tag:blogger.com,1999:blog-23705232.post5284322173197852371..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]-1VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-23705232.post-53671449944166181812009-09-06T09:23:46.264-04:002009-09-06T09:23:46.264-04:00சுக்கு விற்கும் ஏரகத்து செட்டியாரின் மலைத்தேன் (கண...சுக்கு விற்கும் ஏரகத்து செட்டியாரின் மலைத்தேன் (கணிதத்தேன்) கண்டு மலைத்தேன். நன்றி VSK ஐயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1273917418741352132009-09-05T18:37:46.670-04:002009-09-05T18:37:46.670-04:00புதுமையான ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது எ...புதுமையான ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று மகிழ்வாக இருக்கிறது எஸ்.கே. ஐயா. நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1558900249297796782009-09-04T00:18:53.275-04:002009-09-04T00:18:53.275-04:00திரு எழுக் கூற்று இருக்கைத் தேர் வடம் இழுத்துக் கொ...திரு எழுக் கூற்று இருக்கைத் தேர் வடம் இழுத்துக் கொண்டே...<br /><br />சுவாமிமலை முருகனுக்கு அரோகரா!<br />எங்கள் சரவண பவனுக்கு அரோகரா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-32034820101692833392009-09-03T21:23:54.593-04:002009-09-03T21:23:54.593-04:00//சேலார் வயல் பொழில் சூழ் கரோலினா உறை மருத்துவன் உ...//சேலார் வயல் பொழில் சூழ் கரோலினா உறை மருத்துவன் உரைத்த எழுக் கூற்றிருக்கையோ? :)))<br /><br />அடுத்த பதிவுல ஈசியாக் கண்டுபிடிச்சிறலாம்! :)//<br /><br />சும்மா முயற்சி செய்தேன் அருணையாரை ஒட்டி. அவ்வளவுதான்!<br /><br />நீங்க கொடுத்த பட்டம்கூட நல்லாயிருக்கே!<br /><br />ஒரே ஒரு திருத்தம்!<br /><br />புகையிலைவயல்சூழ் எனச் சொல்லலாம். இங்கெல்லாம் முக்கியப் பயிர் புகையிலைதன்!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-14711140492591940872009-09-03T12:26:40.466-04:002009-09-03T12:26:40.466-04:00//இதைச் செய்தவர்கள் தமிழ் இலக்கியத்தில் மூனே மூனு ...//இதைச் செய்தவர்கள் தமிழ் இலக்கியத்தில் மூனே மூனு பேரு//<br /><br />இப்போ பார்த்தா, மூனு பேரு இல்ல! மொத்தம் நாலு பேரு மாதிரி தெரியிறாங்க! யார் அந்த நாலாமவர்? யார் அந்த நாலாமவர்? <br /><br />சேலார் வயல் பொழில் சூழ் கரோலினா உறை மருத்துவன் உரைத்த எழுக் கூற்றிருக்கையோ? :)))<br /><br />அடுத்த பதிவுல ஈசியாக் கண்டுபிடிச்சிறலாம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-71371002683290218462009-09-03T01:36:12.440-04:002009-09-03T01:36:12.440-04:00//இந்தப் பதிவைப் படிச்சதுக்கப்புறம் சொல்லுங்க ரவி!...//இந்தப் பதிவைப் படிச்சதுக்கப்புறம் சொல்லுங்க ரவி!:))//<br /><br />ஆகா! படிச்சேனே!<br />//சம்பந்தரும் இன்ன பிறரும் இவ்வகையைத் தொட்டிருக்கிறார்கள்//-ன்னு சொல்லி இருக்கீக! திருமங்கையை விட்டுட்டீங்க! அதான் பின்னூட்டத்தில் மூனு பேருன்னு சொன்னேன்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-20767477250926597372009-09-02T19:48:07.532-04:002009-09-02T19:48:07.532-04:00//இந்த ரதபந்தம் நின்றது
-ன்னு கொஞ்சம் கணிதமாவும் வ...//இந்த ரதபந்தம் நின்றது<br />-ன்னு கொஞ்சம் கணிதமாவும் வியாக்யானங்கள் அருமையாச் சொல்லி இருப்பாய்ங்க!//<br /><br />ரதபந்த விளக்கம் அருமையான ஒருமைத் தத்துவத்தைச் சொல்லி நிற்கிறது! அருமை! அருமை!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-35910209836659825722009-09-02T19:45:00.397-04:002009-09-02T19:45:00.397-04:00//
கோவி அண்ணா
