tag:blogger.com,1999:blog-23705232.post5111154084411506754..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "குட்டிராணி!" [காதலர் தின ஸ்பெஷல்!]VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-23705232.post-52892934084429453032008-02-13T09:29:00.000-05:002008-02-13T09:29:00.000-05:00மேக தூதம் படைத்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது...மேக தூதம் படைத்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது எஸ்.கே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-88305365454691634882008-02-12T23:26:00.000-05:002008-02-12T23:26:00.000-05:00//குட்டி ராணி மூலம் செய்தி அனுப்பி அது சென்றடைந்தத...//குட்டி ராணி மூலம் செய்தி அனுப்பி அது சென்றடைந்ததாக மகிழ்ந்து பதில் வருமென எதிர் பார்த்து ...... காதலர்கள் படும் பாடு ....<BR/>அப்பப்பா//<BR/><BR/>இதெல்லாம் காளிதாசன் காலத்திலிருந்தே நடக்கிறதாம் சீனா ஐயா!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-46621430362124340432008-02-12T21:26:00.000-05:002008-02-12T21:26:00.000-05:00வழக்கம் போல் கதையின் நடுநடுவே செய்திகள். தாய்ப் பற...வழக்கம் போல் கதையின் நடுநடுவே செய்திகள். தாய்ப் பறவை துன்பப்பட்டு உணவு கொண்டுவந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கும் போது எனக்கென்ன என்று அமர்ந்திருக்கும் தந்தைப் பறவை. .... ம்ம்ம்ம்ம்ம்<BR/><BR/>குட்டி ராணி மூலம் செய்தி அனுப்பி அது சென்றடைந்ததாக மகிழ்ந்து பதில் வருமென எதிர் பார்த்து ...... காதலர்கள் படும் பாடு ....<BR/>அப்பப்பாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-63263093530971649862008-02-12T21:01:00.000-05:002008-02-12T21:01:00.000-05:00//வாழ்க நீங்களும் உங்கள் நினைவுகளில் நிறைந்திருக்க...//வாழ்க நீங்களும் உங்கள் நினைவுகளில் நிறைந்திருக்கும் அவளும் - நிறை மனதோடு.//<BR/><BR/>வாழ்த்தோடு க[வி]தையின் உள்ளேயும் சென்று பார்த்த உங்களுக்கு மிக்க நன்றி, திரு. சுல்தான்!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-68674897495015695582008-02-12T20:59:00.000-05:002008-02-12T20:59:00.000-05:00//எனக்குப் புரிஞ்சிருச்சே!"காதல் யானை வருகிற ரெமோ"...//எனக்குப் புரிஞ்சிருச்சே!<BR/>"காதல் யானை வருகிற ரெமோ"! :-))))))<BR/>என்ன டீச்சர்? கரீட்டா?//<BR/><BR/>உங்க குறும்புக்கு ஒரு அளவே இல்லையா ரவி!:))))))<BR/><BR/>மிகவும் ரசித்தேன்.<BR/>நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-71049270460549533492008-02-12T06:26:00.000-05:002008-02-12T06:26:00.000-05:00எத்தனை முறை மேகத்தை பார்க்கிறோம், அது ஒன்றுடன் ஒன்...எத்தனை முறை மேகத்தை பார்க்கிறோம், அது ஒன்றுடன் ஒன்று இணைவதைப் பார்க்கிறோம். எத்தனை முறை காற்றில் மரமசைந்து இலை விழுவதைப் பார்க்கிறோம். ஒரு சிலருக்கே அதை தன் மனத்தாளுக்கு தூது எடுத்துச் செல்ல பயன்படுத்த முடிகிறது.<BR/>வாழ்க நீங்களும் உங்கள் நினைவுகளில் நிறைந்திருக்கும் அவளும் - நிறை மனதோடு.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-48307754080935738962008-02-11T10:34:00.000-05:002008-02-11T10:34:00.000-05:00"சற்றுத்தான்" வேகமாக வீசியதாகச் சொல்லியிருக்கிறேன்..."சற்றுத்தான்" வேகமாக வீசியதாகச் சொல்லியிருக்கிறேன்.