tag:blogger.com,1999:blog-23705232.post5643835307510715060..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "அ.அ. திருப்புகழ்" 25 -- செகமாயையுற்று"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-23705232.post-34950958898507524462009-05-19T00:29:12.724-04:002009-05-19T00:29:12.724-04:00அந்த வேற்குழவி வேட்கை பதிகத்தை தயவு செய்து தெரிய...அந்த வேற்குழவி வேட்கை பதிகத்தை தயவு செய்து தெரியபடுத்தவும் . <br /><br />அன்புடன்,<br />பாஸ்கர் .அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-7914295759851147522008-02-26T23:55:00.000-05:002008-02-26T23:55:00.000-05:00என் மடி மேல் அமர்நதுஎன்னுடன் மிகவுமே விளையாடிநாள்த...என் மடி மேல் அமர்நது<BR/>என்னுடன் மிகவுமே விளையாடி<BR/>நாள்தோறும் நின்றன் மணிவாயினால்<BR/>எனக்கொரு முத்தம் கொடுத்து அருள்வாய் முருகா!<BR/><BR/>நன்றி ஸ்கே. இன்று காலை திருத்தணி சென்று வந்தவுடன் தங்களது பதிவில் முருகனின் முத்தங்களை பார்த்து மகிழ்தேன்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-86190723550612554282008-02-25T09:32:00.000-05:002008-02-25T09:32:00.000-05:00//அருளென்னும் நீதி வழங்கு நீதிபதியே!//நீதா என்றால்...//அருளென்னும் நீதி வழங்கு நீதிபதியே!//<BR/>நீதா என்றால் நீதிபதியா SK?<BR/>கொஞ்சம் விளக்குங்களேன்! முலை மேல் அணைக்க வரு நீதா! இந்த இடத்தில் நீதி எங்கிருந்து வந்தது?//<BR/><BR/>'நீதி' என்னும் சொல்லின் விளிச் சொல்தான் நீதா.<BR/>பாரபட்சம் இல்லாமல் பலவகையிலும் விசாரித்து அறிந்து, அவரவர் தகுதிக்கேற்ற பலனை, அருளை வழங்குகின்ற நீதிபதி எனவே உரைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.<BR/>இது பற்றித் தேடியபோது ஒரு கிறித்துவப் பாடல் கண்ணில் பட்டது!<BR/>" அருமை ரட்சக யேசு நாதா - உல <BR/>கனைத்தும் வணங்கும் சத்ய வேதா - உன்றன் <BR/>அடியர்க்கருளும் திருப்பாதா - சத்ப்ர <BR/>சாதா "நீதா". <BR/>தருணம் இதுவே கிருபை கூரும் <BR/>விழி பாரும் <BR/>பதம் தாரும் தாரும்'<BR/><BR/>எனது விளக்கத்திலும் இதைச் சொல்லி இருக்கிறேனே!<BR/>நன்றி! <BR/>//யானெனும் செருக்கு அற்ற அடியவர்க்கு<BR/>அருளென்னும் நீதி வழங்கு நீதிபதியே! //<BR/><BR/>நன்றி ரவி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-44126384664115101132008-02-25T09:03:00.000-05:002008-02-25T09:03:00.000-05:00//அடியேன் வாழ்த்துக்களும் சொல்லி விடுங்கள் SK!நம்ப...//அடியேன் வாழ்த்துக்களும் சொல்லி விடுங்கள் SK!<BR/>நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு!//<BR/><BR/>இதைப் படிக்கும் அனைவரின் வாழ்த்துகளும் அவருக்குச் சென்றடையட்டும் எனவே, இப்புகழ் விளக்கத்தை எழுதத் துணிந்தேன் ரவி. நல்லவர்களின் ஆசி அவருக்குக் கிடைக்கட்டும். நன்றி.<BR/>முமு!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-12544568499874805722008-02-25T08:54:00.000-05:002008-02-25T08:54:00.000-05:00//முத்தி என்று சொன்னதே இனிக்கிறது SK! //ஆமாம் ரவி....//முத்தி என்று சொன்னதே இனிக்கிறது SK! //<BR/><BR/>ஆமாம் ரவி. பல உட்பொருளை உள்ளடக்கிய திருப்புகழ் இது என நான் மிகவும் மதிக்கும் ஒரு அருளாளர் எனக்குத் தனி மடலிட்டிருக்கிறார்.<BR/><BR/>விரைவில் இது பற்றி எழுதுகிறேன்.<BR/><BR/>குமரனின் குமரன் குமரனுக்கு முத்த எண்ணிக்கை மொத்தத்தில் கூடிக்கொண்டே போகிறது போல!