tag:blogger.com,1999:blog-23705232.post5516553871845260084..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "பாரதி" -- சில காட்சிகள்! -- 1VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-23705232.post-39665747491095551222008-04-18T20:46:00.000-04:002008-04-18T20:46:00.000-04:00//மன்னாரையும் பாரதியையும் கோத்து விட்டுடப்போறீங்க!...//மன்னாரையும் பாரதியையும் கோத்து விட்டுடப்போறீங்க!//<BR/><BR/>உங்க பயம் புரியுது திவா!<BR/><BR/>மன்னார் வள்ளுவனுக்குத்தான்!<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-4351381999233894082008-04-18T20:44:00.000-04:002008-04-18T20:44:00.000-04:00//அப்படியே முடிந்தால் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' ...//அப்படியே முடிந்தால் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவிற்குச் சென்று பாருங்கள். விநாயகர் நால்மணி மாலை பாடல்களைப் பற்றி பேசியிருக்கிறேன்.//<BR/><BR/>உங்க அளவுக்கு என்னால் முடியாது குமரன்!<BR/>இது வேறு ஒரு பார்வை!<BR/><BR/>இதையும் வந்து பார்த்து சொன்னதுக்கு எனது நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-51945721787899278932008-04-18T20:42:00.000-04:002008-04-18T20:42:00.000-04:00////கனக்கும் செல்வம்//பொருட்செல்வமா, அருட்செல்வமா ...////கனக்கும் செல்வம்//<BR/>பொருட்செல்வமா, அருட்செல்வமா என குறிப்பிடவில்லையே?<BR/>அடுத்து வரிகள் அதற்கு ஏதும் குறிப்பிருக்கும் என நினைக்கிறேன்...//<BR/><BR/>இல்லைங்க!<BR/>அதோட அந்த வரிகள் முடிகின்றன!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-13273212414625545382008-04-18T20:40:00.000-04:002008-04-18T20:40:00.000-04:00//வீஎஸ்கே ஐயா,நீங்கள் ஆவிகளுடனும் பேசுபவரா ?//இல்ல...//வீஎஸ்கே ஐயா,<BR/>நீங்கள் ஆவிகளுடனும் பேசுபவரா ?//<BR/><BR/>இல்லை கோவியாரே!<BR/><BR/>பாரதியை உணரத் துடிப்பவன்!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-23027537124818269222008-04-18T12:04:00.000-04:002008-04-18T12:04:00.000-04:00பாரதியா! ஆஹா! நடக்கட்டும். மன்னாரையும் பாரதியையும்...பாரதியா! ஆஹா! நடக்கட்டும். மன்னாரையும் பாரதியையும் கோத்து விட்டுடப்போறீங்க!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-63471196953355662862008-04-17T08:14:00.000-04:002008-04-17T08:14:00.000-04:00நல்ல தொடரைத் தொடங்கினீர்கள் எஸ்.கே. நானும் தனிப்பத...நல்ல தொடரைத் தொடங்கினீர்கள் எஸ்.கே. நானும் தனிப்பதிவாகத் தொடங்கி தொடர்ந்து எழுதிவந்தேன். இப்போது நண்பர்கள் பதிவுகளையும் படிப்பதில் நேரம் கொஞ்சம் செல்வதால் முன்பு எழுதிய அளவிற்கு எழுத இயலுவதில்லை. உங்களது இடுகைகள் பலவும் படிக்க சேமித்து இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றன. <BR/> <BR/>விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் இல்லாததால் தான் அந்த வேண்டுதல்கள் எல்லாம் கனவுலகத்தில் நிறைவேறுகிறது. :-) இந்த வரிகளைப் படிக்கும் போதெல்லாம் வெவ்வேறு உணர்வுகள் தோன்றுவதுண்டு. இப்போதெல்லாம் அடிக்கடி இந்தியத் திருக்கோவில்களுக்கு கனவில் செல்வதால் இந்த வரிகளை இப்போது படித்த போது கனவுகளைப் பற்றி தோன்றியது போலும். :-) <BR/> <BR/>உள்ளம் வேண்டியபடி என்று சொல்லிவிட்டு உடனேயே நசையறு மனம் கேட்கிறார். என்ன முரண்? பிறவாமை வேண்டும் அப்படியே பிறந்தாலும் உன்னை மறவாமை வேண்டும் என்று கேட்டது போல் இருக்கிறது. நசையறு மனம் வேண்டும்; அப்படியே ஆசையில்லாத மனம் கிடைக்காவிட்டால் உள்ளம் வேண்டிய படியெல்லாம் நடக்க வேண்டும். நல்ல கிடுக்குப்பிடி. பாவம் என்ன தான் செய்வாள் பராசக்தி? :-) <BR/> <BR/>கணபதி பாடல்களுக்கு நல்லதொரு விளக்கம் எஸ்.கே. அப்படியே முடிந்தால் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவிற்குச் சென்று பாருங்கள். விநாயகர் நால்மணி மாலை பாடல்களைப் பற்றி பேசியிருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-90704670167704216772008-04-17T04:13:00.000-04:002008-04-17T04:13:00.000-04:00ஆகா, இனிதே அமுதைச் சுவைத்தேன்.அழகைச் சுவைத்தேன், அ...ஆகா, இனிதே அமுதைச் சுவைத்தேன்.<BR/>அழகைச் சுவைத்தேன், அருளைச் சுவைத்தேன், மிக்க நன்றிகள் ஐயா.<BR/><BR/>//கனக்கும் செல்வம்//<BR/>பொருட்செல்வமா, அருட்செல்வமா என குறிப்பிடவில்லையே?<BR/>அடுத்து வரிகள் அதற்கு ஏதும் குறிப்பிருக்கும் என நினைக்கிறேன்...jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1413826268825656732008-04-17T00:21:00.000-04:002008-04-17T00:21:00.000-04:00//"கனக்கும் செல்வம்; நூறு வயதுஇவையும் நீ தரக் கடவா...//"கனக்கும் செல்வம்; நூறு வயது<BR/>இவையும் நீ தரக் கடவாயே!"<BR/><BR/>இது கொஞ்சம் உதைக்கிறது!<BR/><BR/>பணத்தாசையா! உயிர் வாழும் ஆசையா!<BR/><BR/>இல்லை! இல்லவே இல்லை!<BR/><BR/>எந்த ஒரு செயலையும் செய்ய இவை இரண்டும் தேவைப்படுகிறது என உணர்ந்தே, வெட்கத்தை விட்டு பாரதி இப்படி கேட்கிறான்!//<BR/><BR/>வீஎஸ்கே ஐயா,<BR/>நீங்கள் ஆவிகளுடனும் பேசுபவரா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com