tag:blogger.com,1999:blog-23705232.post2130119474950384929..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "சுகமெல்லாம் தந்திடம்மா!!" [மூன்றாம் தைவெள்ளிப் பதிவு!]VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-23705232.post-79320188296833028702008-04-11T10:46:00.000-04:002008-04-11T10:46:00.000-04:00தை மாதம் நீங்கள் இட்ட இந்த இடுகையை பங்குனி இறுதியி...தை மாதம் நீங்கள் இட்ட இந்த இடுகையை பங்குனி இறுதியில் வந்து படிக்கிறேன். தற்செயலாக வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டது. :-) <BR/><BR/>சித்திரைத் திருவிழா தொடங்கும் நேரத்தில் அன்னையின் திருக்கதையை அழகான கவிதை வடிவில் படிக்கக் கிடைத்ததும் பாக்கியமே. <BR/><BR/>இந்தப் பாடலை 'அம்மன் பாட்டு' வலைப்பதிவிலும் கொடுக்கும் படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். <BR/><BR/>சித்திரை திருவிழாவிற்கு அம்மன் பாட்டில் இடுகிறேன் என்று சொன்னவர் நேரில் சித்திரை திருவிழா காணச் (?!) சென்றுவிட்டதால் நீங்களே அங்கும் இட்டுவிடுங்கள். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-69379929081917431552008-02-03T21:54:00.000-05:002008-02-03T21:54:00.000-05:00நன்றி ரவி!நானே இதையெல்லாம் ஆடியில் அங்கு இடலாம் என...நன்றி ரவி!<BR/><BR/>நானே இதையெல்லாம் ஆடியில் அங்கு இடலாம் என நினைத்தேன்!<BR/><BR/>நீங்களே செய்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-62380400728324457742008-02-03T21:47:00.000-05:002008-02-03T21:47:00.000-05:00இந்த இடுகையைச் சேமித்து வைத்துக் கொள்கிறேன்! மதுரை...இந்த இடுகையைச் சேமித்து வைத்துக் கொள்கிறேன்! <BR/>மதுரைச் சித்திரைத் திருவிழா ஏப்ரல்-ல வரும் போது, அம்மன் அருள் வலைப்பூவில் இட்டு விடலாம்!<BR/><BR/>அப்படியே, அன்னையின் முழுக் கதையும் மங்களமாய்ச் சொன்ன SKவுக்கு நன்றி!<BR/><BR/>//தாய்மீனின் கண்பார்வை தம்குஞ்சை உயிர்ப்பதுபோல்<BR/>அன்னையிவள் அருட்பார்வை அனைத்திடரை அணைத்துவிடும்//<BR/><BR/>மீன+அக்ஷி<BR/>கயல்+கன்னிக்கு<BR/>பாட்டினால் விளக்கம் அருமை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-41832928903877421802008-02-03T10:15:00.000-05:002008-02-03T10:15:00.000-05:00"முத்து மீனாட்சி" என்று கூட அவளை அழைப்பார்கள்! அந்..."முத்து மீனாட்சி" என்று கூட அவளை அழைப்பார்கள்! அந்த வகையில் நீங்க சொல்லியிருப்பதும் சரியே திரு. திவா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-60130398839614824582008-02-03T00:54:00.000-05:002008-02-03T00:54:00.000-05:00இன்னொரு முத்து. நன்றி!இன்னொரு முத்து. நன்றி!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-53645069384783747972008-02-02T09:39:00.000-05:002008-02-02T09:39:00.000-05:00இது மிகவும் உயர்ந்ததொரு பாராட்டு கோவியாரே!நன்றி.இது மிகவும் உயர்ந்ததொரு பாராட்டு கோவியாரே!<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-76441299539384546852008-02-02T09:38:00.000-05:002008-02-02T09:38:00.000-05:00தங்களது சொற்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது திரு....தங்களது சொற்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது திரு. ஜீவா.<BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-26436997804939082012008-02-01T21:13:00.000-05:002008-02-01T21:13:00.000-05:00சூலமங்கலம் சகோதிரிகள் பாடும் 'கந்தகுரு' பாடலின் சந...சூலமங்கலம் சகோதிரிகள் பாடும் 'கந்தகுரு' பாடலின் சந்தத்தில் இருக்கிறது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-40550132282821703382008-02-01T21:02:00.000-05:002008-02-01T21:02:00.000-05:00வீட்டில் அனைவரும் உரக்கப் படித்து அருள் பெற்றோம், ...வீட்டில் அனைவரும் உரக்கப் படித்து அருள் பெற்றோம், மிக்க மகிழ்ச்சி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com