tag:blogger.com,1999:blog-23705232.post116978371657640858..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-23705232.post-73252676715258281892007-02-09T16:33:00.000-05:002007-02-09T16:33:00.000-05:00மனித சேவையே மாதவன் சேவை எனச் சொல்லுவார் பாபா.அப்பட...மனித சேவையே மாதவன் சேவை எனச் சொல்லுவார் பாபா.<BR/><BR/>அப்படி இந்த ஒரு நல்ல செய்கைக்கு , சேவைக்கு மனமாரப் பாராட்டுவது ஒவ்வொரு தமிழனின், மானுடனின் கடமை.<BR/><BR/>இது பற்றி உண்மை நிலை என்னவெனத் தெரிய வேண்டும் என்பதற்காகவே எழுதினேன் இதை, ரவி.<BR/><BR/>மிக்க நன்றி!<BR/><BR/>சீக்கிரம் பதிவு போடத் தொடங்குங்க!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-64889892892976175652007-02-09T16:19:00.000-05:002007-02-09T16:19:00.000-05:00அருமையான தொடர் SK ஐயா!தண்ணீர்ப் பந்தல் வைத்து மானு...அருமையான தொடர் SK ஐயா!<BR/><BR/>தண்ணீர்ப் பந்தல் வைத்து மானுட சேவை புரிந்தார் அப்பூதி அடிகள்!<BR/>அது போல் இந்த மக்கள் சேவை.<BR/>கொள்கை எதுவாயினும் குடிக்கும் தண்ணீர் ஒன்று தானே!<BR/><BR/>ஒரு காலத்தில் முன் பின் தெரியாதவர்கள் கூட, வீட்டுக்கு வெளியே தண்ணீர் கேட்டால், இல்லை என்று சொல்லவும் அஞ்சுவார்களாம்!<BR/><BR/>அப்படியான நீராதாரத்தை மூலாதாராமாகத் தந்ததை, கொள்கையும் கடந்து பாராட்ட, மனப் பக்குவம் வேண்டுமே!<BR/><BR/>அது இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசியலில் இருப்பது சற்று ஆறுதலான விடயம் தான்!<BR/>மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு தானே என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை நடைமுறையிலும் காண்பது நல்ல விடயம் தான்!<BR/><BR/>வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்<BR/>தெய்வத்துள் வைக்கப் படும்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-76844589245634511342007-01-26T10:55:00.000-05:002007-01-26T10:55:00.000-05:00'சிநேகிதன்' எனப் பெயர் வைத்துக்கொண்டு வெறுப்பைக் க...'சிநேகிதன்' எனப் பெயர் வைத்துக்கொண்டு வெறுப்பைக் கக்கும் நண்பரே!<br />உங்கள் பின்னூட்டத்தைப் போடலாமா, வேண்டாமா என நினைத்தேன்.<br /><br />ஏனெனில், நான் பலமுறை இந்த 3 பதிவுகளில் சொன்னது போல, இது உண்மை நிலை என்னவெனத் தெரிய முயல்வாருக்கே அன்றி, உங்களைப் போல கண்ணை மூடிக்கொண்டு தூற்றுபர்க்கு அல்ல!<br /><br />இந்தப் பதிவுகளின் மூலம் உங்களுக்கு ஏதாவது புரிந்தால் மகிழ்ச்சி.<br /><br />இல்லைய, உங்கள் கருத்துகளைப் போற்ற பல பதிவர்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.<br /><br />அங்கு போய் சொல்லுங்கள்.<br /><br />இது போன்ற பின்னூட்டங்கள் இனிமேல் மட்டுறுத்தப்படும் எனப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />அதே சமயம், நியாயமான சந்தேகங்களுக்கு என்னால் இயன்ற அளவில் பதிலளிப்பேன்.<br /><br />நன்றி, வருகைக்கு.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1066761927686351892007-01-26T10:49:00.000-05:002007-01-26T10:49:00.000-05:00ஒருவகையில் பார்க்கப் போனால், நான் தான் உங்களுக்கு ...ஒருவகையில் பார்க்கப் போனால், நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும், குமரன்.<br /><br />புரியாதவர்கள் என்ன இன்று நேற்றா இருக்கிறார்கள்?<br /><br />எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள்!<br /><br />நன்றி.<br /><br />சாய்ராம்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-2789671847062784462007-01-26T10:47:00.000-05:002007-01-26T10:47:00.000-05:00புரிந்து பாராட்டியதற்கு நன்றி, கோவியாரே!
