tag:blogger.com,1999:blog-23705232.post1346380353659943435..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்" -- 14VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-23705232.post-40096099423623608392008-01-25T15:25:00.000-05:002008-01-25T15:25:00.000-05:00Dear Mr. Arvind, I have given the due credit for t...Dear Mr. Arvind, <BR/>I have given the due credit for the original author at the end. Hope you see it. I have mentioned about this in the opening chapter also. Thanks.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-64068765674082084652008-01-25T09:21:00.000-05:002008-01-25T09:21:00.000-05:00It accidentally happens to go through your blog hm...It accidentally happens to go through your blog hmmm The story is good but don't forget to give credits to <B>Paul coelho</B>, the real author of <B>"The Alchemist"</B><BR/><BR/>Get more details here:<BR/>http://en.wikipedia.org/wiki/The_Alchemist_(book) <BR/>Good localization of the story. Keep sharing . . . ..Aravindhttps://www.blogger.com/profile/00958078697875133108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-433025826305690742007-10-20T04:42:00.000-04:002007-10-20T04:42:00.000-04:00இப்பகுதியில் தத்துவங்கள் அள்ளித் தெளிக்கப் பட்டிரு...இப்பகுதியில் தத்துவங்கள் அள்ளித் தெளிக்கப் பட்டிருகின்றன. கந்தனுக்கும் ஹோட்டல் முதலாளிக்கும் நல்லதொரு உறவு ஏற்பட்டிருக்கிறது. எவ்வழி செல்லப் போகிறான் கந்தான்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-24086594790296419762007-10-16T09:55:00.000-04:002007-10-16T09:55:00.000-04:00//விஎஸ்கே வேறங்காவது தான் பொடி வச்சு இருப்பார். பா...//விஎஸ்கே வேறங்காவது தான் பொடி வச்சு இருப்பார். பாக்கலாம்//<BR/><BR/>பெரிய திருப்பமாச் சொல்றீங்க சத்தியா!<BR/><BR/>பார்க்கலாமே என்னதான் ஆவுதுன்னு!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-3529195177715851452007-10-16T09:37:00.000-04:002007-10-16T09:37:00.000-04:00ஜி,ரா,\\சென்னைல மாபலிபுரத்துலதான் வி.எஸ்.கே ஒனக்கு...ஜி,ரா,<BR/>\\சென்னைல மாபலிபுரத்துலதான் வி.எஸ்.கே ஒனக்குக் கிளைமாக்ஸ் வெச்சிருக்காரு.\\<BR/>இவ்வளவு தத்துவங்களும், உள்ளார்ந்த மறைபொருளும் வச்சு அகப்பயணத்துக்கு மாபலிபுரம் தான் கிளைமாக்ஸா இருந்தா சப்பன்னு போயிருமே. விஎஸ்கே வேறங்காவது தான் பொடி வச்சு இருப்பார். பாக்கலாம்.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-34537013031511229282007-10-16T09:06:00.000-04:002007-10-16T09:06:00.000-04:00//புத்தியைக் கொடுத்த நேரம் அது நடக்கவிடாமல் ஒரு து...//புத்தியைக் கொடுத்த நேரம் அது நடக்கவிடாமல் ஒரு துளி நெகடிவ் எண்ணமும் வந்துவிடுகிறதே. இந்த இரண்டு மனசை ஏன் கொடுக்கிறார்?