tag:blogger.com,1999:blog-23705232.post116002083712967813..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" "வான் சிறப்பு"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-23705232.post-1160321700114271092006-10-08T11:35:00.000-04:002006-10-08T11:35:00.000-04:00'நல்ல' என்ற சொல்லை, 'தூய்மை, உணவு' என்ற பொருளில் த...'நல்ல' என்ற சொல்லை, 'தூய்மை, உணவு' என்ற பொருளில் தான் சொல்லியிருக்கிறேன், குமரன்.<BR/><BR/>சொன்னவன் மயிலை மன்னார் என்பதை நினைவில் கொள்ளவும்!<BR/><BR/>உணவு, என்பதை பதார்த்தம் என்றும், தூய்மை என்பதை'னல்ல' என்றும் அவன் சொன்னதை எழுதினேன்!<BR/><BR/>தூய்மையான சட்டை என்பதை நல்ல சட்டை என்ற பொருளிலும் சொல்வார்கள் அல்லவா?<BR/><BR/>அடுத்து, 'வாரி' என்னும் சொல் 'நிறைய உள்ள ஒன்றைக்' குறிக்கும்.<BR/>மற்றெல்லா இடங்களை விடவும் கடலில் நீர் அதிகம் இருப்பதால் அதை வாரி என்று சொல்வார்கள்.<BR/>அதே போல் நிறைய செல்வம் உள்ளவனால் தான் 'வாரி வாரிக்' கொடுக்க முடியும்.<BR/><BR/>சாதாரணமாகச் செய்தால் அது அபிஷேகம்.<BR/>அதையே குடம் குடமாகச் செய்தால் அது தீர்த்தவாரி.<BR/>அது போல ஒரே நேரத்தில் நிறையச் செல்வம் வந்தால் அது புதையல் தானே!<BR/>அந்தப் பொருளில் மன்னார் சொல்லியிருப்பான் என நினைக்கிறேன்!<BR/><BR/>அடுத்து, சாதாரணமாக இருப்பவரை விட சற்று அழகு 'எழும்பி நிற்பவரை' எழில் மிகுந்தவன்/ள் என்று சொல்லுவோம் இல்லையா?<BR/>அது போல எது எழும்புகிறதோ அது எழில்.<BR/>இங்கு கடலில் இருந்து நீர் ஆவியாகி எழும்பி மேலே செல்வதால் அது எழிலி என்று நீங்கள் சரியாகச் சொன்னது போல எழிலி என்று வள்ளுவரால் சொல்லப் பட்டிருக்கிறது.<BR/><BR/>ஒழுக்கு என்றால் தொடர்ந்து வருவது.<BR/>ஆற்றில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்தால் அது ஒழுக்கு எனப்படும்.<BR/>விட்டு விட்டு வருவது சொட்டு.<BR/>அதுவே தொடர்ந்து விடாமல் சொட்டிக் கொண்டிருந்தால், ஒவ்வொரு சொட்டும் சேர்ந்து ஒழுக்கு ஆகிறது.<BR/>ஓட்டை வீட்டில் மழை அப்பப்போ சொட்டும் அல்லது ஒழுகும்!<BR/>மழை காரணமாக ஆற்றில் இடைவிடாது நீர் வருவதால் அதை ஒழுக்கு என விளித்தார்.<BR/><BR/>எனக்குத் தெரிந்தத அளவில் சொல்லி இருக்கிறேன்.<BR/><BR/>தெரிந்தவர்கள் வந்து திருத்துமாறு வேண்டுகிறேன்VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160313521957182682006-10-08T09:18:00.000-04:002006-10-08T09:18:00.000-04:00மன்னாரின் விளக்கங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன எ...மன்னாரின் விளக்கங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன எஸ்.கே. அதிலும் முதல் பாவிற்குச் சொன்ன விளக்கம் சிறப்பிலும் சிறப்பு. <BR/><BR/>'துப்பு' என்றால் உணவு, நல்ல என்று இரு பொருள் உண்டா? அதற்கு தூய்மை என்றொரு பொருளும் உண்டல்லவா?