tag:blogger.com,1999:blog-23705232.post116847032633687724..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "பள்ளி எழுந்தருளாயே!" - 5 [25]VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-23705232.post-1168564026500025632007-01-11T20:07:00.000-05:002007-01-11T20:07:00.000-05:00அழகுற இரு குறட்பாக்களைப் போட்டு அசத்தி விட்டீர்களே...அழகுற இரு குறட்பாக்களைப் போட்டு அசத்தி விட்டீர்களே, ரவி!<BR/><BR/>தை பிறக்கட்டும் என்றுதான் மன்னாரும் காத்துக் கொண்டிருக்கிறான்!<BR/><BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168562666260872372007-01-11T19:44:00.000-05:002007-01-11T19:44:00.000-05:00//இந்த 'ஏதங் கீதம்' தான் மருவி பின்னர் 'ஏடா கூடம்'...//இந்த 'ஏதங் கீதம்' தான் மருவி பின்னர் 'ஏடா கூடம்' ஆயிற்றோ!//<BR/><BR/>அழகான சொல்லாராய்ச்சி SK ஐயா!<BR/><BR/>ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின்<BR/>தீதுண்டோ மன்னும் உயிர்க்கு <BR/>என்ற குறளிலும் ஏது, ஏதம் வருவதைப் பாருங்கள்!<BR/><BR/>இன்னொரு குறள்:<BR/>ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்<BR/>ஏதம் படுபாக் கறிந்து<BR/><BR/>மீதிக் குறட்பாக்களுக்கு, மயிலை மன்னாரே துணை! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168542077116502862007-01-11T14:01:00.000-05:002007-01-11T14:01:00.000-05:00//எஸ்.கே.சார் மார்கழி முடிகிறதே என்று கவலைப் பட்டே...//எஸ்.கே.சார் மார்கழி முடிகிறதே என்று கவலைப் பட்டேன்.<BR/>உங்கள் பதிவுகளை மீண்டும் படித்தால் அது பறந்துவிடும்.//<BR/><BR/>நீங்கள் சொன்னது மனதுக்கு இதமாய் இருக்கிறது, வல்லியம்மா!<BR/><BR/>இப்ப போகும் வேகத்தைப் பார்த்தால், இது மார்கழி தாண்டி, தைக்குள்ளும் செல்லும் போலத் தெரிகிறது!<BR/><BR/>23-ம் பாடல் பதிவில், திரு. ஜீராவிடம் ஒரு யோசனை கேட்டிருக்கிறேன், பாருங்கள்! <BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168541875688978172007-01-11T13:57:00.000-05:002007-01-11T13:57:00.000-05:00எங்கும் எதிலும் முருகனைத் தேடும் உங்கள் உள்ளம் கண்...எங்கும் எதிலும் முருகனைத் தேடும் உங்கள் உள்ளம் கண்டு மகிழ்வாய் இருக்கிறது, ஜிரா!<BR/><BR/>ஏதம் என்ற சொல் நெல்லை மாவட்டத்தில் வசித்த போது கிராமங்களில் கேட்டிருக்கிறேன்!<BR/><BR/>'பொறவு எதுனாச்சும் ஏதம் வந்துரும் புள்ள' <BR/><BR/>'எலேய்! எதினாச்சும் ஏதங் கீதம் பண்ணிப்புட்டு வந்து நிக்கக் கூடாது! ஆமா, சொல்லிப்புட்டேன்!'<BR/>என !<BR/><BR/>இன்னும் பல உண்டு!<BR/><BR/>நெல்லைக்காரர்கள் வந்து சொல்லலாமே!<BR/><BR/>இந்த 'ஏதங் கீதம்' தான் மருவி பின்னர் 'ஏடா கூடம்' ஆயிற்றோ!<BR/><BR/><BR/>'VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168541490634568122007-01-11T13:51:00.000-05:002007-01-11T13:51:00.000-05:00கசடறக் கற்றால் மட்டும் போதாதுஅதன்படி நடக்கவும் வேண...கசடறக் கற்றால் மட்டும் போதாது<BR/>அதன்படி நடக்கவும் வேண்டும்<BR/>என வள்ளுவன் சொல்லியிருக்கிறான்!<BR/><BR/>அவரே கற்றறிந்தவர் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், மதுரையம்பதியாரே!<BR/><BR/>நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168518499484876072007-01-11T07:28:00.000-05:002007-01-11T07:28:00.000-05:00ஏதங்கள் அறுத்து,இதுதான் எனக்குப் பிடித்த வார்த்...ஏதங்கள் அறுத்து,<BR/>இதுதான் எனக்குப் பிடித்த வார்த்தை.<BR/>குறைஒன்றுதான் நிறைந்த மானிடப்<BR/>பிறவிக்கு அவைகளைத் தூக்கி எறிந்து<BR/><BR/>உள்ளே இருக்கும் ஜீவனைக் காப்பாற்ற அவனல்லால் யாருக்கு முடியும்.<BR/>அவனும் வேண்டாம் என்றால் வேறு யார் காப்பாற்றப் போகிறார்கள்.<BR/>எஸ்.கே.சார் மார்கழி முடிகிறதே என்று கவலைப் பட்டேன்.<BR/>உங்கள் பதிவுகளை மீண்டும் படித்தால் அது பறந்துவிடும்.<BR/>நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168508773859375642007-01-11T04:46:00.000-05:002007-01-11T04:46:00.000-05:00// "பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் போக்கி...// "பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் <BR/>போக்கிலன் வரவிலன்" //<BR/><BR/>எஸ்.