tag:blogger.com,1999:blog-23705232.post116969463651033549..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-23705232.post-1169702874405954012007-01-25T00:27:00.000-05:002007-01-25T00:27:00.000-05:00அவங்க பண்ணின அபாரமான ஒரு வேலையைப் பத்தி தான் நாளைக...அவங்க பண்ணின அபாரமான ஒரு வேலையைப் பத்தி தான் நாளைக்கு!<BR/><BR/>நன்றி, குமார்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1169701022831984442007-01-24T23:57:00.000-05:002007-01-24T23:57:00.000-05:00என்னது எல் அன்ட் டி,அங்கு போச்சா?நான் அங்கு இல்லை ...என்னது எல் அன்ட் டி,அங்கு போச்சா?<BR/>நான் அங்கு இல்லை அப்போது அதனால் தெரியவில்லை.<BR/>நீங்கள் சொல்லியிருந்த பல விஷயங்கள் (தரக்கட்டுப்பாடுகள்) அடையவேண்டுமென்றால் தவறாமல் அவர்கள் செய்வார்கள்,ஆனால் என்ன பணம் கொஞ்சம் கூட கேட்பார்கள்.<BR/>பெரிய வேலைகள் செய்வதில் அவர்களை மிஞ்ச அவ்வளவாக ஆட்கள் இல்லை.<BR/>சாமி அப்படி சொன்னதை நீங்க எழுதின பிறகு தான் எனக்கு தெரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1169700215617057122007-01-24T23:43:00.000-05:002007-01-24T23:43:00.000-05:00இவ்வளவு பெரிய விஷயம் விவரிச்சு சொல்றேன்.ஒரே ஒரு வர...இவ்வளவு பெரிய விஷயம் விவரிச்சு சொல்றேன்.<BR/>ஒரே ஒரு வரிதான் பின்னூட்டமா, கொத்ஸ்!<BR/>ரொம்ப அநியாயம்!<BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1169699786538837962007-01-24T23:36:00.000-05:002007-01-24T23:36:00.000-05:00இந்த கூத்து ஏற்கனவே ஒரு தபா வேற நடந்தாச்சா? இந்த ம...இந்த கூத்து ஏற்கனவே ஒரு தபா வேற நடந்தாச்சா? இந்த மன்னாருக்கு சஸ்பென்ஸ் வைக்கறதே வேலையாப் போச்சு. சரி நாளைக்கும் வரேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1169699555038588522007-01-24T23:32:00.000-05:002007-01-24T23:32:00.000-05:00அப்படி நீங்க நினைக்கிற மாதிரி இல்லீங்க, குமரன்!எல்...அப்படி நீங்க நினைக்கிற மாதிரி இல்லீங்க, குமரன்!<BR/><BR/>எல்லாரும் நல்லவரே!<BR/><BR/>இன்னும் ஒருநாள் பொறுங்க!<BR/><BR/>நாளையப் பதிவு உங்களுக்குக் கூட ஆச்சரியமா இருக்கும்!<BR/><BR/>சாய்ராம்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1169698430133863112007-01-24T23:13:00.000-05:002007-01-24T23:13:00.000-05:00முதன்மையான கதையை நல்லா சொல்லியிருக்காரு மன்னாரு. ஆ...முதன்மையான கதையை நல்லா சொல்லியிருக்காரு மன்னாரு. ஆக இந்த அறிவிப்பை சுவாமி செய்தது 2002ல். அதனை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள இவ்வளவு நாட்கள் ஆகியிருக்கு?! நடப்பது நடக்கும் போது தானே நடக்கும். தன்னை வாழ்க்கை முழுக்கத் திட்டியவர்களுடன் சேர்ந்து அமர்ந்து அவர்கள் வீட்டிற்கே சென்று வந்த பின் தான் தமிழக அரசு இந்த உதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுவாமியின் எண்ணம் போல.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com