tag:blogger.com,1999:blog-23705232.post4582933256153439517..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 8VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-23705232.post-40793902341876687782007-10-20T17:16:00.000-04:002007-10-20T17:16:00.000-04:00//தில்லைக் கூத்தன் ஐம்ம்பூதங்களில் ஒன்றான வானத்தை ...//தில்லைக் கூத்தன் ஐம்ம்பூதங்களில் ஒன்றான வானத்தை கந்தனுக்கு இரண்டாம் முறையாகக் காட்டுகிறான். //<BR/><BR/>தில்லையின் சிறப்பே வானம்தானே!<BR/><BR/>கூர்ந்து கவனித்து எழுதுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-35670089069591239232007-10-20T03:25:00.000-04:002007-10-20T03:25:00.000-04:00தில்லைக் கூத்தன் ஐம்ம்பூதங்களில் ஒன்றான வானத்தை கந...தில்லைக் கூத்தன் ஐம்ம்பூதங்களில் ஒன்றான வானத்தை கந்தனுக்கு இரண்டாம் முறையாகக் காட்டுகிறான். தகதகக்கும் தங்க மாலை. சரியான வழியில் குழப்பமின்றி நடை போடுகிறது கதை. பட்டாம் பூச்சி சகுனம் இனி நானும் எதிர் பார்க்கிறேன். <BR/><BR/>உதடுகள் ஒட்டாத குறள் - யார் யார் எதனின்று விலகுகிறார்களோ - அவற்றினால் வரும் துன்பம் அவர்களுக்கு இல்லை. கந்தன் தன் சொத்தான ஆடுகளிலிருந்து விலகுகிறான். தொடர்ந்து பார்ப்போம்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-32685204647771549552007-10-07T12:32:00.000-04:002007-10-07T12:32:00.000-04:00ம்ம்ம் கதை ஸ்வாரஸ்யமாக போகுது. பார்க்கலாம் அந்த ...ம்ம்ம் கதை ஸ்வாரஸ்யமாக போகுது. பார்க்கலாம் அந்த ஆண்டவரான கிழவர், தன் பையிலிருந்து என்ன எடுக்கிறார்னு. ஆனா முன்ன காட்டாத, தன் மார்பை, இப்ப ஏன் அவர் கந்தன்கிட்ட வெளிப்படையா காட்டணும். காத்திருக்கிறேன்...அன்புத்தோழிhttps://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-63389145666198998452007-10-07T10:03:00.000-04:002007-10-07T10:03:00.000-04:00இதோ இன்னிக்கு இரவு[ இந்தியாவில் திங்கள் கிழமை] மீண...இதோ இன்னிக்கு இரவு[ இந்தியாவில் திங்கள் கிழமை] மீண்டும் தொடரும், நாகைப்புயலே!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-46259467048147583242007-10-07T10:02:00.000-04:002007-10-07T10:02:00.000-04:00உங்க வசதிக்காகத்தான் இதுவரை வந்த பதிவையெல்லாம் சுட...உங்க வசதிக்காகத்தான் இதுவரை வந்த பதிவையெல்லாம் சுட்டியிருக்கிறேன், திரு. மங்களூர் சிவா.<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-24567527758415049562007-10-07T01:56:00.000-04:002007-10-07T01:56:00.000-04:00சட்டுனு தொடரும் போட்டுட்டீங்களே......சட்டுனு தொடரும் போட்டுட்டீங்களே......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-56010206916045879912007-10-07T01:38:00.000-04:002007-10-07T01:38:00.000-04:00நான் லேட் எண்ட்ரி அதனால என்ன பழைய பதிவெல்லாம் ப்டி...நான் லேட் எண்ட்ரி அதனால என்ன பழைய பதிவெல்லாம் ப்டிச்சிட்டு வந்திடறேன்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-27660761938586261122007-10-06T20:03:00.000-04:002007-10-06T20:03:00.000-04:00// இப்பிடி எல்லாம் போகவும்...எல்லாம் வந்துரும்.//இ...// இப்பிடி எல்லாம் போகவும்...எல்லாம் வந்துரும்.//<BR/><BR/>இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறானா இல்லை, இருப்பது எதுவெனத் தெரியப் போகிறதா என்பது போகப் போகத் தெரியும், ஜி.ரா!<BR/><BR/>நன்றி.<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-61766007849573026912007-10-06T17:43:00.000-04:002007-10-06T17:43:00.000-04:00கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிரைத் தும்பி நல்லதைக் கொணர...கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிரைத் தும்பி நல்லதைக் கொணர்ந்ததோ! நன்று. நன்று. மாமல்லபுரம் என்று முதலிலேயே புரிந்தது.<BR/><BR/>யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இப்பக் கந்தனுக்கு ஆடு போயாச்சு. அதால அவனுக்குத் தும்பமில்லை. இப்பிடி எல்லாம் போகவும்...எல்லாம் வந்துரும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-88050003731227179782007-10-06T13:26:00.000-04:002007-10-06T13:26:00.000-04:00//@SK நல்லா கொண்டு போறீங்க //நீங்கல்லாம் வந்து படி...//@SK நல்லா கொண்டு போறீங்க //<BR/><BR/>நீங்கல்லாம் வந்து படிச்சு கருத்து சொல்றதே மகிழ்வா இருக்கு ஐயா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-65982876895796274372007-10-06T12:46:00.000-04:002007-10-06T12:46:00.000-04:00@SK நல்லா கொண்டு போறீங்க ஆனா எப்படி போகும்ன்னு அனு...@SK நல்லா கொண்டு போறீங்க ஆனா எப்படி போகும்ன்னு அனுமானிக்கமுடியலை. சில சமயம் பாலகுமாரன் கதை மாதிரியும் இருக்கு. தொடருங்கள்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-53629409768711007242007-10-05T13:42:00.000-04:002007-10-05T13:42:00.000-04:00//அப்படியே நம்ம வலைப் பூவுலே தொடுப்பும் கொடுத்து வ...//அப்படியே நம்ம வலைப் பூவுலே தொடுப்பும் கொடுத்து வெச்சிட்டேன்!//<BR/><BR/>உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது, சிபியாரே!<BR/><BR/>இந்தக் கதை பி[ப]டிச்ச மத்தவங்களும் இதுபோல தொடுப்பு கொடுத்தா, நிறையப் பேர் படிக்க முடியுமேன்னு தோணுது.<BR/><BR/>மிக்க நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-79883861725474827522007-10-05T13:39:00.000-04:002007-10-05T13:39:00.000-04:00படித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி, செந்தழலாரே!...படித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி, செந்தழலாரே!<BR/><BR/>தொடர்ந்து படிச்சு சொல்லுங்க!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-608413964094271732007-10-05T12:46:00.000-04:002007-10-05T12:46:00.000-04:00அப்படியே நம்ம வலைப் பூவுலே தொடுப்பும் கொடுத்து வெச...அப்படியே நம்ம வலைப் பூவுலே தொடுப்பும் கொடுத்து வெச்சிட்டேன்!<BR/><BR/>பீட்டா பிளாக்கர்ல இருக்குற லேபிள் கொடுக்குறது ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-5799906679459443852007-10-05T09:05:00.000-04:002007-10-05T09:05:00.000-04:00இப்போத்தான் எல்லாத்தையும் படிக்க வாய்ப்பு கிடைச்சத...இப்போத்தான் எல்லாத்தையும் படிக்க வாய்ப்பு கிடைச்சது...<BR/><BR/>தெளிஞ்ச நீரோடை போன்ற நடை...<BR/><BR/>அங்கங்கே அழகான விஷயங்கள்...!!!<BR/><BR/>சூப்பர்...!!!!!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-70355315086929388242007-10-05T09:02:00.000-04:002007-10-05T09:02:00.000-04:00//நாம செய்யிற நல்லதானாலும் சரி, தீயதானாலும் சரி எப...//நாம செய்யிற நல்லதானாலும் சரி, தீயதானாலும் சரி <BR/><BR/>எப்போ வரும்; எப்பிடி வரும்னு<BR/>தெரியாது;ஆனா, நிச்சயமா வரும்னு நம்புகிறேங்க. //<BR/><BR/><BR/>இந்த எதிர்பாராத நிச்சயம்தான்,[unexpected certainity] இவ்வுலகின் உண்மையும் கூட, திரு. அனானி.<BR/><BR/>ரொம்ப நல்லா பாயிண்ட்டைப் பிடிச்சிருக்கீங்க!<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-51002619332630484652007-10-05T08:14:00.000-04:002007-10-05T08:14:00.000-04:00//எப்போ வரும்; எப்பிடி வரும்னுதெரியாது;ஆனா, நிச்சய...//எப்போ வரும்; எப்பிடி வரும்னு<BR/>தெரியாது;ஆனா, நிச்சயமா//<BR/><BR/>நாம செய்யிற நல்லதானாலும் சரி, தீயதானாலும் சரி <BR/><BR/>எப்போ வரும்; எப்பிடி வரும்னு<BR/>தெரியாது;ஆனா, நிச்சயமா வரும்னு நம்புகிறேங்க. <BR/><BR/>ரொம்ம நல்லா இருக்குங்க கதை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-87527753291174777912007-10-05T00:22:00.000-04:002007-10-05T00:22:00.000-04:00// நல்லாத்தான் போகுது கதை.