ஏதோ, நீங...புரிந்து பாராட்டியதற்கு நன்றி, கோவியாரே!<br /><br />ஏதோ, நீங்களாவது, நம்மா மன்னார் மறக்காம இதுலியும் குறள் விளக்கம் சொன்னதை கவனிச்சீங்களே!!!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-82267889117160874212007-01-26T06:51:00.000-05:002007-01-26T06:51:00.000-05:00ரொம்ப தெளிவா சொல்லியிருக்காரு மன்னாரு. அதை தெளிவா ...ரொம்ப தெளிவா சொல்லியிருக்காரு மன்னாரு. அதை தெளிவா எழுதுனதுக்கு நன்றி எஸ்.கே. <br /><br />அவஜானந்தி மாம் மூடா மானுசீம் தனும் ஆஸ்ரிதம்<br />பரம் பாவம் அஜானந்தோ மம பூத மஹேஸ்வரம்<br /><br />உலகங்களை எல்லாம் ஆளுபவன் நான் என்னும் என்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறியாமல் மானுட உருவில் நான் இருப்பதை மட்டுமே பார்த்து என்னை மூடர்கள் அவமதிப்பார்கள். <br /><br />- கீதையில் கண்ணன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-87362759302691525582007-01-26T02:54:00.000-05:002007-01-26T02:54:00.000-05:00//வள்ளுவன் சொல்றான்.....
"நிலையில் திரியாது அடங்க...//வள்ளுவன் சொல்றான்.....<br /><br />"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்<br />மலையினும் மாணப் பெரிது." [124]<br /><br />"காலத் தினாற்செய்த நன்றி சிறிதெனினும்<br />ஞாலத்தின் மானப் பெரிது." [102]<br /><br />"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்<br />நன்மை கடலிற் பெரிது." [103]<br /><br />அர்த்தம் தெரியலைன்னா கேளு, நாளைக்கு சொல்றேன்!<br /><br />"மக்கள் சேவையே மகேசன் சேவை"//<br /><br />எஸ்கே ஐயா,<br /><br />மன்னாரும் நான் முதல் பகுதியில் போட்ட பின்னூட்டத்தைப் போலவே சொல்கிறாரே <b> "மக்கள் சேவையே மகேசன் சேவை" </b><br /><br /><b>ஒன் நம்பிக்கையோட ஒத்துப் போவுதுன்ற ஒண்ணுத்துக்காவே ஒனக்கு சரியா தெரியாதத தூக்கி நிறுத்த தொணை போவாதே!"</b><br /><br />இது.... சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்.....எப்பவும் நானும் சொல்வது !!<br /><br />வளர்க பாபாவின் மக்கள் சேவை !<br />நன்றி<br /><br />பாராட்டுகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-74959099192082525792007-01-26T00:46:00.000-05:002007-01-26T00:46:00.000-05:00அது கொத்ஸ் கேட்ட கேள்விக்கான பதில் கவிஞரே!