<BR/>எத்தனை இலைகள் விழவேண்டும் என முடிவு செய்பவர் கோவியார் எனத் தெரியாமல் போயிற்றே!:))<BR/>நான் கண்ட காட்சியில் ஒரு இலைதான் விழுந்தது!:))<BR/>இதைக் கற்பனையாகக் கண்டு அதைத் தவறெனக் கூறுவதுதான் தவறாகத் தெரிகிறது.:)))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-30062646771750334682008-02-11T10:15:00.000-05:002008-02-11T10:15:00.000-05:00//காற்று இப்போது சற்று வேகமாக வீசுகிறது! மரத்திலிர...//காற்று இப்போது சற்று வேகமாக வீசுகிறது! <BR/><BR/><BR/>மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்து ஆடி ஆடி கீழே விழுகிறது!//<BR/><BR/>தவறான கற்பனை, காற்றே அடிக்காவிட்டால் தான் இலை ஆடி அல்லது ஆவணியாகி கிழே விழும், வேகமான காற்றுக்கு சடசட என பல இலைகள் விழும் அதுவும் நேராக விழாது அடித்துச் செல்லும்,கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-52844555316496357752008-02-11T05:54:00.000-05:002008-02-11T05:54:00.000-05:00//ஒரு பெரிய யானை தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்ட...//ஒரு பெரிய யானை தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதுபோல ஒரு காட்சி! //<BR/><BR/>ஆஹா.............<BR/>காதல் வாழ்க//<BR/><BR/>எனக்குப் புரிஞ்சிருச்சே!<BR/>"காதல் யானை வருகிற ரெமோ"! :-))))))<BR/>என்ன டீச்சர்? கரீட்டா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1363330241781837732008-02-10T22:50:00.000-05:002008-02-10T22:50:00.000-05:00கோவியாருக்கும் புரியலைன்னா, இந்தப் பதிவு அம்போதான்...கோவியாருக்கும் புரியலைன்னா, இந்தப் பதிவு அம்போதான்!<BR/><BR/>நாளைக்கு அடுத்த பதிவு போடுர வேண்டியதுதான்!<BR/>:))))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-85841293970539978742008-02-10T22:36:00.000-05:002008-02-10T22:36:00.000-05:00//இலவசக்கொத்தனார் said... என்னமோ சொல்லறீங்க. ஒண்ணு...//இலவசக்கொத்தனார் said... <BR/>என்னமோ சொல்லறீங்க. ஒண்ணும் புரியலை!! உள்ளேன் ஐயான்னு சொல்லிக்கிறேன்.<BR/>//<BR/><BR/>ரிப்பீற்றேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-40217943811437972612008-02-10T21:43:00.000-05:002008-02-10T21:43:00.000-05:00உமக்கே புரியலியா?அப்போ இந்தப் பதிவு சுத்தம் தான்!அ...உமக்கே புரியலியா?<BR/>அப்போ இந்தப் பதிவு சுத்தம் தான்!<BR/>அடுத்து எழுதத் தொடங்குகிறேன் கொத்ஸ்!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-86049927888190068542008-02-10T20:54:00.000-05:002008-02-10T20:54:00.000-05:00என்னமோ சொல்லறீங்க. ஒண்ணும் புரியலை!! உள்ளேன் ஐயான்...என்னமோ சொல்லறீங்க. ஒண்ணும் புரியலை!! உள்ளேன் ஐயான்னு சொல்லிக்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-77798488339555190922008-02-10T20:38:00.000-05:002008-02-10T20:38:00.000-05:00யானை என்றவுடன் உடனே வந்து ஆசீர்வதித்திருக்கிறீர்கள...யானை என்றவுடன் உடனே வந்து ஆசீர்வதித்திருக்கிறீர்களே டீச்சர்!:))<BR/>மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-33832100880220302932008-02-10T20:22:00.000-05:002008-02-10T20:22:00.000-05:00//ஒரு பெரிய யானை தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்ட...//ஒரு பெரிய யானை தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதுபோல ஒரு காட்சி! //<BR/><BR/>ஆஹா.............<BR/><BR/><BR/>காதல் வாழ்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com