tag:blogger.com,1999:blog-23705232.post1346415361323998729..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-23705232.post-84068844358508313102008-05-22T22:17:00.000-04:002008-05-22T22:17:00.000-04:00என்னங்க நீங்க, என்னைப் போய் அவர்களேன்னு இவர்களேன்ன...என்னங்க நீங்க, என்னைப் போய் அவர்களேன்னு இவர்களேன்னு விளிக்கிறீங்க?நான் ரொம்ம்பச் சின்னப் பொண்ணுதான். (நிஜம்ம்மா! :) ரொம்ப மரியாதையெல்லாம் வேண்டாமே...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-26916686888922683952008-05-22T20:25:00.000-04:002008-05-22T20:25:00.000-04:00எல்லாப் பெருமையும் பாரதிக்கே சேரும், கவிநயா அவர்கள...எல்லாப் பெருமையும் பாரதிக்கே சேரும், கவிநயா அவர்களே!<BR/><BR/>எந்தவொரு குறிப்பும் இல்லாமல் இந்தப் பாடல்களைப் படிக்கத் துவங்கினேன்!<BR/><BR/>நன்றாக வந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே!<BR/><BR/>உங்களுக்கும் நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-35884212422115734962008-05-22T15:32:00.000-04:002008-05-22T15:32:00.000-04:00உங்கள் தமிழ் படிக்கையிலேயே உயரம் கூடுவது போன்ற உணர...உங்கள் தமிழ் படிக்கையிலேயே உயரம் கூடுவது போன்ற உணர்வு. மிகுந்த கம்பீரத்துடன் ஒலித்து மெத்தச் சிலிர்க்க வைக்கிறது...<BR/><BR/>//'சக்தி தொழிலே அனைத்துமெனில், சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்?'//<BR/><BR/>நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்திகளை அழகான விளக்கங்களுடன் பதித்து விட்டீர்கள் - மனதிலும்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-90591635543521520432008-05-13T23:14:00.000-04:002008-05-13T23:14:00.000-04:00ஆன்மாவைத் தொட்டெழுப்பும் பதிவுகளைத்தொடர்ந்து அயராத...ஆன்மாவைத் தொட்டெழுப்பும் பதிவுகளைத்தொடர்ந்து அயராது இட்டுவரும் நீங்கள் இதைச் சொல்வது இன்னமும் பொருத்தம் திரு.ஜீவா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-81687031019911330342008-05-13T23:08:00.000-04:002008-05-13T23:08:00.000-04:00// கணபதி என்பது உன்னுடைய ஆன்மா! //ஆகா, அருமையான வா...// கணபதி என்பது உன்னுடைய ஆன்மா! //<BR/>ஆகா, அருமையான வாக்கு!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-26880645818775963442008-05-13T23:01:00.000-04:002008-05-13T23:01:00.000-04:00ஆசானே!தங்களிடமிருந்து வருகின்ற எந்தவொரு மடலும் என்...ஆசானே!<BR/>தங்களிடமிருந்து வருகின்ற எந்தவொரு மடலும் என்னை மகிழ்த்தும்! இதுவும் அவ்வாறே!<BR/><BR/>நீங்கள் வந்து வாழ்த்தியது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது!<BR/><BR/>நன்றி ஆசானே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-76598606054279759442008-05-13T22:10:00.000-04:002008-05-13T22:10:00.000-04:00////பக்தி உடையார் காரியத்தில் பதறார்' என்கிறான்! அ...////பக்தி உடையார் காரியத்தில் பதறார்' என்கிறான்! அதற்கு ஒரு உதாரணமும் கொடுக்கிறான்!<BR/><BR/>ஒரு விதை நடப்படுகிறது. மறுநாளே அது முளைத்து வந்துவிடுவதில்லை. ஒரு சில நாட்கள் ஆகின்றன. ஆனால், அதுவரைக்கும் அந்த விதை சும்மா இருப்பதில்லை. நீரை உண்டு, நிலத்தில் இருக்கின்ற வளத்தை உண்டு, தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு தேவையான அளவு சக்தியும் உரமும் கிடைத்ததும், நிலத்தைக் கிழித்துக் கொண்டு முளை விடுகிறது!////<BR/><BR/>வி.எஸ்.கே சார், அருமையான விளக்கம் கொடுத்து எம் சிந்தனைகளைத் தூண்டி விட்டு விட்டீர்கள்!<BR/><BR/>கணபதி அருளால் நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று நெடு நாள் வாழ்வீர்களாக!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com