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-63161812031814798842008-02-25T08:45:00.000-05:002008-02-25T08:45:00.000-05:00திரு.ஜீவா,மிக நுணுக்கமாகப் பலமுறை படிக்க வேண்டும் ...திரு.ஜீவா,<BR/><BR/>மிக நுணுக்கமாகப் பலமுறை படிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.<BR/>படித்துவிட்டுச் சொல்லுங்கள்.<BR/>இது பற்றி எனது அடுத்த பதிவில் எழுதுகிறேன்.<BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-3217425451711246532008-02-25T01:14:00.000-05:002008-02-25T01:14:00.000-05:00//நம்பிக்கையுடன் இதைப் படித்து வந்த இவர் இப்போது எ...//நம்பிக்கையுடன் இதைப் படித்து வந்த இவர் இப்போது எட்டுமாத கர்ப்பிணி. அடுத்த மாதம் சீமந்தம்//<BR/><BR/>அடியேன் வாழ்த்துக்களும் சொல்லி விடுங்கள் SK!<BR/>நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு!<BR/><BR/>//அருளென்னும் நீதி வழங்கு நீதிபதியே!//<BR/>நீதா என்றால் நீதிபதியா SK?<BR/>கொஞ்சம் விளக்குங்களேன்! முலை மேல் அணைக்க வரு நீதா! இந்த இடத்தில் நீதி எங்கிருந்து வந்தது?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-23908704167375026792008-02-25T00:43:00.000-05:002008-02-25T00:43:00.000-05:00//மடி மீது அடுத்து விளையாடி நித்தம்மணிவாயின் முத்த...//மடி மீது அடுத்து விளையாடி நித்தம்<BR/>மணிவாயின் முத்தி தரவேணும்//<BR/><BR/>இங்கு முத்தம் என்னாது முத்தத்தை முத்தி என்று சொன்னதே இனிக்கிறது SK! <BR/>அருமையான திருப்புகழ்! வடகாவிரி பாய்ந்து வருவது சந்தத்திலேயே தெரிகிறது!<BR/><BR/>@குமரன்<BR/>//சேந்தன் கந்தனின் திருமுகத்தில் முத்தமழை பொழிகிறேன்//<BR/><BR/>பின்னூட்டத்தில் நான் தந்ததையும் முன்னூட்டமாகக் கொடுத்துருங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-27844905093850740192008-02-24T23:47:00.000-05:002008-02-24T23:47:00.000-05:00'கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா' என்ற பாரதியின் வர...'கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா' என்ற பாரதியின் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.<BR/><BR/>ஆகா, இதுவல்லவோ பேறு<BR/>எனவென்னை ஏங்கச் செய்து விட்டது பாடல்.<BR/>தருவித்தமைக்கு நன்றிகள் ஐயா.<BR/>மீண்டும் பலமுறை பொருள் மனம் நிறையப் படிக்க வேண்டும். படித்துவிட்டு வருகிறேன்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-64064151298485521552008-02-24T21:50:00.000-05:002008-02-24T21:50:00.000-05:00குமரனுக்கே குமரன் குமரனா!!கேட்கவே மகிழ்ச்சியாய் இர...குமரனுக்கே குமரன் குமரனா!!<BR/><BR/>கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கிறது!<BR/><BR/>என் சார்பாகவும் ஒரு முத்தம் கொடுத்து விடுங்கள்!<BR/><BR/>:))<BR/>முமுVSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-40629679868718986492008-02-24T21:20:00.000-05:002008-02-24T21:20:00.000-05:00ஆகா. அருமையான திருப்புகழ் எஸ்.கே. பதம் பிரித்துக் ...ஆகா. அருமையான திருப்புகழ் எஸ்.கே. பதம் பிரித்துக் கொடுத்து பாடலை எளிமைப்படுத்திவிட்டீர்கள். வள்ளி மணாளன் ஞான பண்டிதன் சுவாமிநாதன் என் திருமகனாய் வந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்தப் பாடலைப் பாடி அந்தச் சேந்தன் கந்தனின் திருமுகத்தில் முத்தமழை பொழிகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com