tag:blogger.com,1999:blog-23705232.post5196979316289388213..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-23705232.post-29077777081066007942008-03-26T21:46:00.000-04:002008-03-26T21:46:00.000-04:00அருமையான செய்தி, குமரன்!நீங்கள் அனுப்பிய இந்தப் பட...அருமையான செய்தி, குமரன்!<BR/><BR/>நீங்கள் அனுப்பிய இந்தப் படம் பல பதிவுகளிலும் வர வேண்டும்; பலரும் பார்க்க வேண்டும்!<BR/>திருவாசகத்தின் பொருளுடன் வர இருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது.<BR/><BR/>மிக்க நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-37502457940028815742008-03-26T21:14:00.000-04:002008-03-26T21:14:00.000-04:00அந்தத் திருகோணேஸ்வரத்தைக் காட்டும் படத்தை 'சிவன் ப...அந்தத் திருகோணேஸ்வரத்தைக் காட்டும் படத்தை 'சிவன் பாட்டு' பதிவில் இனி மேல் தான் இடவேண்டும் எஸ்.கே. அதில் இருக்கும் திருவாசகத்தினையும் எழுதி பொருள் சொல்லிவிடலாமா என்று பார்க்கிறேன். <BR/> <BR/>அதெப்படி நீங்கள் நீட்டி முழக்காமல் எழுதலாம்? :-(<BR/> <BR/>பதம் பிரித்துச் சொன்னதற்கு ரொம்ப நன்றி. அருமையாக இருந்தது பாடலும் பொருளும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-25161948432175322602008-03-21T23:06:00.000-04:002008-03-21T23:06:00.000-04:00சரிதான்! நன்றி.பிகு: போன பின்னூட்டத்தில் அப்பாடா! ...சரிதான்! நன்றி.<BR/>பிகு: போன பின்னூட்டத்தில் அப்பாடா! என்ரு இருந்திருக்க வேண்டும். ! என்று அச்சாகிவிட்டது. உங்க மத்த பதிவெல்லாமும் நல்ல பதிவுகள்தான்!<BR/>:-)))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-3682266994407000952008-03-21T23:03:00.000-04:002008-03-21T23:03:00.000-04:00நன்றி திரு.திவா.உழைத்தே விடாய் படு என்றுதான் இதைப்...நன்றி திரு.திவா.<BR/><BR/>உழைத்தே விடாய் படு என்றுதான் இதைப் பிரிக்க வேண்டும்<BR/><BR/>எவ்வளவோ உழைத்தாலும்,மீண்டும் மீண்டும் விடாமல் இவ்வுலக வாழ்வில் = உழைத்தே<BR/>தாகப்படுத்துகின்ற == விடாய் படு<BR/><BR/>விடாய் என்றால் தாகம்!<BR/><BR/>தாகவிடாய் தீர தண்ணீர் குடித்தான் என்பது போல!<BR/><BR/>உழைப்பது என்றால் திரும்பத் திரும்பச் செய்வது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-60948009252108284782008-03-21T22:29:00.000-04:002008-03-21T22:29:00.000-04:00அப்பாடா1 நல்ல பதிவு....யுழைத்தேவி டாய்படு = உழைத்த...அப்பாடா1 நல்ல பதிவு.<BR/>...யுழைத்தேவி டாய்படு = உழைத்து ஏவிடாய் ஆ? விடாய் படு கொடியேனை என்றால் சரியா வரலை போலிருக்கே? என்ன பொருள்?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com