tag:blogger.com,1999:blog-23705232.post115902545760639805..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "அ.அ.திருப்புகழ்" -- 10 "கருவடைந்து" [4]VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-23705232.post-36150613335859909232010-02-19T13:31:21.324-05:002010-02-19T13:31:21.324-05:00மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா! உண்மை! நன்றி. மு.ம...மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா! உண்மை! நன்றி. மு.மு.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-60340583348505174542010-02-17T03:28:17.070-05:002010-02-17T03:28:17.070-05:00ஒரு நிமிடம் சிந்திக்க பெற்றென்.
...ஒரு நிமிடம் சிந்திக்க பெற்றென்.<br /> .மக மகபேறு அடைய...<br />.அவனிதனில் அழகன் பிறக்க .கார் மயில் காந்தனை வரவேற்க <br />.திருப்புகழ் பாயில் தவளவிட உன் கருணை காற்றலை கான.<br />பெரும் நாள் தான் எந்நாளோ /? ஒரு நிமிடநேர மட்டில் (தியானம்)...........சித்ரம் ..Unknownhttps://www.blogger.com/profile/05347285733039430819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1159812294253890932006-10-02T14:04:00.000-04:002006-10-02T14:04:00.000-04:00சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வ...சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்<BR/>வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி<BR/>காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்<BR/>சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே [க.அ. 72]<BR/><BR/>இதனை அழகுற விளக்கியிருக்கிறீர்கள், ஜி.ரா. நன்றி!<BR/><BR/>அத்தனையும் உண்மை!<BR/><BR/>முருகனருள் முன்னிற்கும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1159809199754774572006-10-02T13:13:00.000-04:002006-10-02T13:13:00.000-04:00எஸ்.கே. சின்னஞ்சிறு குழந்தை பிறந்து அதாவது ஈன்று ப...எஸ்.கே. சின்னஞ்சிறு குழந்தை பிறந்து அதாவது ஈன்று புறம் வந்து சான்றோகாமல் நன்னெறி நல்காமல் கொல்லன் வடித்துக் கொடுத்த வேலைக் காணாமல் அழகுறு மாதர் விழிகள் என்னும் வேலைக் கண்டு அதனையே சிந்தையில் கொண்டு எந்நாளும் அதையே சிந்தையில் உண்டு உழலும் ஒவ்வொரு இளைஞனும் ஒரு பொழுதேனும் கந்தனை நமது சொந்தனைக் கொண்டாடினால் வாழ்நாளில் திண்டாடினான் என்ற நிலை வராது போகும். உண்மை. உண்மை. உண்மை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1159798469929222472006-10-02T10:14:00.000-04:002006-10-02T10:14:00.000-04:00மிக்க நன்றி, குமரன்!இப்பதிவுக்கு நிறையப் பின்னூட்ட...மிக்க நன்றி, குமரன்!<BR/><BR/>இப்பதிவுக்கு நிறையப் பின்னூட்டங்கள் வரும் என எதிர்பார்த்தேன்.<BR/><BR/>பார்வையினின்று அகல, மனதினின்றும் மறையும் என்ற பழமொழி மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.<BR/><BR/>உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1159043929566347562006-09-23T16:38:00.000-04:002006-09-23T16:38:00.000-04:00குழந்தை பிறந்து வளர்வதை மிக நன்கு விளக்கமாகச் சொல்...குழந்தை பிறந்து வளர்வதை மிக நன்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். 'அவனி தனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து' என்ற திருப்புகழிலும் அருணகிரிநாதர் இப்படி விரிவாகப் பேசியிருப்பார்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com