tag:blogger.com,1999:blog-23705232.post115741148886510684..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: உன்னால் முடியுமா?VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-23705232.post-1157517397580577722006-09-06T00:36:00.000-04:002006-09-06T00:36:00.000-04:00எஸ்.கே, 133 அதிகாரங்களையும் ஒரே மாதத்தில் மனப்ப...எஸ்.கே,<BR/> 133 அதிகாரங்களையும் ஒரே மாதத்தில் மனப்பாடம் செய்து பேசுவதென்பது (அதையே தொழிலாகக் கொண்டிருந்தால் ஒழிய) நடவாது. ஆனால், நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரப் பெயர்களைச் சொன்ன போது படித்துக் கொண்டிருந்தேன்..<BR/><BR/> விளையாட்டில் பந்து பந்து என்று சொல்லி வெறும் தலைப்புகளை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி? இப்போது கொடுத்தது போன்றதொரு வாக்கியத்தை தினமும் கொடுத்து மக்கள் கண்டு பிடிப்பது போல் வைத்திருக்கலாம்.. <BR/><BR/> இல்லையேல், பத்து அதிகாரப் பெயர்களைச் சொல்லி விட்டு, அதில் ஒரே ஒரு அதிகாரத்தை எடுத்தாண்டு ஒரு வாக்கியம் அமைத்து, அதற்கு அடுத்த பின்னூட்டம் போடுபவர் வேறு ஒரு அதிகாரத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒரு வரி (கேள்வியாகவோ, பதிலாகவோ) போட வேண்டும் எனலாம்.. <BR/><BR/>எனக்கென்னவோ, விளையாட்டில் வெறும் ஸ்கோர் போர்டும், பந்தும் மட்டும் தான் கண்ணில் பட்டது.. அதை யாரும் எடுத்துப் போடவே இல்லை, அதனால் தான் அடிக்கவும் ஆள் இல்லாமல் போய்விட்டது..<BR/><BR/> இப்போது கூட நீங்கள் இதைத் தொடங்கலாம்.. ஆனால், தொடங்கினால் நிச்சயம் வந்து கலந்து கொள்வதான வாக்குறுதியாக இதைக் கருத வேண்டாம்.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1157424913549688892006-09-04T22:55:00.000-04:002006-09-04T22:55:00.000-04:00இது ரொம்ப சுலபம் பொன்ஸ்!அதுக்கு முன்னாடி, நான் உங்...இது ரொம்ப சுலபம் பொன்ஸ்!<BR/><BR/>அதுக்கு முன்னாடி, நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்!<BR/>நீங்க சொன்னதை நான் பயபக்தியா ப்ரிண்ட் எடுத்து வெச்சிருக்கேன்!<BR/>ஆனா, இன்னும் அப்ளை பண்ணலை!:(<BR/><BR/><BR/>அதனால, கனக்ஸ் பதிவோட சுட்டி கொடுக்க மறந்துட்டேன்!<BR/>ஸாரி!<BR/><BR/>இது கொஞ்சம் சுவையான தமிழ் விளையாட்டு!<BR/><BR/>133 அதிகாரத்தையும் மனப்பாடம் பண்ணிட்டீங்கன்னா, <BR/>அது மாதிரி, மத்தவங்களும் பண்ணினா, <BR/>அவங்களோட பேசும் போது, <BR/>இந்த அதிகாரங்களோட தலைப்பை வெச்சே சங்கேதமா பேசலாம்னு, நம்ம ஸ்ரீதரன் சொல்றாரு.<BR/><BR/>உதாரணத்துக்கு,<BR/><BR/>"159 வேணுமின்னா, <BR/>161 பண்ணி, <BR/>165 எது, 167 எதுன்னு பார்த்து, <BR/>95 பண்ணனும். <BR/>அப்படிப் பண்ணினா, 179 வராது. <BR/>35 வராது. <BR/>189-ம் வராம தவிர்க்கலாம். <BR/>49, 197 எல்லாம் கிடைக்கும். <BR/>நம்ம 195 போகாது. <BR/>61-ஆ வாழலாம். <BR/>63 தேவையில்லை.<BR/>217 கிட்டவே வராது. <BR/>நமக்கு இந்த 159, ஒரு 149-ஆ இருக்கும். <BR/>11 நல்லா இருக்கும். <BR/>89 பண்ணினாக்கூட 159 கோவிக்காது. <BR/>இதாங்க பெரிய 55! <BR/><BR/>புரிந்ததா?!!<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1157418832758735902006-09-04T21:13:00.000-04:002006-09-04T21:13:00.000-04:00கோவியாரின் பிரச்சனை தான் எனக்கும். தானே ஆட்டம், பந...