<BR/><BR/>வாரி என்றால் கடல் என்றிருந்தேன். வாரி என்றால் புதையல் என்றொரு பொருளும் உண்டா?<BR/><BR/>எழிலி என்றால் மேகமா? அது காரணப்பெயர் என்றால் பெயர் விளக்கம் சொல்லுங்கள்.<BR/><BR/>ஒழுக்கு என்றால் என்ன?<BR/><BR/>ஹிஹி இன்றைக்குக் கேள்வி கேட்கும் மன நிலை போலும். வெறும் கேள்விகளாகவே வருகின்றனவே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160076936736184792006-10-05T15:35:00.000-04:002006-10-05T15:35:00.000-04:00பாருங்களேன் கப்பி. அது யாராவது மன்னார் சிஷ்யப்புள்...பாருங்களேன் கப்பி.<BR/> அது யாராவது மன்னார் சிஷ்யப்புள்ளையா இருக்கும்னு நினைக்கிறேன்.!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160069534063839362006-10-05T13:32:00.000-04:002006-10-05T13:32:00.000-04:00//ரொம்ப தூரம் போவ வேணாம்! ரெண்டாவது அதிகாரத்துலியே...//ரொம்ப தூரம் போவ வேணாம்! ரெண்டாவது அதிகாரத்துலியே இதத்தான் சொல்லியிருக்காரு அய்யன்.//<BR/><BR/>:)<BR/><BR/>தோஸ்த் ரொம்ப நாள் ரெஸ்ட் எடுத்துக்கீனு வந்திருக்காப்ல..இந்தவாட்டியும் எப்பவும் போல கலாசிட்டாப்புல...<BR/><BR/>என் நன்றியை சொல்லிடுங்க எஸ்.கே ஐயா ;)<BR/><BR/>விகடன் குறித்து உங்க கிட்ட சொல்லனும்னு குறள் விளக்கப் பதிவுக்கு காத்துக்கிட்டிருந்தேன்...குமரன் முந்திவிட்டார் ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160066697200865202006-10-05T12:44:00.000-04:002006-10-05T12:44:00.000-04:00அப்படியா? நான் இன்னும் பார்க்கவில்லை அதை. நன்றாக இ...அப்படியா?<BR/> நான் இன்னும் பார்க்கவில்லை அதை.<BR/> நன்றாக இருக்கிறது எனப் பாராட்டியதற்கு நன்றி, திரு.குமரன் எண்ணம்VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160066561564917622006-10-05T12:42:00.000-04:002006-10-05T12:42:00.000-04:00மிக்க நன்றி, மா. சிவகுமார்.நான் அதை தத்துவமாகச் சொ...மிக்க நன்றி, மா. சிவகுமார்.<BR/><BR/>நான் அதை தத்துவமாகச் சொல்லவில்லை.<BR/> இயல்பியல் வழக்கிலேதான் சொல்லியிருக்கிறேன்.<BR/>சுழற்சி, மறு சுழற்சி என்ற வகையில், உருவகமாகவும், கடல் நீர் அப்படியே இருந்தால், அதன் வளம் குன்றித்தான் போகும்.<BR/>நிலத்தை உழவன் ஆண்டுதோறும் புரட்டிப் போடுதல் போல, இந்த நீர் ஆவியாகி, மேகமாகி, மீண்டும் மழையாகி, அமிலங்களையும், தாதுப்பொருட்களையும் கொண்டு கடலில் சேர்ப்பதால், செல்வம் வளர்கிறது; இல்லையெனில் குறைந்து கொண்டே போகும் என்னும் கருத்தில் சொல்லியிருக்கிறேன்.<BR/><BR/>உங்களைச் சுட்டிக் காட்டிய குறளில் இருந்தே ஒரு வினாவை எழுப்பி உங்கள் அடக்கத்தை மேலும் காட்டியிருக்கிறீர்கள்!<BR/><BR/>வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160065653217863932006-10-05T12:27:00.000-04:002006-10-05T12:27:00.000-04:00ரொம்ப நாள் கழிச்சு விகடன் எடுத்துப் பார்க்கறேன், ந...