//<BR/><BR/>கொஞ்சம் ஆழ்ந்து கவனிச்சோம்னா, இது ஒரு காரணமற்ற பயம், நம்ம உள்மனசு சொல்றதில்லை இது, நாமே நமக்குக் கற்பித்துக் கொண்ட அறிவு என்னும் ஆணவம்னு புரிஞ்சிரும்<BR/>அப்போ ஒரு முடிவு எடுக்க வேண்டியதுதான், வல்லியம்மா!<BR/><BR/>//கந்தன் கனவு பலிக்கட்டும்.//<BR/><BR/>உங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-21708119869159802102007-10-16T09:03:00.000-04:002007-10-16T09:03:00.000-04:00//அப்ப நாளைக்கு விட்ட பாதையில் பயணம் தொடரும் போல இ...//அப்ப நாளைக்கு விட்ட பாதையில் பயணம் தொடரும் போல இருக்கே....//<BR/><BR/><BR/>நீங்களும் வந்து சொல்லீட்டிங்க!<BR/>கிளப்பிருவோம் கந்தனை!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-65921895466140694822007-10-16T06:46:00.000-04:002007-10-16T06:46:00.000-04:00நேரமும் சகுனமும் நல்லா இருக்கும் போதே செய்ய வேண்டி...நேரமும் சகுனமும் நல்லா இருக்கும் போதே செய்ய வேண்டியதைச் செஞ்சிறணும்னு ஒரு பெரியவர் சொல்லிருக்காரு! நாம் புதுசா ஒண்னு<BR/>செய்யறப்ப, நம்ம வாழ்க்கையும் நமக்கு உதவுமாம்"//<BR/>எத்தனை உண்மையான வார்த்தைகள்.!!<BR/><BR/>இதைப் புரிந்து கொள்ள பக்குவத்தையும் கொடுக்கிறார்.புத்தியைக் கொடுத்த நேரம் அது நடக்கவிடாமல் ஒரு துளி நெகடிவ் எண்ணமும் வந்துவிடுகிறதே. இந்த இரண்டு மனசை ஏன் கொடுக்கிறார்?<BR/>இதுதான் புரிவதில்லை. துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே பாடல்தான் ஞாபகம் வருகிறது.<BR/>கந்தன் கனவு பலிக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-27201153513748408172007-10-15T21:16:00.000-04:002007-10-15T21:16:00.000-04:00கந்தா!ஜி.ரா. கூட வந்து சொல்லிட்டாரு!கிளம்புப்பா!:)...கந்தா!<BR/><BR/>ஜி.ரா. கூட வந்து சொல்லிட்டாரு!<BR/><BR/>கிளம்புப்பா!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-25826120518687093732007-10-15T17:10:00.000-04:002007-10-15T17:10:00.000-04:00கந்தா காசு வந்தாகனவு மறந்ததா!யோசிச்சிப் பாரப்பா!செ...கந்தா <BR/>காசு வந்தா<BR/>கனவு மறந்ததா!<BR/>யோசிச்சிப் பாரப்பா!<BR/>சென்னைல மாபலிபுரத்துலதான் வி.எஸ்.கே ஒனக்குக் கிளைமாக்ஸ் வெச்சிருக்காரு.<BR/>அங்கே செல்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-25789477617893571242007-10-15T09:54:00.000-04:002007-10-15T09:54:00.000-04:00அட! கதை வேற பாதைல ஒரு வருசம் ஒடிடுச்சே... அப்ப நாள...அட! கதை வேற பாதைல ஒரு வருசம் ஒடிடுச்சே... அப்ப நாளைக்கு விட்ட பாதையில் பயணம் தொடரும் போல இருக்கே....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-48842673459991710482007-10-15T09:08:00.000-04:002007-10-15T09:08:00.000-04:00//கதை மாறி, கந்தன் கடைய பாத்துக்க, முதலாளி காசிக்க...//கதை மாறி, கந்தன் கடைய பாத்துக்க, முதலாளி காசிக்கு போக போகறாரா?? <BR/><BR/>ஹ்ம்ம்.. அடுத்து என்ன நடக்குதுன்னு பாப்போம்..//<BR/><BR/>கனவை மறக்கவில்லை ஐயா!<BR/>போகும் வழி தெரியவில்லை.<BR/>கைப்பணமும் தொலைந்துவிட்டது.<BR/>அண்ணாச்சி ஆதரவு கொடுக்கிறார்.<BR/>அவருக்கு உண்மையாய் இருக்க முயல்கிறான்.