tag:blogger.com,1999:blog-23705232.post2550869812515140569..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "தமிழக மாணவர்களுக்கு ஒரு கடிதம்"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-23705232.post-9000319207021866482008-10-15T13:18:00.000-04:002008-10-15T13:18:00.000-04:00//இது தானே கீதாசாரத்தின் முதன்மையான தத்துவம் ஐயா!/...//இது தானே கீதாசாரத்தின் முதன்மையான தத்துவம் ஐயா!//<BR/><BR/>ஆம் ஐயா!<BR/><BR/>கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே!<BR/>வருவது வந்தே தீரும்!<BR/><BR/>நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-14211715874020449532008-10-15T12:50:00.000-04:002008-10-15T12:50:00.000-04:00//மெய்யான ஆன்மீகப் பதிவர்கள் 'சொல்லற! சும்மாயிரு!'...//மெய்யான ஆன்மீகப் பதிவர்கள் 'சொல்லற! சும்மாயிரு!'ன்னு ஆண்டவனை மட்டுமே நம்புவார்கள்!//<BR/><BR/>அப்படியாயின் மிக்க மகிழ்ச்சி.<BR/><BR/><BR/>//எனக்குத்தான் இன்னமும் பக்குவம் இல்லை போல!//<BR/><BR/>உங்களது அடுத்த வசனங்களே பக்குவத்தை புடம் போட்டு காட்டுகின்றன.<BR/> <BR/><BR/><BR/>//'தட்டுங்கள்! திறக்கப்படும்!'னு சொன்னதை மட்டுமே நம்பிகிட்டு தட்டிக் கொண்டிருக்கிறேன்!//<BR/><BR/>இது தானே கீதாசாரத்தின் முதன்மையான தத்துவம் ஐயா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-86070932142074048562008-10-15T10:06:00.000-04:002008-10-15T10:06:00.000-04:00//கோவியாருக்கு ஒரு கடிதம் எப்போது வரும் ?//உங்களிட...//கோவியாருக்கு ஒரு கடிதம் எப்போது வரும் ?//<BR/><BR/>உங்களிடமும் ஒரு விழிப்பு வரணும்னு நான் நினைக்கும்போது வரும்!<BR/><BR/>இப்ப போய்த் தூங்குங்க!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-58519164362441590102008-10-15T10:03:00.000-04:002008-10-15T10:03:00.000-04:00//அவர்களும் ஈழத்தமிழர் பிரச்சனை சுமுகமாக முடிவுற ப...//அவர்களும் ஈழத்தமிழர் பிரச்சனை <BR/>சுமுகமாக முடிவுற <BR/>பிரார்த்தனைப் பதிவு ஒன்றுபோட்டால்<BR/>நன்றாக இருக்குமல்லவா!//<BR/><BR/>மெய்யான ஆன்மீகப் பதிவர்கள் 'சொல்லற! சும்மாயிரு!'ன்னு ஆண்டவனை மட்டுமே நம்புவார்கள்!<BR/><BR/>எனக்குத்தான் இன்னமும் பக்குவம் இல்லை போல!<BR/><BR/>'தட்டுங்கள்! திறக்கப்படும்!'னு சொன்னதை மட்டுமே நம்பிகிட்டு தட்டிக் கொண்டிருக்கிறேன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-63404895929709108562008-10-15T10:00:00.000-04:002008-10-15T10:00:00.000-04:00//சாமியே (சத்தியத்தின் சக்தி) வந்து துணை நிக்கும்ச...//சாமியே (சத்தியத்தின் சக்தி) வந்து துணை நிக்கும்<BR/><BR/>சஞ்சலம் அவசியமற்றது.//<BR/><BR/>சத்தியச் சொற்கள் இவை! நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-10686972478959762202008-10-15T09:01:00.000-04:002008-10-15T09:01:00.000-04:00வீ எஸ் கே ஐயா,கோவியாருக்கு ஒரு கடிதம் எப்போது வரும...வீ எஸ் கே ஐயா,<BR/><BR/>கோவியாருக்கு ஒரு கடிதம் எப்போது வரும் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-91467241867205451292008-10-15T04:13:00.000-04:002008-10-15T04:13:00.000-04:00மற்றய ஆன்மீக அன்பர்கள்எவருமே ஈழத்தமிழர் பிரச்ச...மற்றய ஆன்மீக அன்பர்கள்<BR/>எவருமே ஈழத்தமிழர் பிரச்சனையைக் <BR/>கண்டு கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லையே.<BR/><BR/>அவர்களும் ஈழத்தமிழர் பிரச்சனை <BR/>சுமுகமாக முடிவுற <BR/>பிரார்த்தனைப் பதிவு ஒன்றுபோட்டால்<BR/>நன்றாக இருக்குமல்லவா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-38011142583337227572008-10-15T03:30:00.000-04:002008-10-15T03:30:00.000-04:00சத்தியத்திற்காக போராடும் போதுயாராயினும் அவர்களு...சத்தியத்திற்காக போராடும் போது<BR/><BR/>யாராயினும் அவர்களுக்கு <BR/><BR/>சாமியே (சத்தியத்தின் சக்தி) வந்து துணை நிக்கும்<BR/><BR/>சஞ்சலம் அவசியமற்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-6052191296781518492008-10-14T22:55:00.000-04:002008-10-14T22:55:00.000-04:00போக வேண்டியவர்களுக்கு இது போய்ச்சேரும் கொத்ஸ்!கவலை...போக வேண்டியவர்களுக்கு இது போய்ச்சேரும் கொத்ஸ்!<BR/><BR/>கவலை வேண்டாம்!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-32701021586253703352008-10-14T22:30:00.000-04:002008-10-14T22:30:00.000-04:00யப்பா எம்புட்டு கடுதாசி எழுதறீங்க. சரியான விலாசத்த...யப்பா எம்புட்டு கடுதாசி எழுதறீங்க. சரியான விலாசத்திற்குப் போய் சேருமா? அதான் புரியலை!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com