அதான் அடியேன் வந்துட்டேன்-ல்ல? ஆரம்ப...//<br />கோவி அண்ணா<br />அதான் அடியேன் வந்துட்டேன்-ல்ல? ஆரம்பிச்சிடறேன்! :)<br />SK ஐயா! ஆசி கூறுங்க!//<br /><br />என்னாசி எப்பவுமே உங்களுக்குத்தான் ரவி!<br />நான் சொன்னதையும் படியுங்களேன்!<br />:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-90229866025454852822009-09-02T19:43:43.364-04:002009-09-02T19:43:43.364-04:00//அது அருணகிரியார் செய்யும் Binomial Theorem! :))
...//அது அருணகிரியார் செய்யும் Binomial Theorem! :))<br />இதைச் செய்தவர்கள் தமிழ் இலக்கியத்தில் மூனே மூனு பேரு-ன்னு தான் நினைக்கிறேன்! (SK ayya, correct me If I am wrong)<br />* ஞான சம்பந்தர்<br />* திருமங்கை ஆழ்வார்<br />* அருணகிரியார்//<br /><br />இந்தப் பதிவைப் படிச்சதுக்கப்புறம் சொல்லுங்க ரவி!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-74162065185039877972009-09-02T19:42:40.364-04:002009-09-02T19:42:40.364-04:00அடடா! அடடா! ரவி வந்தா என்ன ஒரு களை கட்டுது பாருங்க...அடடா! அடடா! ரவி வந்தா என்ன ஒரு களை கட்டுது பாருங்க! எழுகூற்றிருக்கை பற்றிய உங்க ஆராய்ச்சி விளக்கம் அமர்க்களம்!<br />தேரு கிளம்பியாச்சு!<br />நிலைக்கு வர்ற வரைக்கும் கூடவே வடம் பிடிங்க ஐயா!<br /><br />மலைத்தேனை எல்லாரும் போய் பிடிக்க முடியாதேன்னுதான் நானே பிடிச்சுக் கொண்டுவந்துட்டேன்!<br /><br />ரொம்ப சந்தோஷமா இருக்கு ரவி!<br />நன்றி!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-74645128758338804242009-09-02T19:05:33.316-04:002009-09-02T19:05:33.316-04:00SK ஐயா பதிவில் சொன்ன அருமையான எழுக் கூற்று இருக்கை...SK ஐயா பதிவில் சொன்ன அருமையான எழுக் கூற்று இருக்கை விளக்கத்துக்கு...கொஞ்சமா மேலதிக தகவல்கள் இதோ! அடியேன் பொடியேன் அறிந்த வரை!<br /><br />அது அருணகிரியார் செய்யும் Binomial Theorem! :))<br />இதைச் செய்தவர்கள் தமிழ் இலக்கியத்தில் மூனே மூனு பேரு-ன்னு தான் நினைக்கிறேன்! (SK ayya, correct me If I am wrong)<br />* ஞான சம்பந்தர்<br />* திருமங்கை ஆழ்வார்<br />* அருணகிரியார்<br /><br />Folks, If u notice...<br />11^2=121<br />111^2=12321<br />1111^2=1234321<br />11111^2=123454321<br />etc....<br /><br />It is actually about the squares of the numbers consisting of 1s! It is the x^2 transformation in binomial...<br /><br />ஒரு தேர்த்தட்டு அடுக்கு போல வரணும்-ன்னு தான் இதை அமைச்சது! ஆனா இதன் பின்னாடி நுட்பமான குறீயீடும் இருக்கு! இந்தக் குறியீடு ஏனோ அதிகம் வெளியில் சொல்லப்படுவதில்லை! நாலாயிர அருளிச் செயல் வியாக்யானத்தில் (முப்பத்தாறாயிரப் படி) மட்டும் இந்தக் கணித சூட்சுமத்தை லேசாத் தொட்டுச் செல்லுவாரு!<br /><br />அப்படியே திருப்பிப் போடுங்க...<br />121=11^2<br />12321=111^2<br />1234321=1111^2<br />123454321=11111^2<br /><br />இடது பக்கம் நம்பர்கள் விதம் விதமா மாறினாலும், வலப்பக்கம் எல்லாம் ஒன்று என்னும் எண்ணின் அடிப்படையில் ஒன்னாயிருச்சி பாருங்க!<br /><br />* எண்கள் அப்போதில் வேறுரு காட்டினாலும்<br />* ஒரே சீரில் சீர்மையுடன் வருமேயெங்கில், <br />* அதை ஒரே எண்ணுக்கு ஏற்றி விடுமாற் போலே<br />* பல்வேறு தெய்வ வணக்கங்களையும், வணங்காமைகளையும், எம்பெருமானுக்கே ஏற்றி விடுவங்கள் ஆவன, அதுவே<br />* அவரவர் தமதம அறிவறி வகைவகை<br />* அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்<br />* அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்<br />* என்னுமாப் போலே இந்த ரதபந்தம் நின்றது<br />-ன்னு கொஞ்சம் கணிதமாவும் வியாக்யானங்கள் அருமையாச் சொல்லி இருப்பாய்ங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-21114958624973832502009-09-02T18:41:47.428-04:002009-09-02T18:41:47.428-04:00தேரு படம் சூப்பர் SK ஐயா!