கே, இந்த வரிகளைப் படிக்கையில் செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.<BR/><BR/>திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் எழுத்தில் அடிக்கடி காணலாம். சீரார் பெருந்துறை வாழ் நம் தேவரடி போற்றி!<BR/><BR/>ஏதம்...மிகவும் அழகான சொல். இன்று அது எந்த வகையிலும் பயன்படுத்தப்படுகிறதா என்று தெரியவில்லை.<BR/><BR/>நல்ல எளிய விளக்கம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168495587138615062007-01-11T01:06:00.000-05:002007-01-11T01:06:00.000-05:00கற்றறிந்தல் - கற்றல் + அறிந்தல் இரண்டும் வேண்டும்....கற்றறிந்தல் - கற்றல் + அறிந்தல் இரண்டும் வேண்டும்...<BR/><BR/>தற்காலத்தில் படித்ததால் மட்டுமே அறிஞயராகின்றனர்...<BR/>ஆனால் ஆன்மிகத்திற்கு, படித்த்றிதலுடன், இறையுடன் கலந்து அந்த அனுபூதி ஏற்படுதலும் வேண்டும் என்கிறார்....<BR/><BR/>சரியா எஸ் கே சார்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168480225058375932007-01-10T20:50:00.000-05:002007-01-10T20:50:00.000-05:00மிகச் சிறப்பாக பதில் சொல்லியமைக்கு மிக்க நன்றி,ஆசா...மிகச் சிறப்பாக பதில் சொல்லியமைக்கு மிக்க நன்றி,ஆசானே!<BR/><BR/>புரிபவர்க்கு புரியும்!<BR/><BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168477173996933552007-01-10T19:59:00.000-05:002007-01-10T19:59:00.000-05:00தந்தவர் வாதவூரார்!பெருமை எல்லாம் அவர்க்கே!நன்றி ஆச...தந்தவர் வாதவூரார்!<BR/>பெருமை எல்லாம் அவர்க்கே!<BR/>நன்றி ஆசானே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168477134691841332007-01-10T19:58:00.000-05:002007-01-10T19:58:00.000-05:00// கற்றறிந்த ஞானியர் - கற்றறிந்தவர் மட்டும் தான் ...// கற்றறிந்த ஞானியர் - கற்றறிந்தவர் மட்டும் தான் ஞானியா ? இது நீங்கள் சொல்லும் விளக்கமா ?//<BR/><BR/>கற்றறிந்தவர் என்பது நூலகளைப் படித்து<BR/>வரும் அறிவோடும், வாழக்கை அனுபவங்களை - நல்லது கெட்டதை உணர்ந்து அறிந்து கொளவதாலும் ஏற்படும் அறிவு - கற்றதனால் மட்டும் ஏற்படும் அறிவு அல்ல - கற்றதை உள்வாங்கிக் கொள்வதனால் - கற்றுணர்வதால் ஏற்படும் ஞானம் என்று வைத்துக்கொள்ளுங்களேன் கோவியாரே!<BR/><BR/>என்ன சரிதானே எஸ்.கே அய்யா?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168477054361164172007-01-10T19:57:00.000-05:002007-01-10T19:57:00.000-05:00//கற்றறிந்த ஞானியர் - கற்றறிந்தவர் மட்டும் தான் ஞா...//கற்றறிந்த ஞானியர் - கற்றறிந்தவர் மட்டும் தான் ஞானியா ? இது நீங்கள் சொல்லும் விளக்கமா ? //<BR/><BR/>இது இப்பாடலின் விளக்கம் கோவியாரே!<BR/><BR/>எல்லாம் கற்று அறிந்து விட்டோம் எனும் ஞானியர் சிலர் இருக்கிறர்களே, அவர்களைப் பற்றி சொல்லுகிறார் இதில்!<BR/><BR/>உங்களுக்கு ஏன் உறைக்கிறது!<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168476634600806402007-01-10T19:50:00.000-05:002007-01-10T19:50:00.000-05:00"சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னவனே!சிந்தனைக்..."சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னவனே!சிந்தனைக்கும் அரியவனே!எங்கள் முன்வந்து<BR/>ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரிய வேண்டும்! எம்பெருமானே!"<BR/><BR/>அற்புதமான வரிகள் அய்யா!<BR/>சிறப்பான பாடல்!<BR/>தந்தமைக்கு மிக்க நன்றி!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168475900428992112007-01-10T19:38:00.000-05:002007-01-10T19:38:00.000-05:00//உனைக் கண்டறிந்தவர்களைப் பற்றி //இறைவனைப் பற்றிய ...//உனைக் கண்டறிந்தவர்களைப் பற்றி //<BR/><BR/>இறைவனைப் பற்றிய சிறப்பியல்புகளை சொல்லும் பாடலும் பொருள்விளக்கமும் நன்று !<BR/><BR/>பாராட்டுக்கள் !<BR/><BR/>கற்றறிந்த ஞானியர் - கற்றறிந்தவர் மட்டும் தான் ஞானியா ? இது நீங்கள் சொல்லும் விளக்கமா ?கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1168472827564129062007-01-10T18:47:00.000-05:002007-01-10T18:47:00.000-05:00எம்மையும் உன் அடியவர்களாக்கிஏற்று அருள் புரிந்திட ...எம்மையும் உன் அடியவர்களாக்கி<BR/>ஏற்று அருள் புரிந்திட அன்புடன் வேண்டுகிறோம்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com