கோவியாரின் பிரச்சனை தான் எனக்கும். தானே ஆட்டம், பந்து, அடிக்க ஆள் இல்லைன்னு சொல்லமல், ஒரு முறை பந்து போட்டு அடித்துக் காட்டுங்கள். அப்போது தான் விளையாட்டு என்ன என்று புரியும்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1157418111070242172006-09-04T21:01:00.000-04:002006-09-04T21:01:00.000-04:00அடிக்கறதுகே ஆள் இல்லியேன்னு சொல்றேன்; நீங்க என்னடா...அடிக்கறதுகே ஆள் இல்லியேன்னு சொல்றேன்; நீங்க என்னடான்னா, பந்தை எடுத்துப் போடறேன்னு சொல்றீங்க, கோவியாரே!<BR/><BR/>பரவாயில்லை, இப்படியாவது ஆள் சேருதே; அதுவரை மகிழ்ச்சியே!<BR/><BR/><BR/>அதுக்காகவாவது ஆடக் கத்துக்கோங்க!<BR/><BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1157417913031745112006-09-04T20:58:00.000-04:002006-09-04T20:58:00.000-04:00குறள் படிக்கத் துவங்கியது ஒரு நல்ல முயற்சி, வெற்றி...குறள் படிக்கத் துவங்கியது ஒரு நல்ல முயற்சி, வெற்றி!<BR/><BR/>முதலில் கற்றுக் கொள்வோம்!<BR/><BR/>பிறகு நடக்க முயற்சிப்போம்!<BR/><BR/>சரியா?!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1157417823374698672006-09-04T20:57:00.001-04:002006-09-04T20:57:00.001-04:00என்னமோ பண்ணுங்க, கொத்தனாரே!உங்களுக்கும் ஒரு சின்னப...என்னமோ பண்ணுங்க, கொத்தனாரே!<BR/><BR/>உங்களுக்கும் ஒரு சின்னப் பையன் இருக்கான்!<BR/><BR/>அவனை நினைச்சுக்கோங்க!<BR/><BR/>ஆனா, கூடவே இருக்கறதுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக்கிறேன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1157417820455777362006-09-04T20:57:00.000-04:002006-09-04T20:57:00.000-04:00எஸ்கே...!இந்த ஆட்டம் எனக்கு பிடிச்சிருக்கு, ஆனாலும...எஸ்கே...!<BR/>இந்த ஆட்டம் எனக்கு பிடிச்சிருக்கு, ஆனாலும் விளையாடத் தெரியலை. அப்படியே கோட்டுக்கு வெளியே உட்கார்ந்து பவுன்டிரி லைனுக்கு அப்பால வர்ற பந்தை எடுத்து வீசி உதவி செய்கிறேன் !<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1157413603638556952006-09-04T19:46:00.000-04:002006-09-04T19:46:00.000-04:00SK ஐயா,//இது திருக்குறளின் 133 அதிகாரங்களையும் தெர...SK ஐயா,<BR/><BR/>//இது திருக்குறளின் 133 அதிகாரங்களையும் தெரிந்து, மனனம் செய்து, தெரிந்தவருடன் ஆடக் கூடிய ஒரு விளையாட்டு!//<BR/><BR/>இக் காரணத்தினால்தான் நான் ஆட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு குறள் அதிகாரங்கள் தெரியாது. ஆனால் சிறீதரனின் பதிவைப் பார்த்ததும் குறள் படிக்கத் தொடங்கியாச்சு.<BR/><BR/>//இதனைக் கற்க உங்களுக்குப் பொழுதில்லாவிடினும், உங்கள் குழந்தைகளுக்கு இதைக் கற்றுக் கொடுங்கள்!//<BR/><BR/>கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது அய்யன் வள்ளுவனின் குறள் வழி வாழப் பழக்க வேண்டும்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1157412216806191522006-09-04T19:23:00.000-04:002006-09-04T19:23:00.000-04:00இங்கேயும் வந்து உள்ளேன் ஐயா சொல்லிடறேன். ஆனா இப்பவ...இங்கேயும் வந்து உள்ளேன் ஐயா சொல்லிடறேன். ஆனா இப்பவும் பார்வையாளனாத்தான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com