முழுப் பாட்டும் படத்தில...தேரு படம் சூப்பர் SK ஐயா! <br />முழுப் பாட்டும் படத்திலேயே வரைஞ்சி வச்சிருக்காங்க! எங்கிட்டு புடிச்சீக? :)<br /><b>மக்கா, எல்லாரும் க்ளிக் பண்ணி, பெருசாக்கிப் பாருங்க! <br />அப்படியே சுவாமி மலைத் தேர்! மலைத்தேன்!</b> :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-37952301911859068632009-09-02T17:24:42.478-04:002009-09-02T17:24:42.478-04:00அருமை! அருமை!
சாமி மலை அப்பன் திருவடிகளே சரணம்!
அ...அருமை! அருமை!<br />சாமி மலை அப்பன் திருவடிகளே சரணம்! <br />அப்படியே தேரோட்டம் இழுத்தாப் போல இருக்கு! :)<br /><br />//கோவி.கண்ணன் said... <br />வழக்கம் போல் பிரிச்சு மேயலையா ?//<br /><br />கோவி அண்ணா<br />அதான் அடியேன் வந்துட்டேன்-ல்ல? ஆரம்பிச்சிடறேன்! :)<br />SK ஐயா! ஆசி கூறுங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-24132064530820173472009-09-02T00:23:42.481-04:002009-09-02T00:23:42.481-04:00//ஆளுடைய பிள்ளையாரைத் திருமுருகனாகவே பார்ப்பவர் அர...//ஆளுடைய பிள்ளையாரைத் திருமுருகனாகவே பார்ப்பவர் அருணகிரிநாதர்.<br /><br />தொடருங்கள்.//<br /><br />ஆம் ஐயா! அஃதே அவரது தனி முத்திரை!<br /><br />நாளை தொடர்வேன் ஐயா!<br />நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1877719423938648512009-09-02T00:17:29.056-04:002009-09-02T00:17:29.056-04:00//ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன...//ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி<br />முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்<br />ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென<br />எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை//<br /><br />இஃது அருணகிரிநாதரின் தனிமுத்திரை.<br /><br />ஆளுடைய பிள்ளையாரைத் திருமுருகனாகவே பார்ப்பவர் அருணகிரிநாதர்.<br /><br />தொடருங்கள்.அ. நம்பிhttp://nanavuhal.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-57528988102787973082009-09-02T00:08:31.890-04:002009-09-02T00:08:31.890-04:00//வழக்கம் போல் பிரிச்சு மேயலையா ?//
சற்று விரிவாக...//வழக்கம் போல் பிரிச்சு மேயலையா ?//<br /><br />சற்று விரிவாகவும், ஒரு மாறுபட்ட வடிவமைப்பிலும் இப்பாடலின் பொருளை<br />விளக்க எண்ணியிருப்பதால், இது ஒரு சில பதிவுகளாகத் தினமும் வரும்.<br /><br />பாடலின் பொருள், கந்தபுராணம் சொல்லும் கதை, மற்றும் திருவெழுக் கூற்றிருக்கையை எனது பாணியிலும் சொல்லியிருப்பதால் இந்த முறை!<br />பொறுத்தருள்க!<br />[அடுத்த பதிவு நாளை வரும்!]<br /><br />அது இல்லாமலா?:)) நாளை முதல்! <br />ரொம்பப் பெருசா இருந்தா படிக்க கஷ்டப்படுவாங்களேன்னு!:))<br />நன்றி கோவியாரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-41376077761587748862009-09-01T23:56:08.800-04:002009-09-01T23:56:08.800-04:00வழக்கம் போல் பிரிச்சு மேயலையா ?வழக்கம் போல் பிரிச்சு மேயலையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com