tag:blogger.com,1999:blog-23705232.post4351905096822292412..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "கந்தர் அநுபூதி" -- 2VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-23705232.post-34090006957206924812011-01-24T11:12:39.614-05:002011-01-24T11:12:39.614-05:00//romba toppaa keethu mannaaru!
thamilula eyutha n...//romba toppaa keethu mannaaru!<br />thamilula eyutha nammaala aavarathulla ;mannaappu kettukine; adjust pannikko mannaaru!//<br /><br /><br />ரொம்ப நன்றிங்க!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-75521388245011000392011-01-24T11:11:46.063-05:002011-01-24T11:11:46.063-05:00//தமிழ்நாட்டு மயிலு தோகை விரிச்சா அப்போ ஓம்! நாக்ப...//தமிழ்நாட்டு மயிலு தோகை விரிச்சா அப்போ ஓம்! நாக்பூர் இந்தி மயிலு தோகை விரிச்சா, அப்போ "ॐ" வரலையே! :))//<br /><br />தனியான் என்னும் நயம் போலத்தான் இதுவும் ரவி! என்ன பண்றது. உங்களைப் போல பலமொழி படித்தவன் இல்லை எங்க மன்னார்! அவனுக்குத் தெரிந்த பாமரத்தமிழில், அவனைப் போன்ற மற்றவர்க்குச் சொன்னதுதான் இது! :))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-75740473413394469122011-01-24T11:09:32.684-05:002011-01-24T11:09:32.684-05:00தனியான்+ஐ எனப் பிரித்திருப்பதும் சரியே!தனியான்+ஐ எனப் பிரித்திருப்பதும் சரியே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-70978389572896579152011-01-24T11:07:25.771-05:002011-01-24T11:07:25.771-05:00//மேலே முருகனைப் பார்க்கும் போது சேவல் தெரிகிறது =...//மேலே முருகனைப் பார்க்கும் போது சேவல் தெரிகிறது = வெற்றிக் கொடியாய்! பார்த்தாயா, உன்னை வென்று விட்டேன் என்று சொல்கிறான்!<br />கீழே திருவடிகளைப் பார்க்கும் போது, மயில் தெரிகிறது! = நீ கீழ்மை செய்தாலும், உணர்ந்தால் திருவடிகள் என்பதைப் போல! <br /><br />நடுவில் வேல்! <br />அதுக்கு அடைமொழி ஒன்னும் இல்லையா-ன்னா இருக்கு...<br />ஆடும் பரி-அணி சேவல் = இது ரெண்டும் தான் வேலுக்கு அணிகலன்கள்! ஏன்-னா அந்த ஆடும் பரியையும், அணி சேவலையும் இரு கூறாய் உருவாக்கியதே அந்த வேல் தானே!<br /><br />என்னை அவனிடத்தில் கொண்டு விடு வேலே! //<br /><br />நல்ல விளக்கங்கள்! இதான் ரவி! :)))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-20267127574242338102011-01-23T05:14:36.581-05:002011-01-23T05:14:36.581-05:00romba toppaa keethu mannaaru!
thamilula elutha var...romba toppaa keethu mannaaru!<br />thamilula elutha varle;mannaappu kettukiren;konjam adjust pannikko mannaru ![munnaadi oruthaatti eyuthinenaa.?athule innaa mishtakennu therle ;engiyo poodchu.]Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-49191635441467600462011-01-23T04:51:57.056-05:002011-01-23T04:51:57.056-05:00romba toppaa keethu mannaaru!
thamilula eyutha nam...romba toppaa keethu mannaaru!<br />thamilula eyutha nammaala aavarathulla ;mannaappu kettukine; adjust pannikko mannaaru!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-87334239554493004012011-01-21T11:34:12.995-05:002011-01-21T11:34:12.995-05:00//இவுருக்கு சோடி கெடையாது! அதும்னால தனி!//
தனி யா...//இவுருக்கு சோடி கெடையாது! அதும்னால தனி!//<br /><br />தனி யானை = தனிமை கொண்ட யானை/ ஜோடி இல்லாத யானை-ன்னு பொருள் வராது! இதே போல் தனி மயில் ஏறும் ராவுத்தனே-ன்னும் சொல்வாரு! <br /><br />தனித்தன்மை கொண்ட யானை-ன்னு சொல்லுறது ஓக்கே!<br /><br />ஆனா, தனி யானை = வி+நாயகன்<br />தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாதவன் என்ற பொருளில், அழகான தமிழாக்கம் செய்துள்ளார் அருணகிரி!<br /><br />இக்குற மகளை<br />அச்சிறு முருகனிடம்<br />இக்கணம் மணம் அருள் பெருமானே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-22091963537818963592011-01-21T11:26:32.779-05:002011-01-21T11:26:32.779-05:00//ஒரு மயிலை நல்லா தோகை விரிச்சு ஆடறப்ப பாரு! அப்பி...//ஒரு மயிலை நல்லா தோகை விரிச்சு ஆடறப்ப பாரு! அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி இருக்கும்!//<br /><br />ஹா ஹா ஹா<br />கோவி கண்ணன் இதை வச்சித் தான், ஓம் என்பது சைவ சமயத்துக்கே உரிய தத்துவம்-ன்னு சொன்னாரு! மயில் தோகை விரிக்கிறது தான் தரவாம்! :)) <br />தமிழ்நாட்டு மயிலு தோகை விரிச்சா அப்போ ஓம்! நாக்பூர் இந்தி மயிலு தோகை விரிச்சா, அப்போ "ॐ" வரலையே! :))<br /><br />ஒரு நயத்துக்குச் சொல்லுறது, எப்படியெல்லாம் வேலை பாக்குது-ப்பா! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-38901436141387988792011-01-21T11:15:18.571-05:002011-01-21T11:15:18.571-05:00ஆடும் பரி
