tag:blogger.com,1999:blog-23705232.post1495868822783691391..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-23705232.post-29228433248419949012007-07-17T18:06:00.000-04:002007-07-17T18:06:00.000-04:00இது வரை படிக்காத குறள்கள் எஸ்.கே. பொருள் சொன்ன மன்...இது வரை படிக்காத குறள்கள் எஸ்.கே. பொருள் சொன்ன மன்னாருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-64790715967097477522007-06-15T00:30:00.000-04:002007-06-15T00:30:00.000-04:00நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன், திரு. குமார...நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன், திரு. குமார்!<BR/><BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-79935558531286964992007-06-14T20:36:00.000-04:002007-06-14T20:36:00.000-04:00அப்படியில்லை ஐயா,கண்ணை பற்றி ஏதோ சொல்ல நினைத்து,எழ...அப்படியில்லை ஐயா,<BR/>கண்ணை பற்றி ஏதோ சொல்ல நினைத்து,எழுதி அது சரியாக பிரதிபலிக்காத்தால்,தூக்கிட்டேன்.<BR/>மனசில் நினப்பதை எழுத்துவடிவில் சொல்வது இன்னும் சரியாக வரமாட்டேன் என்கிறது,என்ன பன்ன?<BR/>கண்ணுக்குள் இவ்வளவு விஷயம் இருப்பதால் தான் இப்போதெல்லாம் பாதுகாப்புக்காக கூட இதை கண்காணிக்கிறர்கள் போலும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-81972588648103722772007-06-14T18:52:00.000-04:002007-06-14T18:52:00.000-04:00இது 14-வது பதிவுங்க!இந்த பூவிலேயே தேடினா, மத்ததும்...இது 14-வது பதிவுங்க!<BR/><BR/>இந்த பூவிலேயே தேடினா, மத்ததும் கிடைக்கும்.<BR/><BR/>இதையெல்லாம் ஒழுங்கு பண்ணித் தரேன்னு சொல்லி ஒருத்தர் இன்னும் சூடானிலேயே உட்கார்ந்திருக்கிறார்!<BR/><BR/>என்ன சூடோ அங்கே தெரியலை!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-54332137441872024892007-06-14T17:26:00.000-04:002007-06-14T17:26:00.000-04:00அய்யொ, நீங்க இப்படியெல்லாங்கூட எழுதுவீங்களா? கலக்க...அய்யொ, நீங்க இப்படியெல்லாங்கூட எழுதுவீங்களா? கலக்கியிருக்கீங்க....<BR/>குறளையும் மன்னாரையும் போட்டு கிண்டு கிண்டி ஒரு கண் உப்புமா செஞ்சிட்டீங்க போங்க.அன்புத்தோழிhttps://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1004264526962824162007-06-14T12:08:00.000-04:002007-06-14T12:08:00.000-04:00ஏங்க? டிக்கெட் கிடைக்கலியா?இல்லை அருமை மகன் கூட்டி...ஏங்க?<BR/> டிக்கெட் கிடைக்கலியா?<BR/>இல்லை அருமை மகன் கூட்டிகிட்டு போகமாட்டேன் எனச் சொல்லிட்டாரா?<BR/><BR/>ஏன் சிவந்த கண்கள்?<BR/>:))<BR/><BR/>வருகைக்கு நன்றி அம்மா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-62249706280352336052007-06-14T09:25:00.000-04:002007-06-14T09:25:00.000-04:00இந்தக் குறள் விளக்கமெல்லாம் நான் எப்பவோ படிச்சி...இந்தக் குறள் விளக்கமெல்லாம் நான் எப்பவோ படிச்சிருக்க வேண்டும்.<BR/>இப்போது கண்கெட்டபிறகு<BR/>சூரிய நமஸ்காரமா.:)))<BR/><BR/>சிவாஜி வரும்போது சிவந்தகண்களா.<BR/>நன்று நன்று.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-80959702282996640392007-06-14T08:50:00.000-04:002007-06-14T08:50:00.000-04:00இந்தக் குறள்ல கூட என்ன சொல்லியிருக்கார் பாருங்க!கண...இந்தக் குறள்ல கூட என்ன சொல்லியிருக்கார் பாருங்க!<BR/><BR/>கண்ணோட வேலை நோக்கறது மட்டும் தான்.<BR/>வாயோட வேலை சொற்களை வுடறதுதான்!<BR/><BR/>அதது அததோட வேலையை ஒழுங்கா செஞ்சா, நோ ப்ராப்ளம்னு சொல்றாரு.<BR/><BR/>நோக்கறது, அதுலியும், ஒக்க நோக்கறது..... ரெண்டு பேர் பார்வையும் ஒரே உணர்வோட இருந்தா,....பிரச்சினை இல்லேன்றாரு! பேசக்கூட வேணாம்ன்றாரு!<BR/><BR/>நன்றி, தலைவி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-19059599910576642062007-06-14T07:19:00.000-04:002007-06-14T07:19:00.000-04:00"கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பய..."கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்<BR/>என்ன பயனும் இல.".Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-17919927897095167502007-06-14T01:35:00.000-04:002007-06-14T01:35:00.000-04:00ஒரு சந்தேகம் இது போன்ற காதல் சொல்லும் குறள்கள் எல்...ஒரு சந்தேகம் இது போன்ற காதல் சொல்லும் குறள்கள் எல்லாம் பெண் சொல்வது போலவே அதிகமாக இருக்கிறதா. . . . . ?<BR/><BR/>மேலும் உங்கள் குரள் விளக்க பதிவுகளை தனி பகுதியாக கொடுத்தால் நன்றாக இருக்குமே. . .வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-37898548210584093332007-06-14T00:52:00.000-04:002007-06-14T00:52:00.000-04:00அதேதாங்க, சிபியாரே!கரீட்டா பாயிண்ட்டைப் புடிச்சுட்...அதேதாங்க, சிபியாரே!<BR/><BR/>கரீட்டா பாயிண்ட்டைப் புடிச்சுட்டீங்க!<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-24616774885113047812007-06-14T00:50:00.001-04:002007-06-14T00:50:00.001-04:00முதல் பின்னூட்டமாக வந்தமைக்கு நன்றி!"சிவாஜி" ஜுரத்...முதல் பின்னூட்டமாக வந்தமைக்கு நன்றி!<BR/><BR/>"சிவாஜி" ஜுரத்தில் மொத்த தமிழ் கூறும் நல்லுலகமுமே துடித்துக் கொண்டிருக்கும் இந்நேரம் யார் வந்து குறள் படிக்கப் போகிறார்கள் என நினைத்தேன்.<BR/><BR/>என் மனத்தில்[கட்-அவுட்டில் அல்ல!] பால் வார்த்தீர்கள்!<BR/><BR/>ஒரு ஐயம்!<BR/><BR/>இத்தனை வரிகளில், அந்தக் கடைசி வரிதான் விமரிசிக்க தகுதியானதா, திரு.குமார்! <BR/><BR/>:)))<BR/><BR/>நன்றி!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-34672038766362184092007-06-14T00:50:00.000-04:002007-06-14T00:50:00.000-04:00கண் பேசும் வார்த்தைகள் புரிவதிலை!:)கண் பேசும் வார்த்தைகள் புரிவதிலை!<BR/>:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-16922196846908892502007-06-14T00:41:00.000-04:002007-06-14T00:41:00.000-04:00ஆட்டோவில் ஏறினா பிரச்சனை இல்லை,வராமல் தான் இருக்கவ...ஆட்டோவில் ஏறினா பிரச்சனை இல்லை,வராமல் தான் இருக்கவேண்டும்.:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com