//நன்றி சத்யா!!// நல்லாத்தான் போகுது கதை.//<BR/><BR/>நன்றி சத்யா!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-72634463786036527722007-10-05T00:21:00.000-04:002007-10-05T00:21:00.000-04:00//ஐந்தே வரிகளில் சொல்லி அசத்தி விட்டீர்கள் VSK சார...//ஐந்தே வரிகளில் சொல்லி அசத்தி விட்டீர்கள் VSK சார்//<BR/><BR/>புரிய வேண்டியவைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு முதலிலிருந்தே சொல்லிவரும் ஊக்களுக்குத்தான் நான்<BR/>நன்றி சொல்ல வேண்டும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-77618300402531310472007-10-05T00:18:00.000-04:002007-10-05T00:18:00.000-04:00//உள்ளேன் ஐயா!!//நன்றி, கொத்ஸ்!தயவு செய்து விடாமல்...//உள்ளேன் ஐயா!!//<BR/><BR/>நன்றி, கொத்ஸ்!<BR/><BR/>தயவு செய்து விடாமல் படியுங்கள்!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-81530899053674419832007-10-05T00:16:00.000-04:002007-10-05T00:16:00.000-04:00//நாமக்கல் சிபி said... அமர்க்களமா அற்புதமா போகுது...//நாமக்கல் சிபி said... <BR/>அமர்க்களமா அற்புதமா போகுது!<BR/>அப்போ கந்தன் சென்னைக்கு கெளம்பப் போறாரா?//<BR/><BR/>மிக்க நன்றி, சிபியாரே!<BR/><BR/>சென்னைப் பக்கமா கிளம்பப் போறான்!<BR/><BR/>அடுத்த வாரம் பாருங்க!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-74270192737834485632007-10-05T00:15:00.000-04:002007-10-05T00:15:00.000-04:00//வருத்தமா இருக்கே.அவைகளும் அவனை நம்பி இருப்பவை அல...//வருத்தமா இருக்கே.<BR/><BR/>அவைகளும் அவனை நம்பி இருப்பவை அல்லவா?//<BR/><BR/>யாரும் யாரையும் நம்பி இல்லையம்மா!<BR/><BR/>அதைத்தான் குறிப்பாக உணர்த்துகிறார்.<BR/><BR/>துவக்கத்தில் இருந்தே இந்தக் கதையை சரியாகப் புரிந்து வருகிறீர்கள்!<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-84031949789505868862007-10-05T00:12:00.000-04:002007-10-05T00:12:00.000-04:00நீங்க கேள்விப்பட்டதில்லைய திரு. குமார்.பட்டாம்பூச்...நீங்க கேள்விப்பட்டதில்லைய திரு. குமார்.<BR/><BR/>பட்டாம்பூச்சிகள் இறைவனிடமிருந்து நல்ல சேதி கொண்டு வரும் தூதுவன் என ஒரு நம்பிக்கை உண்டு.<BR/><BR/>மாணிக்கவாசகர் கூட திருத்தும்பியை இறைவனுக்குத் தூது அனுப்புவார்.<BR/><BR/>இளையராஜாவின் திருவாசகம் ஒலித்தட்டில் கூட இதைப் போற்றும் பதிகம் உண்டு!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-57239532319576837092007-10-04T22:31:00.000-04:002007-10-04T22:31:00.000-04:00கதைல வர்ற ஆச்சரியம் இருக்கட்டும். எனக்கு இப்போ என்...கதைல வர்ற ஆச்சரியம் இருக்கட்டும். எனக்கு இப்போ என்ன ஆச்சரியமா கடந்த 5 அத்தியாயத்தையும் அன்றன்றே படிப்பதெப்படி. நல்லாத்தான் போகுது கதை.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-2833670622245514492007-10-04T22:15:00.000-04:002007-10-04T22:15:00.000-04:00///"அதைத்தான் ஆரம்ப அதிர்ஷ்டம்னு சொல்வாங்க.மேலே இர...///"அதைத்தான் ஆரம்ப அதிர்ஷ்டம்னு சொல்வாங்க.<BR/>மேலே இருக்கற ஒரு சக்தி எல்லாருமே ஜெயிக்கணும்னுதான் விரும்புது. மனுஷன்தான், இந்த வெற்றியை சரியாப் புரிஞ்சுக்காம,<BR/>திசை மாறிப் போயிடறான்."///<BR/><BR/>மனதைத் தொட்ட வரிகள் இவை!<BR/>ஐந்து பக்கம் எழுதி, தனிப் பதிவாகச் சொல்ல வேண்டிய ஒரு அருமையான செய்தியை, ஐந்தே வரிகளில் சொல்லி அசத்தி விட்டீர்கள் VSK சார்<BR/>நன்றி!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com