கால்வா...அது கொத்ஸ் கேட்ட கேள்விக்கான பதில் கவிஞரே!<br /><br />கால்வாயைக் கட்டித் தந்ததுடன் தீர்ந்தது சாமியின் பணி.<br /><br />15 டிஎம்சி தண்ணியைத் தருவது மூன்று மாநிலங்களின் பொறுப்பு.<br />அதைச் சென்னைவாசிகளுக்கு முறையாக விநியோகிப்பது தமிழக அரசின் பொறுப்பு!<br />சாய்ராம்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-46708340041431880622007-01-26T00:13:00.000-05:002007-01-26T00:13:00.000-05:00குமரன்,
மன்னாரிடம் உங்கள் நன்றியைச் சொல்லிவிட்டேன்...குமரன்,<br />மன்னாரிடம் உங்கள் நன்றியைச் சொல்லிவிட்டேன்!<br /><br />:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-49464784404233609482007-01-26T00:11:00.000-05:002007-01-26T00:11:00.000-05:00இது புரிந்து கொள்ள விழைபவருக்காக மட்டும் இட்ட பதிவ...இது புரிந்து கொள்ள விழைபவருக்காக மட்டும் இட்ட பதிவுங்க.<br /><br />நடந்தது என்னவென சிறிதும் மிகைப்படுத்தாமல் எழுதியது.<br /><br />உங்களுக்குப் புரிந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி, குமார்!<br /><br />அப்படி பதிவு எழுத வைத்து அவர்களையும் தன் பெயரைச் சொல்ல வைத்ததும் அவன் கருணையே!<br /><br />வைதாரையும் வாழ வைப்பவன் இல்லையா!<br /><br />சாய்ராம்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-71646931061994315012007-01-26T00:03:00.000-05:002007-01-26T00:03:00.000-05:00//தண்னி கொடுக்கரதோ, இதை மராமத்து பண்றதோ, அல்லாமே அ...//தண்னி கொடுக்கரதோ, இதை மராமத்து பண்றதோ, அல்லாமே அரசாங்கத்தோட வேலைதான்! <br />//<br /><br />பின்னே! இதுலயெல்லாம் அவரு எப்படி தலையிட முடியும்?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-46071418518535652612007-01-26T00:01:00.000-05:002007-01-26T00:01:00.000-05:00தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுத்தவன் சாமிக்கும் மேலதான...தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுத்தவன் சாமிக்கும் மேலதான்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-31581588291755968062007-01-26T00:00:00.000-05:002007-01-26T00:00:00.000-05:00இவ்வளவு நடந்திருக்கா?
சாமி மனசு மனசுத்தான்.அவரை போ...இவ்வளவு நடந்திருக்கா?<br />சாமி மனசு மனசுத்தான்.அவரை போய் 2 ரூபாய் ஷோவுக்கு கூப்பிட்டாங்களே!!<br />அதான் இவருக்கு என்றால் ஞாயிற்றுக்கிழமை கூட பேங்க் திறக்கிறது.<br />நடந்ததை மறைக்காமல் சொன்ன மன்னாருக்கு ரொம்ப நன்றிங்க.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-46217068453590694052007-01-25T23:33:00.000-05:002007-01-25T23:33:00.000-05:00இல்லீங்க! இந்தத் திட்டத்துக்கு உதவி செஞ்சதோட கடமை ...இல்லீங்க! இந்தத் திட்டத்துக்கு உதவி செஞ்சதோட கடமை முடிஞ்சுது சாமிக்கு!<br /><br />தண்னி கொடுக்கரதோ, இதை மராமத்து பண்றதோ, அல்லாமே அரசாங்கத்தோட வேலைதான்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-8397921224980485902007-01-25T23:31:00.000-05:002007-01-25T23:31:00.000-05:00இலவசக்கொத்தனார் has left a new comment on your pos...இலவசக்கொத்தனார் has left a new comment on your post ""தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]": <br /><br />நல்ல வேளையா தண்ணி வந்தது. இதை மராமத்து பண்ணி பாதுகாக்கற வேலையையாவது அரசாங்கம் பண்ணுமா? இல்லை அதுவும் இந்த சாமிதானா? <br /><br />இப்போ இருக்கிற மக்கட்தொகைக்கு இந்த தண்ணி போதுமா? இது அதிகம் வர நாட்களில் சேமிக்க எதாவது திட்டமிருக்கா? கொஞ்சம் மன்னாரைக் கேட்டுச் சொல்லுங்க சாமி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com