tag:blogger.com,1999:blog-23705232.post5692493636060744628..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-23705232.post-49501741637522174502007-11-23T16:06:00.000-05:002007-11-23T16:06:00.000-05:00ஞானப் புதையல் என்ற ஊகம் இருந்தது. இருக்கும் இடத்தை...ஞானப் புதையல் என்ற ஊகம் இருந்தது. இருக்கும் இடத்தைப் பற்றி வரும் என்ற ஊகம் இருந்ததில்லை. அடுத்த இடுகையையும் படித்துப் பார்க்கிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-21129043604568805992007-11-22T14:24:00.000-05:002007-11-22T14:24:00.000-05:00//இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்...//இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே<BR/>அவர் ஏதும் அறியாதடி ஞானத்தங்கமே//<BR/><BR/>ரொம்பச் சரியாச் சொன்னீங்க ஜி.ரா.<BR/><BR/>அரியாதவனுக்கு அறிவு புகட்டி, அவனைப் பேரறிவாளனாக்கி அவன் கையில் ஒரு திருவைக் கொடுத்தால், ஊருணி நிறைந்தார்ப்போல் அனைவர்க்கும் உதவுவான் என்பதே இதன் சாராம்சம்!<BR/><BR/>அதுக்குத்தான் ஒரு சித்தர் [குரு] தேவைப்படுகிறார்!.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-44013682751914558222007-11-22T13:41:00.000-05:002007-11-22T13:41:00.000-05:00இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ...இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே<BR/>அவர் ஏதும் அறியாதடி ஞானத்தங்கமே<BR/><BR/>இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வருது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-87130839644700964482007-11-22T11:10:00.000-05:002007-11-22T11:10:00.000-05:00கந்தன் கனவு மெய்ப்படுகிறது.அதற்கிடையில், அவனுக்கு ...கந்தன் கனவு மெய்ப்படுகிறது.<BR/><BR/>அதற்கிடையில், அவனுக்கு ஞானமும் கிடைத்தது.<BR/><BR/>அவன் சித்தனாகிறானா, இல்லையா என்பது இந்தக் கதையில் வராது.<BR/><BR/>இரண்டாம் பாகம் எழுத ஒரு ஐடியா கொடுத்து இருக்கீங்க சீனா! :))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-61043254237681094502007-11-22T09:43:00.000-05:002007-11-22T09:43:00.000-05:00கனவு மெய்ப்படும் நேரம் நெருங்க நெருங்க - கந்தன் சி...கனவு மெய்ப்படும் நேரம் நெருங்க நெருங்க - கந்தன் சித்தனாகும் நேரம் நெருங்க நெருங்க - கதை சுவாரஸ்யமாகச் செல்கிறது. வழக்கம் போல தத்துவங்கள். <BR/><BR/>வண்ணத்துப் பூச்சியே வழி காட்டட்டும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-42555566692127617022007-11-22T09:24:00.001-05:002007-11-22T09:24:00.001-05:00//மெய்ப்பட்டது தொடருமா இல்லை களவு போகுமா?//தெரிஞ்ச...//மெய்ப்பட்டது தொடருமா இல்லை களவு போகுமா?//<BR/><BR/>தெரிஞ்சிரும்ல!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-87292851532379967502007-11-22T09:24:00.000-05:002007-11-22T09:24:00.000-05:00//நல்லாபடியா கிடைச்சா சந்தோஷம்.//எது நடந்தாலும் சந...//நல்லாபடியா கிடைச்சா சந்தோஷம்.//<BR/><BR/>எது நடந்தாலும் சந்தோஷம்னு சொல்லுங்க ம. சிவா!<BR/><BR/>அதான் இந்ந்தக் கதையை நீங்க முறையா படிச்சீங்கன்றதுக்கு அர்த்தம்!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-14210928657877546202007-11-22T09:22:00.000-05:002007-11-22T09:22:00.000-05:00//என்ன புதையல்னு புரிஞ்ச மாதிரியும் / புரியாத மாதி...//என்ன புதையல்னு புரிஞ்ச மாதிரியும் / புரியாத <BR/>மாதிரியும் இருக்கு <BR/>பார்க்கலாம் நாளைக்கு//<BR/><BR/>நீங்கதாங்க சரியா நிகழ்காலத்தைப் புரிஞ்சுகிட்டு இருக்கீங்க, வளர்!:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-47390846764786277402007-11-22T09:21:00.000-05:002007-11-22T09:21:00.000-05:00//எவ்வளவு பேர் நிகழ் காலத்துல வாழறோம்?திவா//அதேதாங...//எவ்வளவு பேர் நிகழ் காலத்துல வாழறோம்?<BR/>திவா//<BR/><BR/>அதேதாங்க திவா!<BR/><BR/>இதையே முன்னே கூட சித்தர் சொல்லியிருப்பாரு!<BR/><BR/>'சுத்தி நடக்கறதைப் பாரு!'<BR/><BR/>இதுல கடந்த காலமோ, எதிர்காலமோ எங்கே வருது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-3872668140676318692007-11-22T09:19:00.000-05:002007-11-22T09:19:00.000-05:00//புதையல் இருக்குமிடம் போதிமரம், தங்க புதையல் அல்ல...//புதையல் இருக்குமிடம் போதிமரம், தங்க புதையல் அல்ல, ஞான புதையல்.//<BR/><BR/>அவசரமான இந்த உலகத்துல, ரொம்பப் பேர் கதையை முழுசா உள்வாங்கிப் படிக்கலையோன்னு நினைக்கிறேன்.<BR/><BR/>கந்தன் நம் எல்லாரையும் போலவே ஒரு சாதாரண மனுஷன் தான்!<BR/><BR/>அவன் கண்ட கனவு நிறைவேறுது; அதான் கதை!