ரொம்ப நாள் கழிச்சு விகடன் எடுத்துப் பார்க்கறேன், நம்ம மன்னாரு மாதிரியே ஒருத்தர் அங்கே சென்னைத் தமிழ்ல குறளுக்கு விளக்கம் சொல்லீட்டு இருக்காரு நீங்க ரொம்ப நாளா இதைப் பண்ணீட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்களைப் பார்த்துதான் விகடன்ல இப்போ போட்டுட்டு இருக்காங்களா தெரியல.<BR/><BR/>ஆனா விகடன் விளக்கம் நம்ம மன்னார் அளவுக்கு இல்லை.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160064491182131022006-10-05T12:08:00.000-04:002006-10-05T12:08:00.000-04:00அமிழ்தம் சாப்பிடுவதால் உலகம் அழியாமல் இருக்கிறது எ...அமிழ்தம் சாப்பிடுவதால் உலகம் அழியாமல் இருக்கிறது என்ற உருவகம் அருமை. இதுவரை இப்படிப் படித்ததேயில்லை. <BR/><BR/><BR/>//அப்டி இல்லைன்னா, கடல்ல இருக்கற செல்வம்லாம் குறைஞ்சு போயிடும்.//<BR/><BR/>தத்துவ ரீதியாக புரிகிறது. உருவகத்தில், எப்படி நீர் ஆவியாகா விட்டால் கடலில் செல்வங்கள் குறையும். <BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160024311248557792006-10-05T00:58:00.000-04:002006-10-05T00:58:00.000-04:00ஆசிரியர் ஐயா சொன்னால் தவறாக இருக்கக் கூடுமோ.? நீங்...ஆசிரியர் ஐயா சொன்னால் தவறாக இருக்கக் கூடுமோ.?<BR/><BR/> நீங்கள் சொன்னது முற்றிலும் சரி <BR/>என்று மிகவும் மனமகிழ்ந்தான் மன்னார்.<BR/><BR/>"நீர் உயர வரப்புயரும்!"<BR/><BR/>மிக்க நன்றி ஐயா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160024065588126862006-10-05T00:54:00.000-04:002006-10-05T00:54:00.000-04:00ரவுசு வுடரதுக்கும் ஒரு இல்லாங்காட்டியும்!ஆர்ட்டே வ...ரவுசு வுடரதுக்கும் ஒரு இல்லாங்காட்டியும்!<BR/>ஆர்ட்டே வந்து ரவுசு வுடறதுன்னு தெரிஞ்சுக்கினு வுடணும்மா.<BR/>பக்கத்து வூட்டுல ஒரு கயித ந்னு சொன்னதுமே ஒன் பவுசு தெரிஞ்சு போச்செ!<BR/>மொதல்ல தப்பு தப்பா புரிஞ்சுக்கறத வுடு கண்ணு!<BR/>விசும்புன்னா அளுதுக்கினே விசும்பறது இல்லை.<BR/>விசும்புன்னா மேகம்<BR/> மேகத்துலேந்து தண்ணி வரல்லேன்னா, ஒரு புல் பூண்டு கூட மொளைக்காதுன்னுதான் அய்யன் சொல்லியிருக்காரு.<BR/>அவரைப் போயி தாடிக்கார்ன், அய்யான்னு சொல்லி இருக்கியே.<BR/> வா! இந்தப் பக்காம் வராமலியேவா பூடுவே!<BR/>அப்ப வெச்சுக்கிறேன் 'கச்செரி'!<BR/><BR/>மன்னிக்கவும், கொத்தனாரே! <BR/> உங்கள் மறுமொழியை மன்னாரிடம் காட்டினேன்.<BR/> அவன் சொன்னதை அப்படியே பதியச் சொல்லி உத்தரவு போட்டு விட்டான்! <BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160023850129508092006-10-05T00:50:00.000-04:002006-10-05T00:50:00.000-04:00கடவுள் வாழ்த்தில் ஆரம்பித்த வள்ளுவர் பெருந்தகை 54 ...கடவுள் வாழ்த்தில் ஆரம்பித்த வள்ளுவர் பெருந்தகை 54 வது அதிகாரத்தில் ஊழ்வினையைப் பற்றி ஒரு தனி அதிகாரம் எழுதி அறத்துப்பாலை முடித்தார்.