்கிறது...<BR/><BR/>சரவணபவ, ரவணபவச,வணபவசர, ணபவசரவ பவசரவண, வசரணவப<BR/>என்றபடி.<BR/><BR/>ஆறெழுத்து மந்திரம் சுழன்று முருகனின் ஆறு முகங்களையும் போற்றும் வண்னம் அமைந்துள்ளது இந்த வரிகள்.<BR/><BR/>நன்றி.<BR/>முருகனருள் முன்னிற்கும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-56565628505931358322007-11-26T22:49:00.000-05:002007-11-26T22:49:00.000-05:00உடன் வந்து சொன்னதற்கு மிக்க நன்றி, திரு.குமார்!:)உடன் வந்து சொன்னதற்கு மிக்க நன்றி, திரு.குமார்!<BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-45017858837026943362007-11-26T22:17:00.000-05:002007-11-26T22:17:00.000-05:00மிக அருமையாக இருக்கிறது. ஆழ்ந்த பக்தியுடன் எழுதிய...மிக அருமையாக இருக்கிறது. ஆழ்ந்த பக்தியுடன் எழுதியிருக்கிறீர்கள். இதை படியெடுத்து தினமும் துதிக்க வேண்டும் என்று உடனே தோன்றியது.<BR/><BR/>//சரவணபவனே வருக வருக<BR/>ரவண பவச வருக வருக<BR/>வணப வசரனே வருக வருக<BR/>ணபவ சரவ வருக வருக<BR/><BR/>பவசர வணனே வருக வருக<BR/>//<BR/><BR/>இதற்கு அர்த்தம் தர இயலுமா? புரிதலுக்காக கேட்கின்றேன்.<BR/><BR/>மிக்க நன்றி!Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-52331502960132252732007-11-26T21:37:00.000-05:002007-11-26T21:37:00.000-05:00நன்றாக இருக்கிறது.நன்றாக இருக்கிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com