tag:blogger.com,1999:blog-23705232.post1891971423623373907..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "எவரால்?" "கேன உபநிஷத்" -- 2VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-23705232.post-35456216258638157322008-07-30T22:55:00.000-04:002008-07-30T22:55:00.000-04:00//என்ன செய்வது ! எல்லோருக்குமே ஒரு தியரியாக புரிதல...//என்ன செய்வது ! எல்லோருக்குமே ஒரு தியரியாக புரிதல் முதலில் தேவைப்படுகிறது. அப்புறம்தானே அனுபவம்? <BR/>சில கொடுத்து வைத்த நபர்களுக்கு தியரி இல்லாமலே அனுபவம் கிடைத்து விடுகிறது. அரிதாகத்தான்!//<BR/><BR/>அதற்குத்தான், உப நிஷத்...நெருங்கி வா... எனச் சொல்கிறார்கள்.<BR/><BR/>நீ எதனை நெருங்கி வருகிறாய் என்பதை வைத்தே உன் அனுபவம் நிர்ணயிக்கப்படுகிறது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1342234219546503392008-07-30T22:24:00.000-04:002008-07-30T22:24:00.000-04:00என்ன செய்வது ! எல்லோருக்குமே ஒரு தியரியாக புரிதல் ...என்ன செய்வது ! எல்லோருக்குமே ஒரு தியரியாக புரிதல் முதலில் தேவைப்படுகிறது. அப்புறம்தானே அனுபவம்? <BR/>சில கொடுத்து வைத்த நபர்களுக்கு தியரி இல்லாமலே அனுபவம் கிடைத்து விடுகிறது. அரிதாகத்தான்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-53810369287977814542008-07-30T08:20:00.000-04:002008-07-30T08:20:00.000-04:00////அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை//அறிந்தவர் மூலம...////அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை//<BR/>அறிந்தவர் மூலமாக மற்றவர் அறிவதில்லை - என்பதாகப் புரிந்தது.<BR/>அறிந்தவர் 'மூலம்' அறிவதும் இல்லை - இது புரியவில்லையே?//<BR/><BR/>முதல் பொருளைச் சரியாகப் புரிந்துள்ளீர்கள்.<BR/>இரண்டாவது மூலம் [origin] என்பதைக் குறிக்கும்.<BR/>அறிந்துவிட்டோம் என நினைப்பவர் கூட இதன் ஆதியையோ, அந்தத்தையோ அறிவதில்லை என்ற பொருளில்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-11343872287341348202008-07-30T07:57:00.000-04:002008-07-30T07:57:00.000-04:00//அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை//அறிந்தவர் மூலமாக...//அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை//<BR/>அறிந்தவர் மூலமாக மற்றவர் அறிவதில்லை - என்பதாகப் புரிந்தது.<BR/>அறிந்தவர் 'மூலம்' அறிவதும் இல்லை - இது புரியவில்லையே?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-14120112427746819372008-07-29T23:35:00.000-04:002008-07-29T23:35:00.000-04:00நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் முதல் வரிய...நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் முதல் வரியில் ஒரு சீலேடை இருக்கிறது! <BR/>கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.<BR/><BR/>அறிந்தவர்மூலம் அறிவதுமில்லை<BR/>அறிந்தவர் 'மூலம்' அறிவதுமில்லை!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-26496275832592185052008-07-29T23:32:00.000-04:002008-07-29T23:32:00.000-04:00சரியாகச் சொன்னீர்கள் ஆயில்யன்!அதைத்தான் 'தன்னைத் த...சரியாகச் சொன்னீர்கள் ஆயில்யன்!<BR/><BR/>அதைத்தான் 'தன்னைத் தான் உணர்க!' என முன்னுரையில் சொல்லியிருக்கிறேன்.<BR/><BR/>அனைவரும் சேர்ந்தே கற்போம்..... அவரவர் வழியில்!<BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-3453986589869600532008-07-29T23:16:00.000-04:002008-07-29T23:16:00.000-04:00//அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லைஅறியாதவரோ அனைத்தும...//அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை<BR/>அறியாதவரோ அனைத்துமே அறிவார்//<BR/><BR/>உண்மை <BR/><BR/>தடம் பார்த்து நடப்பதில் இல்லை வாழ்க்கை!<BR/>புது தடம் பதித்து செல்வதில் இருக்கிறது!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-19331018456971332252008-07-29T22:59:00.000-04:002008-07-29T22:59:00.000-04:00//நீங்கள் அறிந்தவரா ? அறியாதவரா ?// அறியாதவன்!//நீங்கள் அறிந்தவரா ? அறியாதவரா ?//<BR/><BR/> அறியாதவன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-18127211477474941522008-07-29T22:15:00.000-04:002008-07-29T22:15:00.000-04:00//அனைத்திலும் உணர்ந்து எல்லாம் தானே என்பதை அறிந்து...//அனைத்திலும் உணர்ந்து எல்லாம் தானே என்பதை அறிந்து<BR/>உலகியலை விட்டுத் துறக்கும் அறிஞர் அழியாநிலையே அடைந்திடுவார்<BR/>//<BR/><BR/>அத்வைதச் சித்தாந்தம் !!!<BR/><BR/>//எவரால் ப்ரஹ்மனை அறியாதுளதோ, அவரே அதனை அறிந்தவர் ஆவார்//<BR/><BR/>நீங்கள் அறிந்தவரா ? அறியாதவரா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-23759155169127870022008-07-29T22:03:00.000-04:002008-07-29T22:03:00.000-04:00நான் ஒன்றும் சொல்லவில்லை கவிநயா!இருப்பதை மொழிபெயர்...நான் ஒன்றும் சொல்லவில்லை கவிநயா!<BR/><BR/>இருப்பதை மொழிபெயர்த்துத் தருகிறேன்..... எனக்குத் தெரிந்த அளவில்!<BR/><BR/>அவ்வளவே!<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-12417930999900956432008-07-29T21:48:00.000-04:002008-07-29T21:48:00.000-04:00//"யானறிவேன் நன்றாக ப்ரஹ்மன் எதுவென்று"எனவிங்கு நீ...//"யானறிவேன் நன்றாக ப்ரஹ்மன் எதுவென்று"எனவிங்கு நீ நினைத்தால்<BR/>அப்போதே நீயதனின் சிறுதுளியும் அறியவில்லை என்றுணர்வாய்//<BR/><BR/>நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com