tag:blogger.com,1999:blog-23705232.post116700008343704684..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-23705232.post-1167267798949612912006-12-27T20:03:00.000-05:002006-12-27T20:03:00.000-05:00பிணாப்பிள்ளைகாள் - சொல் விளக்கம் அருமை SK ஐயா! அது...பிணாப்பிள்ளைகாள் - சொல் விளக்கம் அருமை SK ஐயா! <BR/>அதுவும் கோதில் குலத்து பிணாப்பிள்ளைகாள்!<BR/><BR/>நன்றி தங்கள் விளக்கத்திற்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1167111083798990892006-12-26T00:31:00.000-05:002006-12-26T00:31:00.000-05:00"கோயில் பிணாப்பிள்ளைகள்" என்பது கோயிலில் பணி புரிய..."கோயில் பிணாப்பிள்ளைகள்" என்பது கோயிலில் பணி புரியும் பெண்கள் என இருக்கிறது, நான் படித்த உரையில்.<BR/><BR/>பிணா என்றால் பெண் எனப் பொருள்<BR/><BR/>பிணாப்பிள்ளை என்றால் பெண் பிள்ளை<BR/><BR/>கோயில் பிணாப்பிள்ளைகாள் எனின், கோயில் பெண்டிர் என வருகிறது.<BR/><BR/>அரன் கோயில் பிணாப்பிள்ளைகாள் சிவன் கோயிலில் பணி புரியும் பெண் பிள்ளைகள்.<BR/><BR/>இவர்கள் குற்றமற்ற குலத்தில் பிறந்த பெண்டிர் என்பதை 'கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளகாள்' எனச் சொல்கிறார்.<BR/>[கோது= குற்றம்; கோது+இல்= குற்றமற்ற]<BR/><BR/>அந்தக்காலத்தில், கோயில் பணிக்கென பெண்கள் இருப்பது வழக்கம் என அறிகிறேன், ரவி. <BR/><BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1167089092278773372006-12-25T18:24:00.000-05:002006-12-25T18:24:00.000-05:00//போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே//அழகான ...//போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே//<BR/><BR/>அழகான சொல்லாட்சி; புனை முடியும் இறைவனிடத்தில் எல்லாப் பொருட்களும் முடிந்து நிறைந்து விடுகின்றனவே!<BR/><BR/>//கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்//<BR/><BR/>பிணாப்பிள்ளைகாள் - சொல் விளக்கம் தாருங்கள் SK ஐயா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1167024141538570782006-12-25T00:22:00.000-05:002006-12-25T00:22:00.000-05:00அடுத்து வரும் சில பாடலக்ளை கவனமாக நோக்கவும், கோவிய...அடுத்து வரும் சில பாடலக்ளை கவனமாக நோக்கவும், கோவியாரே!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1167009374911579912006-12-24T20:16:00.000-05:002006-12-24T20:16:00.000-05:00//அவன் வசிக்கும் ஊர் எது? அவனது பெயர்தான் என்ன?எவர...//அவன் வசிக்கும் ஊர் எது? அவனது பெயர்தான் என்ன?<BR/>எவர் அவனது உறவினர்கள்? யாரெல்லாம் உறவினர் ஆகமாட்டார்?<BR/>//<BR/><BR/>ஐயா,<BR/><BR/>இந்த கேள்விகளுக்கு விடை தெரிய ஆவ்ல். விளக்குவீர்களா ?கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.com