<BR/>கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு ஊருக்கே போய்விடலாம் என.<BR/>கனவு மெய்ப்படாமல் திருன்பிப் போக, தன்மானம் இடம் கொடுக்கவில்லை.<BR/>இங்கேயே காலம் தள்ளுகிறான்.<BR/>அதாவது, நிகழ்வில் வாழ்கிறான்...<BR/>கனவு என்பதை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு...<BR/>தற்போதைக்கு!<BR/>நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-81254517093356236362007-10-15T07:23:00.000-04:002007-10-15T07:23:00.000-04:00கந்தன் என்ன, அவன் கனவை மறந்துட்டு, துட்டு சம்பாதிக...கந்தன் என்ன, அவன் கனவை மறந்துட்டு, துட்டு சம்பாதிக்க வழி சொல்லிகிட்டு இருக்கான்..<BR/><BR/>கதை மாறி, கந்தன் கடைய பாத்துக்க, முதலாளி காசிக்கு போக போகறாரா?? <BR/><BR/>ஹ்ம்ம்.. அடுத்து என்ன நடக்குதுன்னு பாப்போம்..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-77071379231625407402007-10-15T00:56:00.000-04:002007-10-15T00:56:00.000-04:00////நமக்கு வர்ற நல்ல நேரத்தை ஒபயோகப் படுத்தாம விட்...//<BR/>//நமக்கு வர்ற நல்ல நேரத்தை ஒபயோகப் படுத்தாம விட்டுர்றதுகூட ஒரு சாபம் மாரித்தான்//<BR/>//<BR/>ஆனா அது அப்பப் புரியறதில்லையே. வந்தது நல்ல நேரமுன்னு.<BR/>//<BR/>ரிப்பீட்டேய்<BR/><BR/>:-)))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-76448905061793642042007-10-14T23:46:00.000-04:002007-10-14T23:46:00.000-04:00படிச்சுகிட்டுதான் இருக்கீங்கன்னு தெரியும் ரவி!ஆனால...படிச்சுகிட்டுதான் இருக்கீங்கன்னு தெரியும் ரவி!<BR/><BR/>ஆனாலும், இப்போ வந்தீங்க பாருங்க ஒரு கமேண்ட்டோட!<BR/><BR/>அங்கத்தான்... அதுதான்... ரவி டச்!<BR/><BR/>கந்தனும், அண்ணாச்சியும் சேர்ந்ததை ஒரு புதிய கோணத்தில் பார்த்து சொன்னீங்களே, அது டாப்!<BR/><BR/>ஒரு நொடியில, அப்படியே வள்ளி திருமணத்தை நினைவு படுத்தீட்டீங்க!<BR/><BR/>நன்றி!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-63019732816412447732007-10-14T23:37:00.000-04:002007-10-14T23:37:00.000-04:00//இப்ப நீ வந்தப்புறந்தேன், எனக்கு கொஞ்சம் துணிச்சல...//இப்ப நீ வந்தப்புறந்தேன், எனக்கு கொஞ்சம் துணிச்சலே வந்திருக்கு//<BR/><BR/>SK...பாத்தீங்களா!<BR/>கந்தனும் சரி, அண்ணாச்சியும் சரி...தனித்தனியா இருந்த வரைக்கும் பெருசா ஒன்னும் நடக்கல!<BR/>சேர்ந்தாப்புறம் தான் சோபிக்குது!<BR/><BR/>இது போல, காலத்தால் சேர்க்கை பற்றிச் சித்தர் சொல்லும் தத்துவமும் நடுவே போல்ட் பண்ணிச் சொல்லுங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-76582107122089422632007-10-14T23:13:00.000-04:002007-10-14T23:13:00.000-04:00//மூணு மாசத்தில் இடத்தைக் காலி பண்ண வேண்டிய கந்தன்...//மூணு மாசத்தில் இடத்தைக் காலி பண்ண வேண்டிய கந்தன் ஒரு வருஷமா ஒட்டிக்கிட்டு இருக்கானா?//<BR/><BR/>கந்தன் ஒரு சாதாரண மனிதன்.<BR/><BR/>அவன் கனவை அவன் சீக்கிரமே அடையணும் என்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் தெரியுது, கொத்ஸ்!!<BR/><BR/>ஒரு கனவை மட்டுமே குறியாக வைத்திருக்க வில்லை, பணத்தைப் பறி கொடுத்த பின் இவன்.