வேல்
அணி சேவல்
- அழகான முருக ஓவியத்துடன...ஆடும் பரி <br />வேல்<br />அணி சேவல்<br />- அழகான முருக ஓவியத்துடன் தொடங்குது!<br /><br />ஆடும் பரி = குதிரை ஆடாது! ஓடும்! பொய்க்கால் குதிரை வேணும்-ன்னா ஆடும்! :) அதனால் இங்கே ஆடும்பரி என்று அருணகிரி சொல்வது மயிலே! மயில் ஆடும்! <br /><br />ஆனா மயிலைப் போய் குதிரை-ன்னு சொல்லலாமா? என்ன தான் வாகனம்-ன்னாலும், மயிலை எப்படிக் குதிரை-ன்னு சொல்லலாம்? மயிலு கோச்சிக்காதா? :) <br /><br />இதே போல் பல இடங்களில் மயிலை, குதிரை-ன்னு சொல்லுவாரு அருணகிரி! :) தனி மயிலேறும் ராவுத்தனே, உக்ர துரகம்-ன்னு பல இடங்களில் இப்படிக் குறிப்பு வரும்!<br /><br />நாம கன்னுக்குட்டி, என் பூனைக்குட்டி-ன்னு காதலியைக் கொஞ்சறோம்-ல்ல? அதுக்காக காதலி, பூனை ஆயிடுவாளா? அதே தான்! :)<br /><br />நல்லா பறந்து (தாவி), முகக் குறிப்புக்கு ஏற்றாற் போல் உதவும் மயிலை, என் குதிரையே என்று கொஞ்சுகிறார்! குதிரை தான் அந்த நாள் வீரனின் இலட்சணமாக இருந்தது அல்லவா! அதனால்!<br />-------------------<br /><br />அணி சேவல் = அழகான சேவல்!<br />ஆனா, இன்னொரு பொருளும் உண்டு! அணி சேவல்-ன்னா முருகன் அணிந்துள்ள சேவல்! சேவலை எப்படி அணிய முடியும்? கொத்திறாதா? :)<br /><br />அணி சேவல் = சேவலைக் கொடியாய்த் தோளில் சாய்த்து "அணி"ந்துள்ளான்!<br />ஆடும் பரி = முருகன், தான் ஆடும் பரியாய், மயிலை வைத்துள்ளான்!<br /><br />* ஒன்று மேலே!<br />* இன்னொன்று கீழே!<br /><br />மேலே முருகனைப் பார்க்கும் போது சேவல் தெரிகிறது = வெற்றிக் கொடியாய்! பார்த்தாயா, உன்னை வென்று விட்டேன் என்று சொல்கிறான்!<br />கீழே திருவடிகளைப் பார்க்கும் போது, மயில் தெரிகிறது! = நீ கீழ்மை செய்தாலும், உணர்ந்தால் திருவடிகள் என்பதைப் போல! <br /><br />நடுவில் வேல்! <br />அதுக்கு அடைமொழி ஒன்னும் இல்லையா-ன்னா இருக்கு...<br />ஆடும் பரி-அணி சேவல் = இது ரெண்டும் தான் வேலுக்கு அணிகலன்கள்! ஏன்-னா அந்த ஆடும் பரியையும், அணி சேவலையும் இரு கூறாய் உருவாக்கியதே அந்த வேல் தானே!<br /><br />என்னை அவனிடத்தில் கொண்டு விடு வேலே! <br />என்னை அவனிடத்தில் கொண்டு சேர்த்து விடு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-39947055381940184182011-01-21T10:43:40.157-05:002011-01-21T10:43:40.157-05:00ஏனிந்த விபரீத முடிவு? அப்போ, அது ரவியாவே இருக்காதே...ஏனிந்த விபரீத முடிவு? அப்போ, அது ரவியாவே இருக்காதே! :))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-78967163824569604892011-01-21T10:25:36.799-05:002011-01-21T10:25:36.799-05:00நோ, நோ...
இனிமே ஒத்தைப் பின்னூட்டம், பாராட்டுப் பி...நோ, நோ...<br />இனிமே ஒத்தைப் பின்னூட்டம், பாராட்டுப் பின்னூட்டம் தான்! நோ கேள்வீஸ் & சுவை கேள்வீஸ்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-14305251817128859042011-01-21T10:22:56.127-05:002011-01-21T10:22:56.127-05:00ம்ம்ம்ம்...மொதல்ல பாராட்டுப் பின்னூட்டம்! மிச்சதும...ம்ம்ம்ம்...மொதல்ல பாராட்டுப் பின்னூட்டம்! மிச்சதும் வரட்டும்!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-8213120272639885562011-01-21T10:19:49.247-05:002011-01-21T10:19:49.247-05:00//மொதப் பாட்டுன்றதால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்...//மொதப் பாட்டுன்றதால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டேன்!//<br /><br />மன்னாரு! நீ உணர்ச்சி வசப்பட்டா தான்ப்பா நல்லா இருக்கு! ப்ளீஸ், உணர்ச்சி வசப்படு! முருகன் வசப்படு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com