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-32712577470239528392007-11-22T09:16:00.000-05:002007-11-22T09:16:00.000-05:00//கந்தன் செல்லிக்கிட்ட போறானா இல்லை நம்ம காட்டு ரா...//கந்தன் செல்லிக்கிட்ட போறானா இல்லை நம்ம காட்டு ராணி கிட்டயா?//<BR/><BR/>என்னங்க கொத்ஸ்!<BR/>விடிய விடிய கதை படிச்சிட்டு....!<BR/><BR/>செல்லியை ஒரு தோழியாத்தான் பார்த்தான்... விவரம் தெரியாத வயசுல.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-9559770484415815182007-11-22T09:12:00.000-05:002007-11-22T09:12:00.000-05:00அலைக்கழிப்பதா சிலர் நினைக்கலாம்; அறிவு கொடுத்து தி...அலைக்கழிப்பதா சிலர் நினைக்கலாம்; அறிவு கொடுத்து திருவைக் கொடுக்கறதாவும் நினைக்கலாம்!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-71278111100087972632007-11-22T08:54:00.000-05:002007-11-22T08:54:00.000-05:00நாளைக்கு அப்ப கனவு மெய்ப்பட்டு விடுமா? மெய்ப்பட்டத...நாளைக்கு அப்ப கனவு மெய்ப்பட்டு விடுமா? மெய்ப்பட்டது தொடருமா இல்லை களவு போகுமா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-47806408512719131342007-11-22T07:38:00.000-05:002007-11-22T07:38:00.000-05:00//அவனுக்கு தான் தேடிவந்த புதையல் இருக்குமிடம் தெளி...//<BR/>அவனுக்கு தான் தேடிவந்த புதையல் இருக்குமிடம் தெளிவாகத் தெரிந்தது!! <BR/><BR/>//<BR/>நல்லாபடியா கிடைச்சா சந்தோஷம்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-75078863466592199992007-11-21T23:30:00.000-05:002007-11-21T23:30:00.000-05:00தெற்கு கோடியில கடலுக்குப் பக்கத்துல ஏதோ ஒரு ஊருல இ...தெற்கு கோடியில கடலுக்குப் பக்கத்துல ஏதோ ஒரு ஊருல இருக்கற ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூட மேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு<BR/><BR/>என்ன புதையல்னு புரிஞ்ச மாதிரியும் / புரியாத <BR/>மாதிரியும் இருக்கு <BR/>பார்க்கலாம் நாளைக்குna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-40137945975541145472007-11-21T23:03:00.000-05:002007-11-21T23:03:00.000-05:00/புதையல் இருக்குமிடம் போதிமரம், தங்க புதையல் அல்ல,.../புதையல் இருக்குமிடம் போதிமரம், தங்க புதையல் அல்ல, ஞான புதையல்./<BR/><BR/>Expected :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-68155939960649701242007-11-21T22:18:00.000-05:002007-11-21T22:18:00.000-05:00//அதெல்லாம் கிடக்கட்டும். அது நடந்து முடிஞ்ச கதை. ...//அதெல்லாம் கிடக்கட்டும். அது நடந்து முடிஞ்ச கதை. அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு?//<BR/><BR/>:-)<BR/>நம்மில் எவ்வளவு பேர் முடிஞ்ச கதையை நினைச்சு சந்தோஷம் /வருத்தம் பட்டுக்கிட்டே இருக்கோம்? எவ்வளவு பேர் வரப்போறதை நினைச்சே பயந்து /பரபரப்பாகிகிட்டே இருக்கோம்? எவ்வளவு பேர் நிகழ் காலத்துல வாழறோம்?<BR/>திவாதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-55752353169063324172007-11-21T19:58:00.000-05:002007-11-21T19:58:00.000-05:00//துளசி கோபால் said... ஆஹா...... புதையல் இருக்குமி...//துளசி கோபால் said... <BR/>ஆஹா...... புதையல் இருக்குமிடம் புளியமரம்:-)))))<BR/><BR/>இவ்வளொ அலைக்கழிச்சு இப்பக் காமிக்குறாரோ?<BR/>//<BR/><BR/>புதையல் இருக்குமிடம் போதிமரம், தங்க புதையல் அல்ல, ஞான புதையல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-58478197491420959432007-11-21T19:54:00.000-05:002007-11-21T19:54:00.000-05:00ஆக மொத்தம் உலகம் உருண்டை. இப்படி ஒரு அனுபவமா? நல்ல...ஆக மொத்தம் உலகம் உருண்டை. இப்படி ஒரு அனுபவமா? நல்லது, இப்போ கந்தன் செல்லிக்கிட்ட போறானா இல்லை நம்ம காட்டு ராணி கிட்டயா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-66199360390006813382007-11-21T18:31:00.000-05:002007-11-21T18:31:00.000-05:00ஆஹா...... புதையல் இருக்குமிடம் புளியமரம்:-)))))இவ்...ஆஹா...... புதையல் இருக்குமிடம் புளியமரம்:-)))))<BR/><BR/>இவ்வளொ அலைக்கழிச்சு இப்பக் காமிக்குறாரோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-5045223182607870612007-11-21T18:21:00.000-05:002007-11-21T18:21:00.000-05:00Oh! welcome my friend!You have opened the account ...Oh! welcome my friend!<BR/>You have opened the account today!<BR/>Thank you!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-86615622476906692732007-11-21T18:19:00.000-05:002007-11-21T18:19:00.000-05:00PresentPresentAnonymousnoreply@blogger.com