<BR/><BR/>ஊருக்குப் போயிரலாம் கொஞ்சம் பணத்தைத் தேத்திகிட்டு எனத்தான் அவன் முடிவு இப்போதைக்கு.<BR/><BR/>அதே சமயம், ஊருக்குப் போகவும் தயக்கமா இருக்கு.[தன்மானம்?!!]<BR/><BR/>சேர்ந்திருக்கும் புதுவேலையில் மனதை ஈடுபடுத்தி, அதன் வழியில் செல்கிறான்.<BR/><BR/>நாளை ஒரு தெளிவு பிறக்கும் என நம்புவோம்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-2660293296089412272007-10-14T22:52:00.000-04:002007-10-14T22:52:00.000-04:00மூணு மாசத்தில் இடத்தைக் காலி பண்ண வேண்டிய கந்தன் ஒ...மூணு மாசத்தில் இடத்தைக் காலி பண்ண வேண்டிய கந்தன் ஒரு வருஷமா ஒட்டிக்கிட்டு இருக்கானா? சீக்கிரம் இடத்தைக் காலி பண்ண வையுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-55631848374625814202007-10-14T22:31:00.000-04:002007-10-14T22:31:00.000-04:00//ஆனா அது அப்பப் புரியறதில்லையே. வந்தது நல்ல நேரமு...//ஆனா அது அப்பப் புரியறதில்லையே. வந்தது நல்ல நேரமுன்னு.//<BR/><BR/>இதுபோல 'எதிர்பாராமல் சில விஷயங்கள்' நடக்கும் போது நமக்குத் தெரியும் ஒரு உணர்வு இதுவென நினைக்கிறேன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-30993929472560119762007-10-14T22:26:00.000-04:002007-10-14T22:26:00.000-04:00இதுபோல நீங்க சின்னச் சின்னதா சொல்றதைப் பார்க்கும் ...இதுபோல நீங்க சின்னச் சின்னதா சொல்றதைப் பார்க்கும் போது, உங்க அனுபவங்களையெல்லாம் நீங்க தொடர்ந்து வழங்கணும் என வேண்டிக் கொள்கிறேன், திரு. குமார்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-67824120172323327182007-10-14T22:11:00.000-04:002007-10-14T22:11:00.000-04:00//நமக்கு வர்ற நல்ல நேரத்தை ஒபயோகப் படுத்தாம விட்டு...//நமக்கு வர்ற நல்ல நேரத்தை ஒபயோகப் படுத்தாம விட்டுர்றதுகூட ஒரு சாபம் மாரித்தான்//<BR/><BR/>ஆனா அது அப்பப் புரியறதில்லையே. வந்தது நல்ல நேரமுன்னு.<BR/><BR/>இப்போதைக்கு மனசில் இருக்கும் ஒரு<BR/>குழப்பத்துக்கு இதுலே விடை கிடைக்குதான்னு தேடறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-55108188179397013882007-10-14T22:08:00.000-04:002007-10-14T22:08:00.000-04:00attendance marked!attendance marked!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-13129792635935070602007-10-14T22:02:00.000-04:002007-10-14T22:02:00.000-04:00aajaar.aajaar.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-37652014482904520302007-10-14T22:00:00.000-04:002007-10-14T22:00:00.000-04:00காத்துள்ள போதே ..இதை படிக்கும் போது நான் சிங்கை வர...காத்துள்ள போதே ..<BR/>இதை படிக்கும் போது நான் சிங்கை வருவதற்கு முன்பு என் தந்தையுடன் நடத்திய விவாதம் தான் ஞாபகம் வருகிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-88374026680105548022007-10-14T21:56:00.000-04:002007-10-14T21:56:00.000-04:00உங்கள் பார்வைக்கு!:))உங்கள் பார்வைக்கு!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com