<BR/>மழை அதிகாரத்தை அவர் 2வ்து அதிகாரமாக வைத்ததற்குக் காரணமே கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகமாகப் போற்றவேண்டியது மழையைத்தான் என்று சுட்டிக்காட்டவேதான் என்று இந்தச் சிற்றடியவனின் எண்ணம்<BR/>அது சரிதானா என்று உங்கள் நண்பர் மன்னாரிடம் கேட்டுவிடுங்கள் அய்யா!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160022995402096562006-10-05T00:36:00.000-04:002006-10-05T00:36:00.000-04:00இன்னா நைனா இது, தமிளில கொரலு வுட்டாலே திடறான், நீ ...இன்னா நைனா இது, தமிளில கொரலு வுட்டாலே திடறான், நீ இன்னாடான்ன சும்மா துப்பாக்கி குண்டுன்னுகிட்டு. வந்து வாரிக்குனு பூடப்போறான். சாக்கிரதையா இரு மாமு. <BR/><BR/>அத்தெல்லாம் விடு. நான் கூட ஒரு கொரள் வெளக்கம் சொல்லிக்கிரேம்பா, அத்தப் பத்தி கூட நீ சொல்லின்கீறயா அதான் நம்ம ஸ்டோரி கூட சொல்லிக்கினு போவலாமுன்னு வந்தேன். <BR/><BR/>//விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே<BR/>பசும்புல் தலைகாண்பு அரிது. [16]//<BR/><BR/>இதோ கீது பாரு, இத நம்ம பக்கத்து வீட்டாண்ட ஒரு கயித படிச்சிக்கினு இருந்துதா, நமக்கு இன்னா பிரிஞ்சிது தெரியுமா? <BR/><BR/>ஒரு பசு மட்டும் வந்தாங்காட்டி வெச்சுக்கோ இந்த புல்லு எல்லாம் தலை கூட காட்ட முடியாது பூடும். அத்த மாதிரி விசும்பலோ அயுகையோ கண்ணுல தண்ணியோ மட்டும் வந்துச்சு, மவனே நீயும் அந்த புல்லு மாதிரி அப்பீட்டு. தல கூட வெளிய காட்ட முடியாது. கேர்புல் ராசா. <BR/><BR/>இத்தத்தான் அந்த தாடிக்காரர் சொல்லிக்கிராருன்னு நினச்சேம்பா. நீ என்னவோ படா சோக்கா சொல்லிக்கீற போ. <BR/><BR/>அய்யே தாடிக்காரருன்னு நான் நம்ப சிம்பு அப்பாவ சொல்லலபா, அந்த அய்யா அய்யான்னு கூப்படராங்களே அவரு சொன்னேன். என்னாது, அய்யான்னு தமில பாதுகாக்கராரே அவுரா. சர்தாம்பா, நான் இந்த ஆட்டத்துக்கு வரல. வுடரேன் ஜூட்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160021547821225522006-10-05T00:12:00.000-04:002006-10-05T00:12:00.000-04:00முதலில் வந்து பாரட்டியதற்கு மிக்க நன்றி, கோவியாரே!...முதலில் வந்து பாரட்டியதற்கு மிக்க நன்றி, கோவியாரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1160021337342571372006-10-05T00:08:00.000-04:002006-10-05T00:08:00.000-04:00எஸ்கே ஐயா...!மழையின் சிறப்பை அற்புதமாக சொல்லியிருக...எஸ்கே ஐயா...!<BR/><BR/>மழையின் சிறப்பை அற்புதமாக சொல்லியிருக்கிங்க மன்னாரும் நீங்களும்.<BR/><BR/>எனக்கு புடிச்சது இது...! //அதனால நமக்கெல்லாம் அமிர்தம் எதுன்னா இந்த மளைதான்//<BR/><BR/><BR/><BR/>நானும் கூட ஆகாய தீர்த்தம் என்று கவிதையில் சொல்லியிருப்பது நினைவு வருகிறது.<BR/><BR/>பாராட்டுக்கள் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.com